Skip to main content

இன்று திராவிடர்க்கு... சாதிகள் ஒழிப்புத் தினம்!












பார்பன தகுதி, திறமை, சூதுசாதி! எல்லைகட்குள்?

தேர்நகர ஊர்ஒன்றல் இல்கடவுள் காணல்நீர்! 
பார்பனத்தி ஆயினும் கருவுறல் காமம்செயல்!
ஆர்வத்தில் பத்துமா தத்தில்சிசு தன்தாயின்...
மார்பில் பால்குடிக்கும் அறிவே ஆரியன்தகுதி!

யார்பெண் பிரசவித்த குறிஎதுஎன்று ஆய்ந்துசாதி;
பேர்படித்து சிசுஒவ் வொன்றையும் வேறுபடுத்தி; 
சோறுஉள் வாழும் போலிநல்லவ னாகிமனுடம்;
பாழ்படுத்து வோன்எது செய்தாலும் திறமைஆம்!

பார்பனசிசு ஆகஉடன் அவதார நிகழ்வாம் தகுதி! 
பார்ப்பனனே அதனால் எதிலும் திறமைசாலியாம்!
போர்மதத்துள் ஓதுவோன் எனயார் ஆகினும்அப்- 
பேர்பெற்றோன் பூசைசிலையை கும்பிடும் அடிமை... 
யார்என்ன சாதி? விடுதலை பெறாதுசாவு; திறமை!

[வானிலிருந்து வந்தேறிய முதலாம் (ஆரிய) அன்னியனே! 
இந்தியாவை விட்டு  நீ முதலில் வெளியேறு  - முழக்கம் விண்ணை துளைக்கட்டும்.]

இந்திய சனநாயக பேரரசின் முதற் தலைமகன் 
மீது(ம்) தீண்டமை! ஆலய நுளைவு வாயிலில்...
பூசை!

கோயிலுக்குள் நுழைய தமிழக ஆளுநருக்கு 
அதிகாரம் மறுக்கப்படுவதில்லை!

மனித உரிமையை தெரிந்தும் சட்டபடி கடமை
ஆற்றாது மதம்சார்ந்து குற்றங்கள் புரிந்திடும் 
பார்பன (வந்தேறி) பாசிச தீய சனதா கட்சி 
ஆட்சி ஒழிக!


 | தலித் சமூகத்தில் பிறந்தவர் என்பதால் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை ராஜஸ்தான் கோவிலில் அனுமதிக்கவில்லை என்றுகுற்றச்சாட்டு..!  |  |  |   11:42 PM - 6 Jun 2018

யாரடா? உன்னைஇந்து என்றான்; எதற்குஸூத்ர? 
ஈறாடா மானம்? இழிஊர்... வசியாம்தாய்! 
நாறா தடாசாதி நாயே! தமிழரை... 
கூறாதடா இந்துஎன... கோயில் சிலைகள்ளா? 
பேரெடுத்த சங்கர் மனைவி கெளசல்யாபோல்; 
மாறுடா மந்தைவெளி மாடே! 

தெளித்த விந்துள் சாதி துளிர்த்தது எவ்வாறு ?
களித்துஇகழ சூத்திர! உன்பித்து இல்லைஎன்
தலித்அன்பை எனக்கு அளித்து காதலால்...
ஒழித்து சாதிஆரிய சூத்திரச்சி... இழிவை; 
கிழித்து... 'பஞ்சமி இளவரசி' ஆக்கிட்டான்!

ஆத்திரம் கொண்டாயோ? ஆயிரம் ஆண்டுமேலாய்;
கோத்திரம் ஆய்கின்ற கொள்ளைபுரி ஆரியன்... 
சாத்திர ஓதுகையில் சத்தியம் இல்லைநீயார்?
சூத்திரனாம்... கொல்பதரை தூற்று!

செய்திஅறி விந்தணுக்கள் சித்து சரித்திரத்தில்...
ஏது நலவெண்ணை! இன்ப விளக்கெண்ணை!
சாதிசி்த ரிட்டதோ? தக்காளி வித்துஉன்னை!
சூது மதபொய்யாய் தூயஅன்னை நேர்மையை...
ஓதுபனன் கோதலாமோ? சூத்திரச்சி 'சொல்'வதை 
யாதும் பிழை!யார்... அங்கத்தால் தேவடியாள்?
தீ்துஆ ரியநோய்தீய் நீஆண்!

காற்று வரும்போகும்; கானல்நீர் எந்நாளும்...
ஊற்றுநீர் ஆகாது; உணர்பிணமே! சூத்திரா!
நேற்றுவரை நானும் நினை'சாதி' சூத்ரச்சி!
தேற்றிட்டான் என்னை திகட்டா தலித்;அவனை...
போற்றிநான் இன்று புகலும்தாய் காதலன்தான்!
தூற்றுபார்பான் சாதிஒழி நீஆண்!

கெளசல்யா அனிதா வகுப்புவாரி மாநிலம் அரச
மைப்பு விடிவெள்ளி!: மீனவ SC/ST MBC/BC 
வகுப்புவாரி மாநிலங்கள் அரசமைப்பு... http://willsindiaswiords.blogspot.com/2018/07/scst-mbcbc-1.html?spref=tw


குவியும் பெண்கள்.. குழந்தைகள்.. மற்றொரு மெரினா புரட்சியாக மாறுகிறதா அஸ்ஸாம்..?

சொந்தம் சூத்திர மதனோ? தலித்கா தலாநீ;சு
ரந்திடும் அன்பில் முயங்க தவிக்கின்​றேன்!
வந்து மணந்து என்​னை; நாட்டில் ஒற்று​மைநி 
ரந்தரமாய் வாழ்கஎன *கற்ப்பழிக்கும் சாதிஒழி! 

கணமும் உணர்வுகளில் அமிழனுமே என்கழலா 
காதலைத் தலித்சுவாச திராவிடச்சி ஆகினேன்;
பிணக்குப் புரிவேனோ? இருவரிடமும் சாதிகள்... 
மறுப்பால்நான் சூத்திரச்சி அல்லவே வாஒன்று.

காயாகிடு மோ?பூ... நான் சூத்ரசாதி பிணிவிலகி;
தாயாகிட கனியஉன்னால் தவறோ? மொய்தேன்...
ஈயா கிடவனம் மேல்பெய் மழையாய்; நீஎனக்கு...
சேயாகி தீண்டிதினம் ஒழிமதநோய் தலித்காதலா!

என்நாபி  கொடிமுன்னோ டி-தலித் நீ; நாகர்...
பண்பாடுடை மாமன்; இச்சூத்ரச் சிகாதல்...
உன்பண் தமிழச்சியாய்  சங்கமித்தேன்;
அந்தப்படி நீயும் நானும் இணய; ஒருவரே...
அன்றே சாதி திராவிடமே! இனிமை தெரியாத 
வன்போல் ஏன்உணர  தயங்குகிறாய் தனியே?

*   கற்ப்பழிக்கும் சாதி  -
    பொல்லா(ச்சி)... சம்பவங்களை [ஒழி]

✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨  📸 Miller Mobleypeoplem pic.t

உயிரிலாதது கடவு​ளோ? ​உட்கார்ந்த நி​லைக
ளி​ல்மண் *சடலங்களை...
மானுடன் மூங்கில் பாடைகளில் சுமந்து... 
செல்லக் கண்டேன்! 

*[பொம்மை (சிற்பங்)களை]

என்னுள்என் நம்பிக்கைகளுள் உரைவாயோ?
இறைவா! கல... வா!
உன்னைக் காதலனாக உணர்வுள் நினைவு
கண்டேன் நிரைவா!

என்னோடுஉன் ஆண்டாள் அன்ன உடன்நீ
கரைவா! 
கண்ணால் இன்றும் என்றும்நான் காண
நீ... இணைய; இந்தப்
பெண்  சூத்திரச்சிமுன் காட்சிதந்து பிழை
வா! இல்லையோ...

மண்ணே! நம்பும் புராணங்கள் பொய்யே
என்பேன்;
எங்கும்நீ இல்லை என்றும் பகர்வேன்!
இதிகாசகால...
சங்குகீதமாய் ஓதும் மாகாவி யம்எனும்
லீலைகளும்;
கதைகளும், கற்பனைகளே என்றுநானும்
பறைவேன்!

தன்னால்கரு வாகின வற்றை, உன்னால்உரு
வா யினஎன்று;
அன்னாள் முதல்மா னுடம்இன் னாள்வரைப்
பறைந்திட்ட யாவும்
உண்மையோ? பொயல்ல என்றால் - இந்த
கண்ணாள் உன்னை...
மென்று (உப)சரித்து  நாணமுற வேண்டும்!
.
பின்னால் மானுடமும் அடிமைகளாகநீ உண்டு
என்றால் போதாது; நிரூபன மும்வேண்டும்!
முன்னள் கண்ணன்அன்ன இன்று என்றன்;
முன்னால் தோன்றி நல்லஓர் ஆண்டவனாக...
என்னை (மட்டும்) புணர்ந்து ஒழுக்கம்பேண...
வேண்டும்!

Uuuuuu
u
இங்கிருந்து நோக்கு இமய மலைதெரியும்;
எங்குகென்று கேட்காதே இன்னும் விழித்துப்பார்!
அங்கிரண்டு வண்டுருண்டு ஆடுதேகாண் என்றால்...
கண்டேன்என் றோது'ஹிந்து' தேசம்!

அழுகிடும் சுண்டைக்கறிகத்தரிக் 
காய்களுள்...
நெழிந்திடும் வந்தேறி புழுக்கள்
கொழுக்கும்!
பிணிதரும் இனவெறி மூளை
முடவனின் சாதி...
வழியினின்று விழிகளை விலக்கி 
பேதம்ஓதும்மத...
இழிவுகளை நீக்கு; நேர்மை இந்தி
யா.. தென்படும்!


Marina🏄
பார்ப்பனீசத்தை வாழ்க்கை முழுவதும் மனுநீதி(?) தவறாது காப்பாற்றிய காந்தியடிகள் இறுதியில் அந்த பார்ப்பன பயங்கரவாதிகளாலே இறந்தும் போணார்.பார்ப்பனீசம் கொடூரத்தின் மறுஉறுவம். 
Marina🏄
இந்து ஒற்றுமை என்பது கலவரங்களின் போது மட்டுமே சாத்தியம்.மற்ற நாட்களில் சாதியவாதியாய் பிரிந்து ஒரு இந்து மற்றொரு இந்துவிடன் மோதிக்கொண்டிருப்பான். - Dr அம்பேத்கர் 
Cbdu-55wcau6g-x
TaylorSwiftFans12 Feb 16

எந்த​வோர் இந்தியகட வுள்ஒ​ரே சாதிசார்ந்த...
தந்​தைக்கும் அன்​னைக்கும் பிறந்திட்டது?
நின்று நிரூபனம் ​செய்திட ஆதாரம்; ஓதும்...
நஞ்சும தத்துள் நம்பும்படி எவனிடம் உண்டு?

மண்டியிட்டு வணங்கிடும் ​தெய்வம் ​தெய்வச்சி;
ஒன்றுள்ளும் ​தாய்தந்​தை ஓர்சாதி இல்​லை​யே!
தந்திரம்​ செய்யாது உண்​மைஎது வென்று-இ...
யம்பிட வாமுன்​னே ஆகாய(அ)றி விலாதோனே!

சிந்திடும் காணல்நீர் கடவுள் சிந்​த​னைஎன...
​தொந்தரவு விடுஆண் விந்தில் பிறந்தவ​னே!
​நொந்திட​ல் ஏன்சாதி முன்​ஏர் குரங்குக​ளே?
இந்தியன் சுதந்திரம் ​​போலி​யோ? நீவிர்நிர்-

பந்திக்கும் ​பேதங்கள் ஒவ்வாது எனக்கு;பு-
ரிந்திட்​டேன்! பிளவு​ செய்து உண்ணும்சி-
லந்திமத வ​ளை​யே; தப்பித்​தேன்! ஆழி
சங்குள் யா​னைத் தந்தத்துள் உள்ளநிற

​சொந்தம் அன்னஎன் தலித்கா தலாநீ;சு-
ரந்திடும் அன்பில் முயங்க தவிக்கின்​றேன்!
வந்து மணந்து என்​னை; நாட்டில் ஒற்று​மைநி 
ரந்தரமாய் வாழ்கஎன புணர்ந்து சாதிஒழி! 


Continue Learning:

ஆயுதபூசை உள்நுழை; அக்கிர(க) காரதோசை
தீய;உன்... பாயாச தீண்டாமை சூப்புநீக்கி...
பாயாவரை [நீ] பாடு்'ஆ மாம்'கனி ஆகிடுமோ?
ஆய்பொரு ளாதார ஆதாரத்தில் வந்தேறி...
நாயாய் புணர்கிற தே!...நாவால் சூத்ரநொய்யில்;
நோயாய் குரைக்கும் சதம்பத்து சீழ்அகற்று...
மாயா சமூகஉயிர் நீதி.
ரோபல் போராளி
அந்த பையன் எனக்கு இது புரியல தீண்டாமைனா என்னனு கேக்கும்போதும், கடைசியா அதுக்கு சாப்பிட போகாமலே இருக்கலாம்னு சொல்லும்போதும் 😭😭 இந்த ரிசர்வேசன் வேண்டாம்னு சொல்ற சுயநல நாய்கள செருப்புல அடிச்சு பத்தி விடணும்.. இதுல ராமர் கோயில் ஒன்னு தான் கொற கோனப்பயலுகளுக்கு 
1,235 RETWEETS 1,438 LIKES
Thodarum SarathDec 1
Replying to @rofl_offl @pa_ananth
மனித இனத்தின் கேடு, சாதிகள்.
   
powersm657202@gmail.comDec 1
Replying to @rofl_offl @sk9d89
Pathetic
   
Rajasekar ShanmugamDec 1
Replying to @rofl_offl @Pa_Siva and 14 others
   
நாக செல்வநாதன்Dec 1
Replying to @rofl_offl @RP_Vinothh
😢😢😢😢😢😢
   
ShimDec 1
Replying to @rofl_offl
😢😢😢
   
karthik sankarDec 1
Replying to @rofl_offl @loga1968
How can they make them feel sooo suppressed This is cruelly sin This is commendable
   
karthik sankarDec 1
Replying to @rofl_offl @loga1968
This child should be made to sit at par with all other children
   
R.venkatDec 1
Replying to @rofl_offl @Pa_Siva
இந்தியாவின் கொடிய நோயே சாதிதான்.
   
Chandra Sekhar24h
Replying to @rofl_offl @DravidianWing
அப்புறம் ஏன் திமுக சாதி பார்த்து சீட் குடுக்குது ?
   
Suku22h
இந்த வீடியோக்கும் திமுக கும் என்ன சம்பந்தம்... சாதிஒழிப்பு பற்றி வீடியோ பார்த்தாலே உனக்கு திமுக நினைப்பு தான் வருதா?? ஆம் எனில் அதுவே திமுக வெற்றி தான்...
   

எவரின்உடல்? கம்சனது குடல்உருவு சொட்டு...
தவறிடாது, உதிரம் உறிஞ்சுஎன அலைகின்றன...
நரசிம்ம அவதாரங்கள்? இராவண இலங்கையை
எரித்திட்ட வனஅனுமன்கள்? கடலுள் பாய்ந்து-

தரையை அடைந்து உலகை கொணர்ந்திட்டதாய்
இரைகாண உறுமும் பன்றிஅன்ன பதுக்கிட்டவை
கறுப்பாம்! பதுங்கிட்டன பழுப்புநிற முதலைகள்!
செருப்பு கள்தேய, திருப்பு முனையாய்; ஓர்நரன்-

முறுக்கும் முகில் அதிரிடியில் ஆயிரம்மின் சக்திஒளி
சிரிப்புடன் காந்திப்படம் பதித்திட்ட பணங்கள்...
நெருப்பாய் சூடுற்றனஏன்? பேதம்போற்றி நாட்டை-
எரித்திட்டதீ 'யாக'  சிவப்பு சுவாளைகள் சுருட்டலும்;

அவிழ்ப்பு ஆகினதே! பரந்தாமா! எங்கே ஒளிந்தாய்?
தவிப்புநீ விலகு சிவனே! உன்படைப்பு ஆற்றல்கள்...
சிறப்பை பக்தர்காண நிரூபி! கோயில் கருஅறை
சிறைகட்குள் புதையல், சுரங்கங்கள்... தோண்டு!

கருப்புவைரம் வைடூரியம் என்றுயாவும் இறைவா!
சிரைமயிர் ஊழலுள்! ஆரியன் வாழ்க்கை ஆகம-
குகைக்குள் பூதங்கள் காக்கும் புதையல்களை எடு
நகைக்கும் காணிக் கைசுரண்ட லும்ஊழ லேஒழி!

கெளசல்யா அனிதா வகுப்புவாரி மாநிலம் அரசமைப்பு 
விடிவெள்ளி!: வந்தேறி சிறுவ/
சிறுமியர் பொம்மை  விளையாட்டு!  https://willsindiaswiords.blogspot.com/2019/11/blog-post_28.html?spref=tw
https://willsindiaswiords.blogspot.com/2019/11/blog-post_28.html?spref=tw




ஓடு ஏந்தி மதம் தர்மம் என்று புளுகி தமிழ் 
ஏடுப் பாடி பிச்சை எடுத்து ஏய்த்திட்டவன்...
பாடுப் படாதுஏன் உயர்சாதி... ஆகிடான்? 
கடவுள் கருவறை கோயில் என்று  வந்தேறி 
படம்ஆள வேண்டுமோ? எங்கும்... விரட்டு!

மண்ணுள் தமிழும் மகிழும் சமுத்திரமாய்...
விண்ணுள்உலா வித்/துயர் வென்ற சரித்திரம்;
எம்முள் உயர்ந்த இமய மலைச்சிகரம்!
அம்பேத்கார்; எவ்வழியாய் ஆகாய மார்கன்நீ
பெண்ணாய்கைப் பற்ற பிறந்த கதைஊழல்!
வந்தேறி வாய்வெண்ணெய் பொய்.

கிழிசல்-1]
DinamalarSep 28
இந்து மதத்தை ஸ்டாலின் ஏன் வெறுக்கிறார்? | Dinamalar:
   
M̉ 2 K̉ ™️
பார்ப்பனர்களை ஏன் வெறுக்கிறார்.. இதுதானே உண்மை. DR அணிதாவும் இந்துதானே ஆண்டாளுக்கு போராடிய கும்பல் அணிதாவிற்கு ஏன் போராடவில்லை என்பதில் உள்ளது இந்து பெயரில் பார்ப்பன கும்பல் செய்யும் நாதாரித்தனம். 
By: M̉ 2 K̉ ™️ @Mark2kali




















































  • gvprakashFirst year anniversary of our sister #DoctorAnitha ... 😢 ... I went and saw the place where she lived . I could feel the pain .. இது யாருக்கும் இனி நடந்திட கூடாது .. #BanNeet
காவுதரும் பூசை... கடவுள் மதம்லீலை;
பாவம் புனிதம் தலைஎழுத்து சோதிடம்...
தேவமோட் சம்நரகம் தீண்டா மைபுற்று...
யாவும்ஆன் மீகபிணி ஓதல்!

ஏவு தலையெழுத்து ஏழேழு கர்மசென்மம்;
பாவ விதிபுண்யம் பல்லிகிளி சோதிடம்;
நீவுதெய்வ கானல்நீர் ஆரிய சாதிவியாதி;
காவு தரும்பூசை பார்ப்பான் மதலீலை;
கூவுகரு மாதி பிசாசுபேய் பில்லிசூன்யம்;

தாவு கிரகநாள் சாஸ்திரம் தீட்டு பலாபலன்;
நாவுஓதும் சம்ப்ரதாய சூது பரிகாரம்;
தேவசொர்க்க தீண்டா நரகமத யாத்திரை ...
யாவும் *அ. சா.படி குற்றம்! 

*(இந்திய) அரசமப்பு சாசனம் படிக்கு மதம்சார்ந்த 
தனிநபர் ஆகினாலும் குழுக்கள் என்றாலும் தகுந்த 
நிரூகிழிசல்-1][ஆதாரங்கள்] இல்லாமல் உண்மையே 
போல் மக்கள் ஏமாற கெட்ட உள்நோக்கத்தோடு  
பொய்யாக வதந்திகளை/ஒழுக்கக்கேடுகளை பரப்பு 
கின்ற குற்றச் செயல்கள் [எதற்கும் சட்ட அனுமதி 
இல்லை].



எவனோ படைத்ததாய் ஏய்ப்போனைப் போற்றி;
தவறாய் துதித்(து)உன்முன் தாயை அவமதிக்கும்...
பேத மதியினனை பின்பற்றி மாய்தல்ஏன்?
சாதலுற மண்உண்ணும் ஊணே!

முகத்தில் தோற் பட்டை தொடை...
பாதம் மூலமும்;

சகத்துள் உடலுறவின்றி சனனித்...
திட்டதாய் சாதிகளால்;

மகிழும் ஆரியநோயே! பெண்ஆண்...
கருஅணு  இணையஅந்...

நிகழ்வால்தான் நீயும்நானும் பிறவி...
களம்வழி குழவிக ளானோம்!

அகழ்க ஆய்க…பிறப்பால் மானுடம்...
ஆகினோம்; நட்பால் ஒன்று!




தேர்!மனுஸ்* ஆட்சிக்கு சட்டஒப்பு  தல்இல்​லை;
போர்சாதி பரணிபாடி ​செல்லாவிதி ​இயற்றிட்டாய்!
மார்தட்டிக் கொள்ளல்ஏன்? நெய்இட்டு சாணத்துள்;
மயிர்கடைந்து உண்பாயோ? பாரதம்நீ விட்டுஓடும்
முயற்சி உன்மாட்டு  இறைச்சி ஆட்சிகாட்சி!

 சேவல்பலி கொடென்றால் அறியாமை பக்தி;அவன்
கூவலில் தெரிப்பது கொலைசாதி சாக்கடையே!
பிள்ளையை கிள்ளிவிடடு தொட்டிலை ஆட்டிட...
என்ன புத்தி சுயமாய் இயங்கிடாதோ பைத்தியமாய்;
உன்கட்சி எம்மாநிலத் தில்இல்லை எனபறை;
உள்கட்சி தீண்டாமை ஒழிசூரிய புத்திரன்நீ!

மூன்று குதிரைகளை கட்டி கெட்டியாகத் தழுவி;
மூன்று ஆரியன்களை மாறிமாறி உன்தாய் புணர;
தோன்றிட்டவன் நீஎன்றால்… பாவி பொறுப்பாயோ?
வேண்டுமோ கோயில் இராதவனுக்கு? அவ்வாறு…
தோன்றியோன் ஓதல்படி இராமனே எனதெளி!

மூளைஅறி யாதவனே? முண்டமே! உன்னைஎந்த
காளைபெற் றெடுத்திட்டது? பசுஉன் தாயென்றாய்!
வேளைவேளை ​பொய்ஓதி நீஉண்பது சாணமோ?
ஏழைக்கு உதவிடாமல்... ஆளைவெட் டென்றாய்;
கோழையே! இராதவனுக்கு… கோயில் எதற்கு?

இகழலில்நீ உழல பேதசாக்கடை தொழல்ஏன்?
பகலில் வெண்நிலவு ஒளிதென்படுமோ?பூமி
இரவில் கதிரவன் ஒளியை கண்ணுறுமோ?
வெறிசாதி மததுர் நாற்றம் வாறு;வெளி யேற்று!
அறிவியல் மருந்திடு! நாட்டுள் அநீதி அட்டைஒழி! 

*மனுஸ் மிருதி[மத]  குருதி 
  ஆட்சிக்கு!
.

C7uxfoev4ae3dse

உடமையாய் நிலம் இல்லாத போது மசூதி... 
ஆரியனுக்கு உரிமையோ?

பலாவை பிளந்துவிதைப் பாழ்சடை நீக்கி;
அழாச்சுளை உண்ணும் அறிவே! நிலாவென;
பேதம்பிள சாதிவிழ பேதமை போக்குசம...
நீதிகாண் நேர்மை அது.



ஏதுசிவன் விசுணு பிரம்மாஎன பொய்யாய்;
ஓதும் இன்ன பிறகாணல் நீர்கடவுள் என்று; 
பேதபூதம் வானம் தொடலும் வரலாறுஅல்ல; 
சூதுஆரியன் விடுக; பாதாம் அன்ன சாதகம்...
யாது உண்டோ? தேசம், அரசியல் நாகரிகம்;
பாதுகாப்பார்யார்? மோடிமோசடி விலகிபார்!   

வந்தேறிகளால் அகத்தியன் இந்தியாவின்  வடக்கு திசையில் இருந்து தெற்கு நோக்கி விரட்டப்பட்டான். வந்தேறி வழித்தோன்றல்களின் ஆளுகை ஒரேநாடு, நீட் மற்றும்  உணவுப் பகிர்வு (பங்கீடு) வஞ்சக பகை யுரைகளால் தெற்கு திசையிலிருந்து வடக்கு நோக்கி திராவிடர்கள் குறிப்பாக தமிழர்கள் அகதிகளாகி  இடம்பெயர மீளா அடிமை மத 'மய்ய' நடைமுறை... துயரத்தில் சாதி சிதைவுகளால் அமிழ உள்ளனர்.

திருவள்ளுவரால் எழுதப்பட் டுள்ள வெண்பா 
பின்வருமாறுபின்வருமாறு:

"எவ்வுயிரும் காக்கஓர்ஈ சன்உண்டோ...
இல்லையோ...
அவ்வுயிரில் யான்ஒருவன் அல்லவோ 
வவ்வி...
அருகுவது கொண்டுஇங்கு அலைவது...
ஏன்-அன்னே;
வருகுவது தானே வரும்."

ஒளவையாரின் அறியாமை இருளை களையச் 
செய்ய ஒளவையாருக்காக திருவள்ளுவர் 
மொழிந்தது. வந்தேறி தமிழ் பகைவர்களால் 
இந்த உண்மை (வரலாறு) இருட்டடிப்புச்  செய்யப் 
பட்டட்டுள்ளது.

திருவள்ளுவர் கடவுள் நம்பிகை அற்றவர் எனப
தற்கு மற்றுமோர் எடுத்துக்காட்டு பின்வருமாறு:

தெய்வத்தால் ஆகாது. அந்தப் படிக்கு கடவுளே 
இல்லை என்பதற்கு முற்றுப்புள்ளி வைத்து
விட்டார். (அஃது ஏனென்றால் கடவுள் கற்ப்ப
னைக்கு நிரூபன ஆதாரம் இல்லை).

எனினும் (என்றாலும்) முயற்ச்சி தன்மெய் வருத்தக்  
கூலி தரும் என்றுப் பகன்றார்.

oOo

சங்கப்பலகை என்பதானது வந்தேறிகள் நுழை வுக்குப் பின் நிறுவப்பட்டது. முதல் தமிழ் சங்கம் லெமூரியாகண்டம் ஆழிப் பேரலைகளால் ஆட்
பட்ட காலத்திற்கு முன்பே தோன்றிற்று.

சங்கப் பலகை என்ற சொற்களுக்குள் பலகை என்பதற்கு சாதிகள்(பல) இணைந்த கூட்டுறவு  என்றும் சங்கம் என்பதற்கு ஒன்றியம் (ஒருங்
கிணையம்) என்றும்; தமிழர்களில் எவரும் அருத்தநிலை கொள்ளக் கூடும். 

அந்நாளில் சங்கத்தில் சாதி அய்யனாக/மனோவி யாதியன் என்கின்ற  ஊணமூளை உடைய ஒருவ னால் படைக்கப்பட்டதுதான்... 'தமிழ் நூலாகும்' அல்லது கவிதைகளாக ஏற்கப்படும் என்று நடப் 
பில் ஆகமவிதி இருந்திட்டாற் போல் ...

1330 எண்ணங்களில் ஒவ்வொன்றும் ஒன்றே முக்... கால் அடியில் முதலாவதாக திருக்குறள் என்ற 
பெயரில் தமிழ்நூல் பிரபலமாக; தமிழ் புலவர்களில்  அந்தப்படிக்கு திருவள்ளுவர் முதன்மையுறுவது விரும்பாத* வந்தேறிகள் 'அய்யரோ?' எனவினா
(வை) எழுப்பி அவரை உயிரோடு வாழ்ந்த காலத் திலும், சாதிபின்னணியை நாகரிக பண்பு விலகி ஆய்வுச்செய்து அவமதித்த சரித்திரக்கறை, நிகழ்வு களில் உண்டு.

*[நடப்பில் இன்றுப் போல் தெய்வமாக 
  மாற்ற முற்சிக்காமல்]

முத்தமிழ் சங்கங்கள் பெரும்பாண்மை தமிழ் புலவர் களை உறுப்பினர்களாக கொண்டது; சங்கு அறுப்
பது எங்கள் குலம்... என்பதாக சண்டை கண்டது; பாண்டிய மன்னர்களின் மேற்பார்வையில் தமிழ் வளரச்சி வந்தேரிகளின் இடையூறுகளிடையே  நிகழ்ந்துற்றது.

இந்தியா முழுவதுமாக மொழிஅலை அலசல் 
களுக்கு ஆரியர்களை முதன்மைப்படுத்தி 
நெருக்கடி இடையே சங்கப் பலகை இயங்கிட்ட
தாக அறியப்படுகிறது.

அதனால் வந்தேறிகளின் கைகளுக்குள் தமிழ் புலவர்களின் நூல்களில் பல குரங்குக்கைப் பூ...
மாலைகளாய் சின்னாப் பின்னமாகின; நிரந்தர கனவுகளாக காணக்கிட்டாமலும் மறைவுற்றன.

எனவேதான் தமிழில் புலவர் கம்பன் இராமனை கதை நாயகனாக கொண்டு எழுத்திட்ட (கம்ப) இராமயணம் நூலாக அங்கீகரிக்க முற்படாமல்...

வந்தேறி ஆரிய(ர்) கைகளிடையே 12 ஆண்டுகள் முடக்கப் பட்டது. சரியாக ஒர் ஆண்டு கழிந்து பார்பனர்க்கு  கம்பன் உண்டாகிட்ட  நெருக்கடி சிரமத்தால்  [முதன்முதலாக] சுடுக்காட்டில் அரங் கேறிற்று.

ஓடு ஏந்தி மதம் தர்மம் என்று புளுகி தமிழ் 
ஏடுப் பாடி பிச்சை எடுத்து ஏய்த்திட்டவன்...
பாடுப் படாதுஏன் உயர்சாதி... ஆகிடான்? 
கடவுள் கருவறை கோயில் என்று  வந்தேறி 
படம்ஆள வேண்டுமோ? எங்கும்... விரட்டு!

முத்தமிழ்முன் தோன்ற;விண் முட்டவெற்றி
சங்கஓசை...
இத்தரை  சற்றே அயர்ந்திட்ட நேரத்தில்;

சத்தமிலா வந்தேறி சாதிகாளான் 
பின்துளிர்க்க;

செத்துற்ற மொழியோனின் செக்குமாடே!
இந்திக்கும்...
வித்தகம்எம் வெல்தமிழ்தான் ஓது.

oOo

தொடரும் புரட்சி தமிழ் 'பா'வுக்குள்  இடைச்சொரு
கல் *முதல் வரியில் [சொற்றொடருக்குள்] திரு... வள்ளுவருக்கு பூணூல் அணிவித்திட்ட  நிகழ்வே போல் எவனோஒரு வந்தேறி எச்சில் பிச்சைக்காரன் செய்திட்டான்.
  
"அய்யரோ என்றீர் அநீதிஏன் ஓதுகிறீர்" என்றோ அல்லது அந்தபடி இலக்கணச் செறிவுடன் வேறொரு சொற்றொடராகவோ இல்லாமல்... 

அய்யரோ என்றுரைத்தீர் *நாயேனுக்(கு) அடுக்குமோ?*
பொய்யொடு களவுமற்று புலன்களை 
ஒடுக்கிக்கொண்டு...
உய்யவே புலன்கள் அய்ந்தும் உயர்வுற 
வெளிஉள் ஆகி...
வெய்யவன் மதியம் போல விரவுவார் 
அய்யராவார்.

என்று முழங்கும் படிக்கு வந்தேறி சுரரை மிரள 
செய்த தமிழ் பாடல்  திருவள்ளுவரால்  சிம்மகுர
ளாகி உரத்து ஒலிக்கப்பட்டு அந்தப்படி  அகில பொதுமறை [திருக்குறள்] சங்கப் பலகையில்
எதிர்ப்புக்களைத் துண்டித்துத் [தாண்டி] அமர்ந்து எதிர்த்து நீந்தி வெற்றிக்கரைத் தொட்டு பிரபல
மாகி உலகப்பயணம் மேற்கொண்டது.

ஒளவையார் அன்றய சாதி வந்தேறி குரங்குகளின் எதிர்புச் சூழலிடையே உணர்வுத் தமிழச்சியாய் [அன்னை தமிழாய்] வெகுண்டு எழுச்சி சகோதர
னின் மகவை [புகழ் குறளை] பாதுக்காத்தாள்.

கூறிடுசாதி கூவம்ஆரிய சந்தனம்என் கின்றான்...
ஆறறிவு எதற்கு? வேற்றுமை அகற்றிட்டதோ?

தேறிடு புலமை தமிழ்அறிந் திருந்தா லும்வந்...
தேறி இந்திசமசு கிருத திணிப்புத் திருடன்!

காரியமே குறிக்கோளெ னும்மத சுயநல பூட்டிட்டு
சேரிகளில் வாழ்தமிழரை அடிமைநிலைப் போற்றி

ஊருக்குள் பெரிய மனிதனாய் அறிமுகம் செய்ய
மாறிய பக்திமனம் மானுடம் குணம்வில கிட்ட

பூரி சங்கர ஆச்சாரியான் பூசை கடவுளுக்கோ?
காறிஉமிழ் சாதிக்கே! பேதப்பித்து மாறாவரை.


C7uxfoev4ae3dse

உடமையாய் நிலம் இல்லாத போது மசூதி... ஆரியனுக்கு உரிமையோ?

கற்ப்பிப்பதில்  கடவுள்பொய்க் கதைகளை;
வதந்திகளாய்  கடவுள் நம்பிக்கையை...

அரிசியில் கற் துகள்கள் அன்ன... 
அரசியலில் மதத் திகில்களை, 
கலப்பது எப்போதும முடிவுறா திருட்டு!
[அந்தப்படிக்கு]

ஒற்றுமை விலகி பேதம் ஓதி நாட்டுள்...
வேற்றுமையை நுழைப்பது ஊழல்!

இதில், இந்திய துணைக் கண்டம் 
மூன்று ஆயிற்று! 

oOo

இந்து எனும் சொல் அறிவியல் விலகிய 
முதலாம் அந்நியரின் ஊழல்!

இதில் காந்திஜியை தின்றிட்ட 
RSS கூச்சல் ஓர் ஊழல்!
அதனால் BJPஆட்சி கருவுற்றது!

நாடும் நிலமும் குடிகட்கு 
சொந்தமானது!
குடி[கள்] மன்னனுக்கு 
கட்டுப்பட்டது!
மன்னன் கடவுளுக்கு 
கட்டுப் பட்டவன்
கடவுள் பேதம் ஒதிடுவோனுக்கு 
கட்டுப்பட்டது!
என்ன இது ஓதல்?

மரங்கள் விட்டு மரம் தாவுவதால் வனம்;
குரங்குகட்கு சொந்தமோ?
தெருக்களில் திரிவதால் வீதிகள்,
காடுகள் வழி நுழைந்திட்ட 
ஊளையிடும் ஓநாய்களின் சாதி;
நாய்கட்கு சொந்தமோ?

கூண்டு ஒன்றுள் வசிப்பதால்...  
கூண்டு, கிளிகட்கு  சொந்தமோ?
குளங்களுக்குள் தத்திக் குதிப்பதால் 
குளம் தவளைகட்கு, சொந்தமோ?

கல்மண் சுமப்பதால், சேறுமிதிப்பதால்,. 
காரைப்பூசி கட்டுமானப்பணிகள்  
செய்வதால்; கோயில்... 
கொத்தனார்கட்கு சொந்தமோ? 

உடமையாய் நிலம் இல்லாத போது மசூதி... 
ஆரியனுக்கு உரிமையோ?

ஏர்பிடிப்பதால்,  வயல்களை உழுவதால்,
நாற்று நடவு செய்வதால், 
கதிர் அறுத்து களம் சேர்ப்பதால்; 
நிலம், பண்ணையில் உழைப்போரின்; 
உடமைஎன்று ஆகிடுவதில்லை!

ஆண் விந்தணுக்கள் + கைபர் போலன்
கணவாய்கள் வழி சாதிகள் ஓர் ஊழல்!

இதில் சிந்து எனும் ஓர் சொல்... 
இந்து'என திரிந்துற்றது!

சாதிகளை விலகா பேதமன நோயர்கள்   
மண்ணின் மைந்தரை [மதம் மாறிடு
வோரை] 
இந்து என்பது ஓர் ஊழல்! 

[உலக மாமேதை மானமிகு அம்பேத்கார் 
அவர் மறைந்த நாளில் இந்து
வாக இல்லை]

மன்னர் ஆட்சி அகற்றப்பட்ட 
பின்னரும்... 

மக்கள் ஆட்சிகட்கு  கட்டுப்படாத  
சாமியார்கட்கு... 
[பேதம் ஒதிடும் பூசாரிகட்கு] 
இந்திய அரசமைப்பு சாசனம் 
கட்டுப்படவேண்டும்என்றானால்;  
இந்து மதம்... ஆரியனுடையது!

என் அறிவே! 
இந்த மண்ணின் பூர்வக்குடி 
வம்சாவழி சகோதரனே! 
உன்தாய் இந்தியதேசம்... 
உனக்கு மட்டுமே சொந்தமானவள்!

Tap: 


கைபர்போ லன்கண வாய்வழி நுழைந்த...
ஓர்ஓ நாய்வாயே! - திராவிடா...
கைமா செய்துஅது தின்ன; மதத்தில்...
அடிமைஏன் ஆனாய் நீயே!?

மனித கழுத்து சிறிய​தே! கரிதலையை;
வெட்டி ஒட்ட... [அது]​ பெரிய​தே! எங்கே?
மனிதகழுத்து கரித​லையும் இணைய​...
ஆன்மீகத்தில் அறிவியல் இல்​லை​யே!

மனிதமுண்டம் மதகரித​லை ​பொருந்த...
பிள்​ளை யார்என ஓதினால்... 
மனிதஅம்ச பார்வதி... சிவன் இருவருள்;
யார்கரி? மதயா​ னையே!

யா​னைத​லை​​ மானுட முண்டம் என்று...
போலி உடற்கூறுள்;
பா​னை ஊழல் ஆன்மிகம் ஓது​வோன்...
மூ​...வே​ளை ப​றைய;

வீ​ணைக்கருவி இ​சைஉடலம் ​பெற்றாற்...
போல்பதர் மூ​​ளை... பக்தி;
ஊண​ம் ஆக... சூதுமனுபி ண்டங்கள் 
மூஞ்சூருகளை வணங்கிடு​தே!

உன்னை யார்பெற்றார் என்றால்...உடனேநீ 
அம்மாஎன்பாய்; 
என்னை யார்பெற்றார் என்றால்... என்னை
நான்என் அன்னை என்பேன்;
பின்னைநீ பிதற்றுவ(து) என்ன?தெய்வமே 
படைத்த(து) என்று 
அன்னை நடத்தையை* அவமதிக்கின்றாயே!
உன்அப்பனுக்குப் பிறந்தவன் தானே! 

*அவரின் உடலுறவு (கற்பு) ஒழுக்கத்தை

என்னை உன்னை எவனையும் ஒருமயி
ரும் படைக்க வில்லையே!

பின்னை எவர்உ ழைப்பிலே பிறப்பெ...
டுத்தோம் மண்ணிலே?

தந்தை அன்னை தேக கலவியில்; அவத...
ரித்தோம் பெண்ணிலே

அன்னை பிரசவத்தால் அல்ல  எனும்ஆன் 
மீகம் "உளவியல் அழிவியலே" 

உண்மை இதுதான் என்பவனை ஞால
அறிவியல் முதல்வன் என்பனே! 

உருவெடுத்து [உருவம் தெரிய] நேரடியாய் 
உயிர்படைத்து ஓர்நொடியில், 
கொடுத்திருந்தால், கொடுத்த வனைநான்
ஆண்டவனே! என்றிருப்பேன்!
கருத்தரித்துப் பத்துமாதம் [நம்மை] கருவ
றைக்குள் வைத்திருந்து, 
(உயிர்ப் பிழைத்து)
உருவெடுத்துப் பெற்றவர்கள், உண்மை
அவரவர் அன்னையரே!

தந்தைச் சுரந்த விந்துவழி தாவிஎன்றன் 
உயிரணு,
அன்னைஅளித்த முட்டைக்கூட்டுள் ஆனந்த
மாய் நுழையவே,
சொந்தமாக்கிதன் வயிற்றுள் ளேஎன் தொந்தர
வைத் தாங்கியே,
தந்த(து) என்னைஎன் அன்னையே! ஆண்டவனே 
இல்லையே!

சேறுள் ​தமிழ்தினகரன்! யார்பறிப் பார்?நாளும்;
​​சோறு து​ணை​கொண் டாய்!தேடு உன்உள்ளம்.
சேர சோழ பாண்டியனே! திண்டாட தில்லையில்(து) 
ரோகம்! பாருள் சாதி; சாதி உள்மதம்; மதம்உள்​ பேத
சாறுள் தமிழர் அடிமை பக்தி;  பல்லும் ஈறும்உள்...

கூறு; மோதல் சரியோ? பிரிப்புநோய் பார்ப்பனீய 
தூறு வாறு​; தேறும்மெய் ஏறு தழுவல்போல் மாறும் 
மாறா ஆளுமை புலரு வி​ளையாட்​​டே! திராவிடா 
ஊருள் ஒற்று​மை தழுவு; கும்பகர்ணன்அன்ன
வீரம் விலகா மான​​ம் இராவணனோடு வேண்டும்!

பூதம் சிவன்விசுணு பிரம்மாஎன பொய்யாய்;
ஓதும் இன்ன பிறகாணல் நீர்கடவுள் என்று;
ஏது ஆகினும் மெய்(வரலாறு) அல்ல; ஆரிய...
சூது விடுக; பாதாம் பருப்பு அன்ன மெய்யாய்...
யாது உண்டோ? தேசம், அரசியல் நாகரிகம்;
பாதுகாப்பார் யாரோ? மோடிமோசடி விலகிபார்!

அகத்தியன் இந்தியாவின்  வடக்கு திசையில் இருந்து தெற்கு நோக்கி விரட்டப்பட்டான். வந்தேறி வழித்தோன்றல்களின் ஆளுகை  ஒரே நாடு, நீட் மற்றும்  உணவுப் பகிர்வு (பங்கீடு)   வஞ்சக பகை யுரைகளால் தெற்கு திசையிலிருந்து வடக்கு நோக்கி திராவிடர்கள் குறிப்பாக தமிழர்கள் அகதிகளாகி  இடம்பெயர மீளா அடிமை மத 'மய்ய' நடைமுறை... துயரத்தில் சாதி சிதைவுகளால் அமிழ உள்ளனர்.

Berb6zefakbhf053
Marina🏄17h
இந்து சாஸ்திர லட்சனம் இதுதான் மொத்த மத சாஸ்திரங்களும் யாருக்கானது என்று நீங்களே பாருங்கள்..(1)
Dqunlwfueaatz_p
Marina🏄Dec 5
சாமி பேர்ல தாண்டா இந்த நாட்ல அத்தனை அயோக்கியதனமும் நடக்குது..  
Dqu_rq0u8aawoxk
Marina🏄Dec 5
இராமாயணம் உண்மையில் நடந்த கதை அல்ல- தந்தை பெரியார்  
Dqggzcjvqaazbei
Hari SubramaniamDec 2
Replying to @idharunraja
ieypEygwl3

Ma

"அறிவுக்கு ஏற்றது, மக்களுக்கு நன்மை பயப்பது, மக்களின் அறிவை வளர்ச்சியடையச் செய்வது எதுவோ அதைப் பற்றியே பேசு." "கடவுளும் மதமும் நம்பிக்கைக்காரனை வெறியனாகவும், பைத்தியக்காரனாகவும் கூட ஆக்கிவிடும்." - தந்தை பெரியார் மனிதனை மிருகமாக்கும் 
Marina🏄
 எவனாலும் வந்தீங்க அல்லையில மிதிச்சு புடுவேன்
Dqwewe4u8aap1ih
Marina🏄18h
தரமான மீம்..👌 
Dqu07hrumaae_gc
Marina🏄Dec 5
இந்தி
இந்தியாவை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது, இது பல இனக்குழுக்களின் தேசம்.. அப்படி சொந்தம் கொண்டாட வேண்டிய நிலை வந்தால் இந்தியாவின் பூர்வகுடியான தமிழர்கள் மட்டுமே கொண்டாடமுடியும். -அண்ணல் அம்பேத்கர் நினைவு நாளில் நினைவு கூர்வோம் 
Dqvvfmhueaa5czw
Marina🏄24h
Replying to @mrtherkathi @RajeshPrem1
அண்ணல் அம்பேத்கரோ தந்தை பெரியாரோ தான் பிறந்த மாநிலத்திற்கு மட்டுமான தலைவர்கள் இல்லை ஆரிய பார்ப்பனர்களால் அடிமைப்பட்டு கிடந்த ஒரு இனத்தின் வளர்ச்சிக்காக உயிருள்ளவரை போராடிய மாபெரும் தலைவர்கள்.சமூகநீதியின் இருகண்கள். HMSHb03R0u
Dqan1tsumaamsog
KRS | கரச1h
Replying to @kryes
இன்று நீங்கள் 'அனுபவிக்கும்' சமூகநீதி - இடப் பங்கீடு (இட ஒதுக்கீடு) ஆங்கிலேயே அரசிடம் வாதாடி, அம்பேத்கர் பெற்றுத் தந்த 'உரிமை பெறும் அறிவு'! வட்ட மேசை மாநாட்டில், காந்தியடிகளுக்கு எதிரியாய் அம்பேத்கர்! பெருந் தலைவருக்கும் துதி 'அடிமை' ஆகிவிடாத, கொள்கைக் குணம்!
KRS | கரச2h
Replying to @kryes
அண்ணல் அம்பேத்கரின் கையெழுத்து! கடிதத்தில்.. போலி நாடகப் பணிவுகள் இல்லாமல் எடுத்த எடுப்பிலேயே 'சினத்தைக்' கவனியுங்கள்:) அம்பேத்கரின் கை நீளம்! நீளம் நீளமாய் இழுத்து எழுதும்.. Calligraphy உளவியல்! = போர்க்குணம்! 
KRS | கரச2h
Dec 6, 1956 அண்ணல் அம்பேத்கர்! பொன்னுடல், புகழுடலாய் மாறிய நாள்! *பிறக்கும் போது, ஹிந்துவாய்ப் பிறந்து விட்டேன்; *சாகும் போது, ஹிந்துவாய்ச் சாக மாட்டேன்! சொன்னார்! சொன்னதைச் செய்து விட்டே போனார்! ஜாதி பிடிச்ச ஹிந்து மதத்தை நீங்கி, புத்தம் தழுவிய பின்னரே மறைந்தார் அண்ணல்!! XfObxacj
 JP
Public,
4h
 அம்பேத்கர் இரண்டாவதுமுறையாக சாகடிக்கப்பட்டார்!
--------------------------------------------------------------------

 6-12-1992 அன்று இந்துத்துவ சங்கபரிவார அமைப்புகள் பாபர் மசூதியை இடித்ததும், அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட மதவாதப் பிளவுகளின் பயனாகத்தான் வட-இந்தியாவில் பி.ஜே.பி என்கிற பார்ப்பனீய கட்சி வளரத்தொடங்கியதும் நாம் அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால், பலநேரங்களில் நாம் அறிந்த செய்திகளுக்கு அறியாதப் பின்னணிகளும் உண்டு என்பதை நாம் மறந்துவிடுகிறோம்.
 உண்மையில் அயோத்தியா ராமர் கோயில் விவகாரம் பழையதாக இருந்தாலும், அது 1990 ல் மீண்டும் ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட பார்ப்பனீய சக்திகளில் தூசித்தட்டப்பட்டதற்கான முக்கிய காரணம் ஒன்று இருந்தது. பார்ப்பனர்களின் கடும் எதிர்ப்புக்கு இடையே 'சமூகநீதிக் காவலர்' வி.பி.சிங் அவர்களின் அரசால் மண்டல் கமிசன் பரிந்துரையின்படி அமல்படுத்தப்பட்ட பிற்படுத்தப்பட்டோருக்கான இட-ஒதுக்கீடுதான் அந்தக் காரணம்.
அன்று வி.பி.சிங் தலைமையிலான 'ஐக்கிய முன்னணி' அரசு பா.ஜ.கவின் ஆதரவையும் நம்பி இருந்தது என்பதை இங்கே குறிப்பிடவேண்டும். பார்ப்பனக் கட்சியான பா.ஜ.க தன் கொள்கைப்படி இட-ஒதுக்கீட்டை கடுமையாக எதிர்த்ததிலும், பிறகு அந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டதில் மிகுந்த எரிச்சலடைந்ததிலும் வியப்பேதும் இல்லை.
ஆனால், பா.ஜ.க என்பது ஒரு வாக்கரசியல் கட்சி என்பதால் அவர்களால் நேரடியாக இட-ஒதுக்கீட்டை எதிர்க்க முடியவில்லை. எனவே, வி.பி.சிங் அரசுக்கான ஆதரவை விளக்குவதற்காகவே ராமர் கோயில் பிரச்சனையை கிளப்பி, அதன் தொடர்ச்சியாக நடந்தக் கைதுகளை காரணம் காட்டி வி.பி.சிங் அரசை கவிழ்ப்பது என்று திட்டமிடுகிறார்கள். அதன்படியே, 1990ஆம் ஆண்டு ஆகஸ்டில் இந்தச் சட்டம் போடப்பட்டதும், அதற்கு அடுத்த மாதமான செப்டம்பரில் அயோத்தியை நோக்கி ராம-ரத யாத்திரையை அத்வானி தொடங்குகிறார். அதனையொட்டிய பிரச்சனைகளில் பா.ஜ.க தான் அளித்துவந்த ஆதரவையும் திரும்பப் பெறுகிறது. இதுதான் வரலாறு.
இந்தத் தகவலை கிறிஸ்டோப் ஜெப்ரிலாட் (Christophe Jefferlot) என்கிற ஆய்வாளரின் பேட்டியிலும், பிறகு 'My country, my life' என்கிற தன் சுயசரிதையிலும் பா.ஜ.கவின் மூத்தத் தலைவரான அத்வானி தெளிவாகப் பதிவு செய்திருக்கிறார் என்பது நாம் அறியாத செய்தி.
மேற்சொன்னபடி, வி.பி.சிங் அரசை கவிழ்ப்பதற்காக வேண்டுமென்றே 1990ல் கிளப்பிய ராம-ரத யாத்திரைதான் இரண்டு ஆண்டுகள் கழித்து, 1992ல் பாபர் மசூதி இடிப்பதற்கு அடிப்படையானது.
இப்படி பாபர் மசூதி இடிப்புக்கும், சமூகநீதிக்குமான தொடர்பு மறுக்கமுடியாதது.
அம்பேத்கரின் கனவுத்திட்டமான இட-ஒதுக்கீட்டை அமல்படுத்திய வி.பி.சிங் அரசை கவிழ்ப்பதற்காக ராமர் கோயில் பிரச்சனையை கிளப்பிய இந்துத்துவ சங் பரிவார அமைப்புகள், அந்த ராமர் கோயில் பிரச்சனையின் அடுத்தக்கட்டமான பாபர் மசூதியை இடிப்பதற்கு அதே அம்பேத்கரின் நினைவை நாளையேக் குறித்தன என்பதுதான் பார்ப்பனீயத்தின் கொடூரம்.
இதில் இன்னொரு நுட்பமான செய்தியும் உண்டு. சங் பரிவாரத்திலுள்ள முக்கியமான அனைத்து இந்துத்துவ அமைப்புகளுமே பார்ப்பனர்களால் தொடங்கப்பட்டதுதான். விஷ்வ இந்து பரிஷத்துக்கும், பஜ்ரங் தள் அமைப்புக்கும்கூட பார்ப்பன தலைமைதான் என்றாலும், இவை மதக்கலவரங்களுக்காகவே பிரத்யேகமாக வளர்த்தெடுக்கப்படும் இயக்கங்கள். அதனாலேயே இந்த இயக்கங்களில் திட்டமிட்டே மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகத்து மக்களை அதிகம் சேர்ப்பார்கள்.
அதன்படியே பெரும்பாலான மதக்கலவரங்கள் சங் பரிவாரத்தின் தலைமைப் பார்ப்பனர்களால் பார்ப்பனர்களுக்காக திட்டமிடப்பட்டாலும், அவற்றை நிறைவேற்றும் அடியாட்களாக ஒடுக்கப்பட்ட மக்களை பயன்படுத்துவது அவர்களின் வாடிக்கை. பாபர் மசூதி இடிப்பிலும் அப்படியே.
அன்றிலிருந்துதான் வடநாட்டில் வெளிப்படையாகவே ஒடுக்கப்பட்ட மக்களை இந்துத்துவமயமாக்கி மீண்டும் பார்ப்பன அடிமைகளாகவும், அடியாட்களாகவும் ஆக்கும் முயற்சி தொடங்கிற்று.
அந்த மக்களின் விடுதலைக்காக தன் இறுதி மூச்சுவரைப் பார்ப்பனீயத்தை எதிர்த்து சமரசமின்றி போராடியது யாரோ, 'பார்ப்பனீய இந்துமதத்தைவிட்டு விலகுவது ஒன்றுதான் தீர்வு' என்று முழங்கி அதன்படியே பார்ப்பனீய இந்துமதத்தை தூக்கியெறிந்தது யாரோ அந்த அண்ணல் அம்பேத்கரின் நினைவுதினத்திலேயே அந்த மக்களுக்கு அத்தகைய தீங்கை செய்யத் தொடங்கியது பார்ப்பனீயம்.
அம்பேத்கர் இரண்டாவது முறையாக செத்துப்போனார். இல்லை இல்லை, இந்தமுறை சாகடிக்கப்பட்டார்.
- By Ganesh Babu
Translate
Click icon [4h] above to read in full.
Marina🏄
இந்து ஒற்றுமை என்பது கலவரங்களின் போது மட்டுமே சாத்தியம்.மற்ற நாட்களில் சாதியவாதியாய் பிரிந்து ஒரு இந்து மற்றொரு இந்துவிடன் மோதிக்கொண்டிருப்பான். - Dr அம்பேத்கர் 
Marina🏄
பார்ப்பனீசத்தை வாழ்க்கை முழுவதும் மனுநீதி(?) தவறாது காப்பாற்றிய காந்தியடிகள் இறுதியில் அந்த பார்ப்பன பயங்கரவாதிகளாலே இறந்தும் போணார்.பார்ப்பனீசம் கொடூரத்தின் மறுஉறுவம். 

இல்லை எனும்படி நிரூபனம் இல்லா 
இறைவனை

இருந்திடுவதாய் இயம்பல் ஊழல்! - 
வெறும்

சொல்லாலே இறைவன் உண்டென் 
றும் நம்மைப்

படைத்ததாக சாதிப் போற்றிப் பிழைப் 
புரிவதும் ஊழல்!

காட்டிடு தெய்வத்தை என்று பகுத்தறி
வாளன் கேட்டிட

காட்டிடாது கல்லை இறைவன் என்று .
பறைவது ஊழல்!

காட்டெனக் கேட்டிடும் கடமையாள
னை மானுடத்துள்...

கருவுள் உருஆகாத கல்பதர்போல் மாறிச் 
சபிப்பது ஊழல்!

எவரும்தம் உழைப்பில் உண்ணவேண் 
டும் அல்லாமல்;

குவலயத்துள் ஏழைகளை கடவுள் அளித்
திட்டது என்று,

அவரதுஉழைப்பை திருடுவது ஊழல்!  
யாவும் கடவுள்தான்...

எவருக்கும் தந்திட்டது போல்பொய்...
பறைவதும் ஊழல்!  

அடைய பெறுகிற திறமை மற்றும் அனுகூலங்களை இறைவனது 
வரம் என்பதாக ஊடகங்கள் வாயிலாக அறிவியல்  ஏதுமற்ற பொய்யாக தூவுகின்ற  கற்பனை பதர்கள் மற்றும் காணல்நீர் வகையறாக்ககளுக்கு... 


அடிப்படை அவசியமே இல்லாமல் உருவாக்குகிற போலி (விளம்பர) வதந்திகளால் எதிர்கால சந்ததி யினரின் (குழந்தைகளின்) இயற்கையான மனப் போக்குகளில் [சுய சிந்தனை  செயல் திறன்கள் போன்றவை] பாதிக்கப்படுவதோடு [அல்லாமல்]...

வந்தேறிகள்  மட்டுமே நாடு ஆளவும் திராவிட வாரிசுகள் பார்பன அடிமைகள் என கேடுறவும் சூழலைத் தோற்றுவிக்கிறது; மற்றும் தொடர்ந்து கட்டமைக்கின்றது.

மேலும் இதுப்போன்ற இயற்கைச் சீரழிவுகளுக்கு கலி காலம் முற்றிவிட்டது இறைவன் மக்களை (பார்ப்பனர்களை) தண்டிககிறான் என்று பொய் யுரைகளால் அவற்றாலும் வருமானத்தை வந்தேறி பெருக்குகிறான். அதனால் கடவுள் பதர்/கற்பனை காணல் நீர் குற்றப்பிழை ஆதாரங்களை உடனடி
யாக மறுதளியுங்கள்.

திராவிடன் ஒற்றுமைக்கு எதிரிகளாக இருப்ப வர்களை (வந்தேறிகளை) 'களை' எடுக்கவே கடவுள் மறுப்பு; 
இல்லாததை இல்லை என்பது இந்திய ஒருமைப்பாட்டு உணர்வாளர்களின் (சாதிநோய் மறுப்பாளர்கள்) பொருப்பு.


Dqs7lyov4aaxofa
Marina🏄Dec 5
முன்னேற்றமோ முன்னேற்றம் 😂😂   

     

அண்ட மெலாம்/யார் ஆக்கிட்டவன்? ஆண்டவன்...
என்றுஏய்ப்பா்; ஆனால் கற்பனை காணல் நீர்பொய்!
பின்னும் ஓதுசாதி வதந்திக்கு கோயில் காட்டிட்ட;
எந்நாடு ஆண்டவனும் ஆண்டவன் இல்லை;கேள் ...
உன்னையும் என்னையும் முந்தி பிரசவவழி  பிறந்த 
அன்னையை; வெட்கி தந்தையை நோக்கி சிரிப்பாள்!

உருவெடுத்து [உருவம் தெரிய] நேரடியாய் உயிர்படைத்து ஓர்நொடியில், 
கொடுத்திருந்தால், கொடுத்த வனைநான்
ஆண்டவனே! என்றிருப்பேன்!
கருத்தரித்துப் பத்துமாதம் [நம்மை] கருவ
றைக்குள் வைத்திருந்து, 
(உயிர்ப் பிழைத்து)
உருவெடுத்துப் பெற்றவர்கள், உண்மை
அவரவர் அன்னையரே!

ஓரினச் சேர்கை குற்றச் செயலால் ஒன்றிய...
சிவனும் ஆசை கண்ணனும்  

அந்தப்படி சேர்கையால் மற்றொரு வன்;வந் 
தேறி ஓதும் அய்யப்பன் 
.
அப்பனை அறியாப்பிள்ளை உருஅழுக்கில் 
ஆன பொம்மை இன்னமும்

இனம்காத்திட்ட இரண்யனைக் கொன்றது 
சிம்மன்நர மிருகமாம்!

யாவும் இந்து தெய்வங்களாம் எவனைநான் 
நேர்மைவழி இறைவன் என்பேன்!

ஆண்டவன் உண்டென்று மூளைகொண்டு ஆயாது
அறிவியலை நிராகரித் திட்ட அறிவே! உன்உரு...
ஆக்கிட்டோர் இருவர்; தகப்பனும் தாயுமே!நீ...
நீக்கிடு ஆராதிப் பதுசூது சாதிஆன் மீகமே!வீண்.

தெரியாது ஆண்டவன் உண்டென்று நம்பிடுகிறாயே!
அறிவிய லால்நிமிர் அறிவே! உன்உரு ஆக்கிட்டது 
தாங்கிட்ட உன்பெற்றோ ரால்நீ உயர; யார் துணை...
ஏங்கிடும் தீவிரவாத மதம்கடவுள் காணல்நீர் விலகு!



மதம்வ ளர்த்து சோறுண்ணும் தினவிலே...
வதந்திக்கு அளவில்லையே!  பொய்யனே
உனக்குள் உலககுரு (தம்)பட்டம் எதற்கு?உன் 
மனக்கணக்கு திராவிட னும்அறிய அறிவிலே! 

அறிவியல் கொண்டு பறையடா புலன்களுக் 
குப்புரியா என்செல்லமே!  
கருவறை கோயில் எதற்கடா? இந்தியாவில் 
அனைத்துத் தரப்புப்பெண் 
குறிசாதி இறுமாப் பினனும் ஏமாற!நீ மட்டும் 
முதலாம் அன்னியனே!    
அறியா கடவுள்வழி... எம்நாட்டை  ஆளவோ?

அறிவி! உன்றன் இனகணக்கு திராவிடனும் 
தெரிய; இல்லை கைபர் போலன் ஆளஉன்
பேர வாரிசுகள் கணவாய்கள் காணவெளி 
யேற தாமே திரும்ப தயார்... ஆக உடன்நீயே.

கூழொக்கும்உன் தந்தை விந்தில் குறுகுறு 
வெனவே நீந்திய
வாலுள்ள அணுக்களில் ஒன்று (அது 
உன்னுடையது),
வந்தபெண் கருமுட்டையைத்*  துளைக்க...
வால்குறுகி கைகால் முளைக்க-நீ 
பிறக்கும்விதம் பக்குவமாக,
பால்சுரந்துப் பெற்றதுஉன்அன்னை! பன்றி
யோநீ சொல்!கடவுள் இல்லை.

                       ( *கருமுட்டை உன் அன்னையின் 
உடம்பில் உருவானது. )

காத லால்இ சைந்ததும் காமத் தால்க 
லந்ததும்...
தாதடா புகுந்ததும் [பாசத்தில்] தான
டாபி றந்ததும்... 
ஏத டாக டவுளும் எதற்க டாப்ப  டைக்க 
னும்; [அறிவில்] 
ஓதடா இறைவன்என்று எதுவும் 
எங்கும் இல்லையே! 
[ஆதலால் 'ஆன்மீகம்' வந்தேறி இன்றும் 
மனுடம் ஏய்க்கவே!]

நாளும் பொழுதுமாய் பெண்ணுள் ஆணுமாய்;
இருபாலும் புணர்ந்துக் கழலவே...
சூழ ஆணின் விந்தணு ​ ஓடி! மோதி துளைத்து...
பெண்ணின் கரு... முட்டையுள்;

ஆள... நுழைய வேஅவதரித்த உயிர்க​ளை...
இயற்கை கொண்டு...
காலம் தந்ததே; அந்நிகழ்வில் [புணர்வில்] 
கடவுள் இல்லையே!

லிங்க விந்தில் ஆணணு லிங்கம் போன 
வழியிலே,
தங்கி  வந்த முட்டையை (பெண்ணி
னுடையது)
தாங்கி முlந்தி தொங்கி பந்தி நுழையவே,
சங்க மங்க ளானதே!  
சங்கமத்தா லானதே! எங்கள் உங்கள்...
அங்கமே; யாவும் [இயற்கை]
உந்துதலால்  இசையஅசைய நிகழ்ந்ததே!
ஆண்டவனால் இல்லையே!

பெண்ணை ஆணொருவன் புணராமல்  
பிள்ளை யில்லை! இல்லை...
பெண்கருமுட்டை ஆண்விந் தணுவை 
கருத்தரிக்க இணையனுமே!
அன்னைத்தந்தை ஒன்றாது அனைத்தும் 
கடவுள் படைத்திட்டதாய்...
உன்தாய் ஒழுக்கத்தை  இழிவுப்படுத்தும் 
தெருநாயே நாட்டைவிட்டு ஓடு!
Learn about... [More than two thousands years problem]

India's long, dark and dangerous walk to the toiletBy Divya Arya BBC News, Delhi!



ஏதுஓதும் தெய்வமே! எதற்கு?பறை கோயிலே!
வேகலில்இடு காடுளே வேறுபாடு இல்லையே?
போதிஞான புத்தனாய்  நேசிஒன்று அன்பிலே!
தேக பயிர்கள் உய்யவே வீழ்த்துமனு பாட்டையே!

கடவம் எனப்டுவது நாடு கேடயம்போர் 
படைஆக கடவுள் அரசன்!
உடைவுற பசிஏழ்மை அன்னபடைப்...
பவர்ஆய்! யார் என்றால்...

அடைவுற ஆடை; அனைவரும் உண்ண 
தானியங்கள் காய்கனிகள்; 
படைப்பதற்கு உழுதுவி தைத்துவியர் 
கின்ற கூலி விவசாயி! நீ...
உடமை சுகாதார சூழல் பெற உழைத்து 
மடிகின்ற ஏழை தொழிலாளி!உந்திவழி சிந்திட உதிரம் பத்தாம்மாதம் ஓர்நாளில்;
தந்திட தாய்பிரசவ வலியேர்டு, எவனும் தாவிவெளி;வந்திட்ட இரகசியம் என்னவாம்? பதில்தெரிந்து...
நொந்திட்டேன்நான் நீயும்அவ் வதந்தியை கேளேன்!

மந்தமதி உள்ளவன் வாந்தி எடுத்திட்ட கற்பனையுள், தந்திரமாய் ஓதுவது தரணியுள் உயிர்கள்அனைத்தும் தந்திட்டது தாய்தந்தை அல்லவாம்! பேதவம்சத்தான்... 
சந்தமாய், சாந்தமாய், புளுகிட்டான்; தெய்வமாம்!
மந்திகள் பன்றிகள்; மட்டுமே மானுடம் என்பதாய்...

மந்தைகள் முன்னே மந்த வெளியில் இருந்து... தினம்
எநதிரங்கள் போல்  இயங்கி ஓதி ஏமாற்றிட்டான்!
தந்திரம், அல்லவாம்! யாவும்  தெய்வச் செயலாம்!
தொந்தரவு தாளாமல் செத்துப்போ என்றால்...

பொருள் உடையோர்கு, இவ்வுலகம் என்றும்; அருள்உடையோர்கு, அவ்வுலகம் என்றும்; குடிகள் அரசனுக்குக் கட்டுப்பட்டவர்கள் என்றும்;அரசன் ஆண்டவனுக்குக் கட்டுப்பட்டவன் என்றும்... [ஆக]

ஆண்டவன் உட்பட யாவரும் *சுரருக்கு கட்டுப்பட்ட...
அடிமைகள் என்றும்;  மண்ணின்மைந்தர் 
உழைப்பை,
சுரண்டுவோன் இன்றும் வாழையடி வாழை அன்ன 
மத ஊழலால்,
சுதந்திரம்! சாதி அடிமைச் சூத்திரஉன் உணர்வோ?
சுக்குநூறு ஆகினதே!

*சுரருக்கு - பார்பனருக்கு  




காண் மேகமே! நிலவை துழாவி... 
வான் தேகமே... இயல்பாய் தழுவி;
தேன்மாரி யைபூமிக்கு புகட்டினாள்;
ஆன்மீக அழிவியல் கானல் நீர்வீண்!

சாதி மனநோயனே! சமயநிற முரடனே! உன்னை...
சாவு வந்துற பிணம்என்ற நிலைமையே! குரங்கு...
ஆதிஉரு மாறியே மனிதன்என ஆயிற்றே! ...ஆ 
காயம் சுழற்றும் சுழலுலே மடியும் யாவும் முடிவிலே!

பேதபிதற் றல்மாய் தமிழகம்ஆள் வாய்!முன்னம்...
சாதி மயக்கம், சமயநோய்தீய்! முன்னோர்மெய்...
சேதிகள் ஆய்க;அம் பேத்கார்தி ராவிடர்போல்; 
ஆதி தலைமை அணுகா வரைதமிழன்;
பீதியுற ஆரியவாள் ஆளும்!  

தமிழே! எவன்தமிழன்? சாதிநீவல்  போக்கு;
தமிழனு(க்கு)ள் பேதம்? தரம்அல்ல; சீக்கு.
நிமிரமத சூத்ரபுண்நோய் நீக்கு; தமிழன்.
அமிலபீதி வந்தேறி ஆகம சீழ்வாதம்...
உமிழதமிழா; எச்சில்அன்ன ஓதுவான் 
ஒடும்நாளில்...
தமிழ்மரபு சங்கதமிழ னாவாய்.


பார்பனத் திஆயினும் கருவுற லில்எது முதண்மை?
தேர்நகர ஒன்றும் ஊரில் சாதி தேசபக்தி ஊழல்!
ஆர்வத்தில் பத்துமா தத்தில்சிசு தன்தாயின்...
மார்பில் பால்குடிக்கும் அறிவே ஆரியன் தகுதி!

யார்பெண் பிரசவித்த குறிஎது என்று ஆய்ந்துபேத;
பேர்படித்து சிசுஒவ் வொன்றையும் வேறுபடுத்தி; 
சோறுஉள் வாழும் போலிக்கு நல்லவனா கிமனுடம்;
பாழ்படுத்து வோன்எது செய்தாலும் திறமைஆம்!

பார்பனசிசு ஆகஉடன் அவதார நிகழ்வாம் தகுதி! 
பார்ப்பனனே அதனால் எதிலும் திறமைசாலியாம்!
போர்மதத்துள் ஓதுவோன் எனயார் ஆகினும்அப்- 
பேர்பெற்றோன் பூசைசிலையை கும்பிடும் அடிமை... 
யார்என்ன சாதி? விடுதலை பெறாதுசாவு; திறமை!

Uuuuu

கற்புப் பருவச்சிறப்பு; ஆண்பெண் இருப்பாலர்
நற்குண நாகர்பண்; நாணநான் கண்டிட்டது...
கற்போடு சாதியிலா காதல் உறவுஒழுக்கம்; 
கற்பிநந்தா! ஒற்றுமைப் பண்பு.

நாகினி அன்ன சீதையை நெருப்புள் இறக்கிய... 
இராமன் இறைவனோ?

மோகினி வேடமிட்டு ஓர் அரக்கனை கபடமாய் 
அழிக்க முற்பட்டானே!

ஆகநீ தொழுகின்ற கண்ணன் கடவுளோ?
போகனாய் மாறி

மோகினியை புணர கதைப்படி பின்தொடர்ந்து
ஓடிட்ட சிவன் தெய்வமோ?

மோகினியை ஆண்என தெரியாமலா புணர
விரட்டிட்டான் சிவனே!

என்நாபி  கொடிமுன்னோ டிதலித் நீ; நாகர்...
பண்பாடுடை மானுடன்; இச்சூத்ரச் சிகாதல்
உன்பண் தமிழச்சியாய்  சங்கமித்தேன்;
அந்தப்படி நீயும் நானும் இணய; என்றோ...

ஒருவரே! சாதி ஒழிந்தது இனிமை உணர்/ஏன்
தெரியாத வன்போல் ஏங்குகின்றாய் தனியே?

காயாகிடு மோ?பூ... நான் சூத்ரசாதி பிணிவிலகி;
தாயாகிட கனியஉன்னால் தவறோ? மொய்தேன்...
ஈயா கிடவனம் மேல்பெய் மழையாய்; நீஎனக்கு...
சேயாகி தீண்டிதினம் ஒழிமதநோய் தலித்காதலா!

Unbroken
By: Unbroken @Unbroken79

UuuuuUuuu



ஆத்திரம் கொண்டாயோ? ஆயிரம் ஆண்டுமேலாய்;
கோத்திரம் ஆய்கின்ற கொள்ளைபுரி ஆரியன்... 
சாத்திர ஓதுகையில் சத்தியம் இல்லைநீயார்?
சூத்திரனாம்... கொல்பதரை தூற்று!

நேற்றோடு மாய்ந்த நினைவாக்கி சூத்திர... 
பாட்டில் மகிழ்கின்ற பார்பன வந்தேறி... 
கூத்தாட்டம் தேவடியாள் குத்தாட்டம் விட்டு சூதுத்...
தப்பாட்டம் சாதி விரட்டு!

உன் மதியில்லா எண்ணப்படி....
ஒரு சாதியில் பிறந்தாய்!
ஒரே சாதியில் வாழ்கிறாய்!   
ஒரே சாதியில் சாவாய்!

செத்த பின்பு நீ என்ன சாதியானால் 
பிறந்தாய் வாழ்த்தாய் போன்ற 
திருட்டு வாசனையோ உணர்வோ 
மதமோ பிணஉடலோ நினைவோ 
எதுவுமே இருக்காது.

Dhlmunevmaasmmh
Marina🏄3h
ஓத்த புளிய மரத்துல தூக்கு போட்டு சாவுடா தே.. பயலே 😊
Hyder1h
Replying to @Mark2kali
அறியாமை காலத்துலே வளர்க்காப் பட்டிருப்பான்
   

bigg boss 2 தமிழ் retweeted
BBC News Tamil21h
தன்னை உயர்ந்த ஜாதியாகவும், இன்னொரு மனிதனை தாழ்ந்த ஜாதியாகவும் கருதுபவன் மனநோயாளி.

Open:   





 

C8bj31tvwaewazv
KRS | கரச16h
வெறுமனே விசாரிப்பு/ ஆறுதல் போன்ற Gentlemanதனம் விட்டு "போர்"ஆடும் தருணம் இது, திமுக எ. கட்சிக்கு! வரலாறு= புத்தகம் போட அல்ல! பாடம் படிக்க! 

முத்தமிழ்முன் தோன்ற;விண் முட்டவெற்றி
சங்கஓசை;
இத்தரை  சற்றே அயர்ந்திட்ட நேரத்தில்...

சத்தமிலா வந்தேறி சாதிகாளான் 
பின்துளிர்க்க;

செத்துற்ற மொழியோனின் செக்குமாடே!
இந்திக்கும்....
வித்தகம்எம் வெல்தமிழ்தான் ஓது.

எலிக்குபொறி வைத்தாற்போல் அழுகிய
தேங்காய் சமஸ்கிருதம்...
கருவறைஉள் பூசைகளில்; இந்திக்கு...
திராவிடம் அடிமை...
எனும்படி முருகா! உன்தமிழை  ஒழிக்க...
சூழ்ச்சிகண்டு உச்சி...
மயிர்கள் எள்ள தலைமழித்து, குளித்து;
தினம் ஆரிய அன்னியன்...

களிக்க; தமிழ்காத்த மகனாம்நீ கந்தாஅது; 
உண்மையோ?
செழிக்க முச்சங்ககள் முத்தமிட்ட அன்னை 
தொல்மொழி...
அழிக்கவே இந்திதிணிப்பு அறிவாய்! 
ஒற்றுமை உயிர்க்க; 
விழிக்க, பேதகிருதம் தலைதெரிக்க ஓட
உன்சக்தியை காட்டு!

தமிழ்சங்கம் மொழிமூன்றும் ஒன்றுசேர்த்து
தடிக்கிழவி* [உனக்கு]

அமிழ்தம்என புகட்டிட்டதும்; ஓர்ஆரியனை- 
நீ-கொன்றதும்;

தமிழ்உணர்வு போல்முருகா! மெய்என்றால்;  
உன்செம்மொழி-

உமிழ்தளம்உள் நுழையவோ?விடகிருதம்…
வடகொசுஅழி! 


விளக்கம்:

*தடிக்கிழகி:  தடியுடை கிழவி (ஒளவையார்)

‘பத்ம’ என்பது வடமொழிச்சொல் (தமிழுக்
குள் வழக்கில் இல்லை)
[எடுத்துக்காட்டு: பத்மா, பத்மநாபன்]
சுரன் என்பது ஆரியனை குறிப்பது. 
சோம்பேரி எனும் பொருளுடையது. 

பத்மன்சுரன் என்பது பத்மா அசுரன்
என்று எவனோ பார்ப்பான் மது-சூது-
இனனாய் தமிழர்களை ஏமாற்றி-
யிருக்கிறான்.

அரசன் என்ற மரியாதைச் சொல்லை அசுரன் 
என்று வந்தேறி திரித்திட்டான். அந்தப்படிக்கு
முருகன் துவம்சம் புரிந்திட்டது ஆரிய சுரன் 
'பத்ம'னையே. ஆனால் கொல்லப்பட்டது 
அசுரனை என்பதாக காலப்போக்கில்  கதை 
நிகழ்வை மாற்றம் (இருட் டடிப்புச்) செய்திட்டான்.

அரசன் என்ற  தமிழ் இனிமையை அசுரன் 
என்கின்ற சொல்லுள் (அரக்கன் என்று) 
திணித்து தமிழ் சமுதாயத்தை அவமதிப்புச் 
செய்திருக்கின்றான் .

முருகன் தமிழ்பற்றுடை பாஇனன் (பாணன்)! 
அவன் தமிழன் எவனையும் கொன்றதாக 
கதை ஏதும் இல்லை.





கல்லும், குரங்கும், கழுகும், மழைநெருப்பும்;
புல்லும்,'ப' அன்றியும்,மண் புற்றும்,சொல் கொல்அரவும்;
இன்னும் *செருப்பும் எலிமாடும், சாணமும்;
என்று(ம்) இறைவனோ? இல்லை!



*இராமனுடையதாம்

மண்ணுள் தமிழும் மகிழும் சமுத்திரமாய்...
விண்ணுள்உலா வித்/துயர் வென்ற சரித்திரம்;
எம்முள் உயர்ந்த இமய மலைச்சிகரம்!
அம்பேத்கார்; எவ்வழியாய் ஆகாய மார்கன்நீ
பெண்ணாய்கைப் பற்ற பிறந்த கதைஊழல்!
வந்தேறி வாய்வெண்ணெய் பொய்தீய்.

நான் ஏன் இந்து மதத்தை வெறுக்கிறேன்? ஏனெனில்...
*டாக்டர்_அம்பேத்கரஅம்பேத்கர்

1) அதுதான் என்னை கீழ்ஜாதி என்றது 
2) அதுதான் என்னை சூத்திரன் என்றது 
3) அதுதான் என்னை வேசிமகன் என்றது 
4) அதுதான் என் தாயை வேசி என்றது 

5) அதுதான் என்னைப் பஞ்சமன் என்றது 
6) அதுதான் என்னை தீண்டத்தகாதவன் என்றது 
7) அதுதான் என்னை தொட்டால் தீட்டு என்றது 
8) அதுதான் என்னை பார்த்தால் பாவம் என்றது 

9) அதுதான் என்னை நிழல் பட்டால் தோஷம் என்றது 
10) அதுதான் என்னை காலில் செருப்புப்போடாதே என்றது 
11) அதுதான் என்னை தோளில் துண்டுபோடாதே என்றது 
12) அதுதான் என்னை வீதியிலே நடக்காதே என்றது

13) அதுதான் என்னை கோயிலுக்குள் நுழையாதே என்றது 
14) அதுதான் என்னை கடவுளை வணங்காதே என்றது 
15) அதுதான் என்னை கடவுளைத் தொடாதே என்றது 
16) அதுதான் என்னை நான் கடவுளைத் தொட்டால் சாமி 
செத்துப்போகும் என்றது 

17) அதுதான் என்னை நல்ல சோறு தின்னாதே என்றது 
18) அதுதான் என்னை நல்ல துணி உடுத்தாதே என்றது 
19) அதுதான் என்னை நல்ல வீடு கட்டிக்கொள்ளாதே என்றது 
20) அதுதான் என்னை ஓடுபோட்ட வீடு கட்டிக்கொள்ளக் 
கூடாது என்றது 

21) அதுதான் என் பாட்டனை சொத்து வைத்துக் கொள்ளாதே என்றது 

22) அதுதான் என்னை முழங்காலுக்குக் கீழே வேட்டி அணியாதே என்றது 
23) அதுதான் என் பாட்டியை ஜாக்கெட் அணியாதே என்றது 
24) அதுதான் என் பாட்டி ஜாக்கெட் அணிந்ததற்கு வரி போட்டது 

25) அதுதான் என் பாட்டனை முண்டாசு அணியாதே என்றது 
26) அதுதான் என் பாட்டன் முண்டாசு அணிந்ததற்கு வரி போட்டது 
27) அதுதான் என் பாட்டன் முடி வளர்க்காதே என்றது 
28) அதுதான் 
என் பாட்டன் அணிந்த முடிக்கும் வரி போட்டது 

29) அதுதான் என் பாட்டியை நகை அணியாதே என்றது 
30) அதுதான் என் பாட்டியை பாட்டனை குடை பிடிக்காதே என்றது 
31) அதுதான் என்னை கிணற்றிலே நீரெடுக்காதே என்றது 
32) அதுதான் என்னை குளத்திலே குளிக்காதே என்றது 

33) அதுதான் என்னை நான் தண்ணீர் அருந்தினால் தீட்டாகி
விடும் என்றது 

34) அதுதான்; அண்ணல் அம்பேத்கர் நீர் அருந்தியதால் குளம் 


தீட்டாகிவிட்டது என்று தீட்டுப் போக்கியது 


35) அதுதான் என் முப்பாட்டன் நந்தனாரை தீயிட்டுப் பொசுக்கியது 


36) அதுதான் என் முப்பாட்டன் காத்தவராயனை கழுவிலே ஏற்றியது 



37) அதுதான் என் முப்பாட்டன் மதுரை வீரனை மாறுகால் மாறு கை 


வாங்கியது 


38) அதுதான் என் பாட்டன் இம்மானுவேலை பட்டப்பகலில் 


வெட்டிக் கொன்றது 


39) அதுதான் என்னைப் படிக்காதே என்றது 


40) அதுதான் என்னை படித்தால் நாக்கை அறுப்பேன் என்றது 



41) அதுதான் என்னை படிப்பதைக் கேட்டால் காதில் ஈயத்தைக் 


காய்ச்சி ஊற்று என்றது 


42) அதுதான் என்னை படிப்பதை நினைவில் வைத்திருந்தால் 


நெஞ்சைப் பிள என்றது 


43) அதுதான் என்னை உத்தியோகத்துக்குப் போகாதே என்றது 


44) அதுதான் என்னை தகுதி திறமை இல்லை என்றது 



45) அதுதான் என்னை ஓட்டலிலே தனி டீ கிளாஸ் கொடுத்தது 


46) அதுதான் என்னை ஓட்டலில் பெஞ்சில் அமராதே என்றது 


47) அதுதான் என்னை சலூனிலே முடி வெட்டிக்கொள்ளாதே 


என்றது 


48) அதுதான் என்னை சாக்கடை அள்ளு என்றது 



49) அதுதான் என்னை செத்த மாட்டைத் தூக்கு என்றது 


50) அதுதான் என்னை செருப்புத் தைத்துக்கொடு என்றது 


51) அதுதான் செருப்புத் தைத்துக் கொடுத்த என்னை செருப்புப் 


போடாதே என்றது 


52) அதுதான் என்னை விவசாயக்கூலியாய் வைத்திருந்தது 



53) அதுதான் விவசாயம் பாவத் தொழில் என்றது



இன்னும் எத்தனை எத்தனையோ கொடுமைகளை இழைத்தது. 


அந்த இந்து மதத்தை நான் எதிர்க்க எத்தனையோ காரணங்கள் 


இருக்க நான் ஏன் அதனை ஆதரிக்க வேண்டும் என்பதற்கு 


ஒரே ஒரு காரணத்தைக் கூறுங்களேன்.



அறிவியல் கொண்டு பறையடா புலன்களுக் 


குப்புரியா என்செல்லமே!  


கருவறை கோயில் எதற்கடா? இந்தியாவில் 


அனைத்துத் தரப்புப்பெண் 


குறிசாதி இறுமாப் பினனும் ஏமாற!நீ மட்டும் 


முதலாம் அன்னியனே!    


அறியா கடவுள்வழி... எம்நாட்டை  ஆளவோ?



மதம்வ ளர்த்து சோறுண்ணும் தினவிலே  


வதந்திக்கு அளவில்லையே!  பொய்யனே


உனக்குள் உலககுரு (தம்)பட்டம் எதற்கு?உன் 


மனக்கணக்கு திராவிட னும்அறிய அறிவிலே! 



அறிவிஉன்றன்  இனகணக்கு திராவிடனும் 


தெரிய; இல்லை கைபர் போலன் ஆளஉன்


பேர வாரிசுகள் கணவாய்கள் காணவெளி 


யேற தாமே திரும்ப தயார்... ஆக உடன்நீயே.





போகர்>கைபர் போலன் கணவாயர், ஆரிய ஆதிக்க-
மோகனால் மண்ணின் செல்வங்கள் பஞசம சூத்திர
பாகர் ளாகமோத இந்தியா பேதர்ஓதர் ஆளுகைகீழ்
ஆகஅந்தப் படிசாதிகள்; நாகர், போகர் இரண்டேஆம்!

சாதிஆட்சி ஆணவங்கள் சாய;சல்லிக் கட்டுவீரம்
நீதிவழி ஆர்க்கும் நேர்மைஅற போராட்டம்...  
சேதி  அறிவித்த தென்ன? கோயிலுள்ளும்;
ஆதிபீட்டா ஆகமநோய் நீக்கு!

அதிட்டம் என்பது என்னடா? தூர திட்டம் 
விளக்கம் எதற்கடா?

உழைக்காது கிடைத்த  வெற்றிஅது 
அதிட்டம் என்கின்றோம் 

உழைத்தும்  அடைந்த தோழ்விதெளி 
தூர திட்டம் என்கின்றோம் 

அதிட்டம் திராவிடனை அடையுமே!பஞ்ச 
மனும் சூத்திரனும் 
நாகர்என நினைத்தது நிறைவேறவே 

சரித்திரம் கொண்டு  நாகர்களின் இந்திய
வரலாறு ஆய்ந்து 
திராவிடராய் ஒன்றவே! அதிட்டம் ஆகுதே   

எரியுறநீ குச்சி, உராய்ந்திடதீ பெட்டி...
அரசோ(டு) உரசிட்ட யாவும் ஒளிர்‘தீ’...
உராயஎத்திக் கும்பாய உய்எனகொய் திட்டாய்;
உரிமை;பீதி ... பீட்டஒழிய ஒன்று.

SEP
23
தீண்டாமை

 

Dh2en92v0ai3fer
Martin RaviAug 22
அழிந்துப் போன எங்கள் தமிழின மாணவர்களின் மருத்துவ கனவுகள் போன்றே இந்த இந்திய ஒன்றியம் ஓர் நாள் அழிந்து சிதைந்து போகும்😡  imb
படிக்கவும்: 

பிறந்தோமா? பிறப்பு தந்த அன்னையின் 
தடையிலா அன்பு...

புரள மனத்துள் அமிழ்தொடு - தாய்வழி
மொழியும் உண்டு;

சிறந்தோமா?  உரிமை கொடி செழித்து -
மலர்ந்து சிரித்து;

பருகுவா என இதழ்கள் விரிந்து தேனை
அருந்த கொடுத்து;

துருதுருஎன சாதி சூது கள்ளம் விலகி
இனித்து ஒருநூறு-

வருடங்கள் வாழ்ந்தோமா... மகிழ்ந்து;
என்றில்லாமல்...

சே!சே! என்னடா மதசீக்கு தேசம்! நாட்டு...
பற்றேதும் இன்றி; 

ஓசைசெய் ஓநாய்களாய் கருவறையிலும்
ஆகமவிதி சமயநரி ஊளை!

தூ...தூ! வாதபிறப்பு[சட்ட] ஓட்டைகள் வழி;
மனத்தூய்மை கெட்டு; தீட்டு...

பேதநாம மிடும்வேற்று மைபுழு ஒற்றுமை
உண்ணி பின்னி ஊடுருவி...

தீது பண்ணியே மனுடம் ஆனாயோ? இந்தி...
திணிப்பை தவிர்த்திடு என்று;

ஓது கடவுள் தோன்றுவானோ? அவன் [நீ]
எறியும் காகித ஓவியமே!

பிழைந வோவால் தமிழ்சூல்கள் பாழ்ஆக...
வோ?களை ஆகம-தீண்டாமை...

நுழைமதம்  அவசியமோ? துடை!நீட். மிரளும்; 
தானாக தாமதிக்காது கழலும்!



கற்பனைத் தொடர்புற்ற தல்ல மரணம்!

சொற்பமே எதிர்கொண்டு வாழும்காலம்!

நீட்டிக்க முற்படலாம்; மருத்துவஇயலார்

பேட்டிப்படி கூடும்! இயங்கும் உயிகள்

அனைத்தும் சந்திக்கும் பொது நிகழ்வு!

நினைஅறி வியல்அன்றி எது கொண்டும்;

தடுத்திடலாம் என்றோதல் சூது ஏய்ப்பு!

உடலம் எந்நேரமும் இயக்கம் நிறுத்தும்; 


சூன்யத்தைத் தழுவும்; கணிக்க இயலாது;

வீண்முயற்சி; இயற்கைதுணை இல்லை!

வாய்வருந்த புலம்பு அழு; தடையில்லை! 

கோயில்ஓதல் எதற்கு? ஏதோஓர் நேரம்எவர்


வாழ்வும் வெறுமை! காணல்நீர் நம்பிக்கை!

கோள்பொய் ஊழல் பூசைகள் வேண்டாமே!

தேள்அன்ன சூடடை யாதுமனம் தேறுவாழ்!

நூல்ஊசி அன்ன அன்புள்ஒற் றுமைகாண்!



மனித உயிர் [வாழ்வு] எந்நேரமும் வெறுமையே 
தழுவ மதமும் சாதிகளும்; ஊசி நூல்கள் அல்ல! 

மகாபேர் யாகம் மோதல், மடஉடமை ஆகிற்று!
மகாபோர் பேதவாதம்  வதம்மதம் ஆகிற்று!
மகாசாதி வெறிஓதல் மெகாபாரதம் ஆகிற்று!

வாதம் வதம் ஆகிற்று; பேதம், வேதம் ஆகிற்று!
பேத காலம்,வேத காலம் ஆகிற்று! ஆகஅன்று...
பேதமதத் தால்மா னுடவதமே நிகழ்ந்துற்றது! 

ஆதலால் சாதியே வந்தேறி அரியமட சாதனை
போதனைவழி மகாபேதவேதனை ஆகிற்றுநீ
தீதுஎனாது நம்பஆக தமிழுள் ளும்தீய்தல் 
ஓதல்பார்ப் பனநெய் வதம்நிகழ்ந் துறுகிறது!


கூறிடும் சாதி கூவம்ஆரிய சந்தனம்என் றாலும்...
ஆறறிவு எதற்கு? வேற்றுமை அகற்றிட்டதோ?

தேறிடும் புலமை தமிழ்அறிந் திருந்தா லும்வந்...

தேறி தமிழுள் சமசுகிருத திணிப்புத் திருடன்!

காரியமே குறிக்கோளெ னும்மத சுயநல பூட்டிட்டு

சேரிகளில் வாழ்தமிழரை அடிமைநிலை போற்றி

ஊருக்குள் பெரிய மனிதனாய் அறிமுகம் செய்ய

மாறிய பக்திமனம் மானுடம் குணம்வில கிட்ட

பூரி சங்கர ஆச்சாரியான் பூசை கடவுளுக்கோ?

காறிஉமிழ் சாதிக்கே! பேதப்பித்து மாறாவரை. 








பகலைக் கருக்கின இரவு;ஊர் சேரா குயில்களின்
கூவலுள் தீராதுயர் சோகசாரம்;

ஒளிதொலைப்பு நிலாபிரிவில்... ஏது? உலகிற்கு 
ஆறுதல் சொல்ல நேரம்!

ஆனந்தஅருவி விழிகள் சொட்ட... விடியல் தூரம் 
தேறுமோ 100அடி  துயரபாரம்?

மோக பாரத இராம மயான இறை கற்பனை 
(வதந்தி) சார்புப் பதர்களோ... 

இந்தியஅறிவியல்? குழந்தை சுர்ஜித்தை மீள்.

 
*இன்று திராவிடர்க்கு... தீபாவளி [சாதிகள்] 
ஒழிப்புத் தினம்!
ஆ!'இராமலீலா' பாகிஸ்தானோ அன்ன இராவண...
அவமதிப்பு எதற்கு? ஆண்டுதோறும்;
நெருப்பிடும்...
போராகினதே[வடக்கில்]; காட்டுஎன...
தீபாவளி இன்று...
வைக்கோல்களால் பொம்மை செய்து  
இராமனை எரி!
என்இதயத்தில் மலரும்படி உன்னைவாழ்...
நாள்வாழ்க் கையில்...
செய்உன் நிம்மதிக்கு தாசுமகால் நேசிக்கும்
தேச கட்டுமானம் வேண்டும்!

பாவாடை யில்லை; சொக்காய் இல்லை-ஆதி
‘கோ’தை குழலுக்கு மயிர்வாரி(சீப்பு) இல்லை!
கோது தலைமுடிக்கு எண்ணெய்; கழுத்து,மூக்கு,
காதுகட்கு, போலிமிணுக்கு(கவரிங்கும்) இல்லை! 

கோவண அவமதிப்பு; உள்ளணியாய் ஒன்று!
சட்டி எனும்பெயரில்… கிழிசல் தெரியஉண்டு!

சாவா வரம்தரும் அட்சய பாத்திரம் வரும்எனும்... 
நிலைஇல்லை; அன்றாடம் வறுமைஉண வுஓலம்!

ஏது கடவுள்? நிரூபனம் ஆய/அறிய சட்டசபையில்…

இதுசன நாயகநாடு கேட்பார் யார்அங்கே உண்டு?

காற்றழுத்தத் தாழ்வுவளி மண்டலம் நாறு(ம்)...
கங்கை மூழ்க வங்க கடலில்...

நேற்றுழன்றது; பேத தாமரைமலரை இன்று 
பீற்றுசாதி சே(ற்)றுநீக்கி...

ஊற்றெடுத்த காதல் நினைவு! என்பூமண்...
டலதினவு கனவுகளில்;

ஆற்றுப்பாதையில் சென்று திரும்பி ஆடும் 
மீன்ஆகிற்று; தலித்காதலா!

காக்க... காற்று வழிதூது அனுப்பிட்டேன்! .
என்னுள்நீ... உன்தமிழ்பாடி...
தேற்று; ஒரேதேசம் ஆகமகுறி எதற்கு? செதுக்கு.

கள்ளிப்பாலால் பருகதந்துப் பெண்சிசு உயிரை 
கொல்லும் சாதிகொலை யாளி; மகள்மீது அன்பு
உள்ளவன்போல் நடிக்கும்... பேதமத விஷமே!
உள்ளம் கவர்ந்து  ஒன்றான வளைகாப்பான்...
கள்ளமின்றி; காதலால் உயிரையும் தலித்ஈவான் !
வேற்றாளோ? இந்திய மண்ணின் நாபிகொடி...
உறவினன் என்தலித் காதலன்...

ஊற்றாகிய தமிழன் திராவிட மெளரிய நந்தன் 
நாகர்...வழி  முதற் பூர்வீகன்;

தோற்றானோ? சூத்ரச்சியோ? நானோ சாதி...
விலகிட்ட நிலையில் அவனை...

தேற்றேனோ?  முகம்சதுரன் கருப்பன் ஆதி
லெமூரியன் வழிபிரிவு [நோய்...]

ஆற்றானோ? தேறேனே! தூது தினம்வந்து 
திரும்புகிறாய் செல்வாயே? 

காற்றே!நீ, தோழிக்காக... அங்கே நான்நாண 
அவனுள் முகிழாமல்...

மாற்றாளும் தேடாமல் தனிமையில் என்னைப்
போல்துய ருறுவானே!





Selena Gomez UGகாற்றொடை இடைகீழ் மயிர்எங்கே சூத்ரச்சி்பூ?
காற்பூ சாதிஎடு காண்தலித்தேன் கீற்றுகற்பு
காற்றொடை இடைகீழ் மயிரே!எது சூத்ரச்சி்பூ?
காற்பூ சாதிஎடு காண்தலித்தேன் கீற்றுகற்பு!
நேற்றுவரை தத்தளிபபு; இன்றோ மழைவயல்...
காற்றென பிரிவுஅற விரிய நீஒன்று  திராவிடபூ!

எனையே நினைத்து நினைத்து… கற் 
பனைஅழுக்கு கனபதி  கதைஅன்ன 
இனியும் எத்தனை ஆண்டு உனக்கு 
மணமே வேண்டாம் எனநீ... காணும்  
கனாகாணல் நீராய் எனக்கு ஆகிட[உன்]

வாழ்க்கை பிணக்குக்கு சிவபார்வதி...
நாரதபதர் வாடல்படி தேடிடினும்; இந்த...
மோகன கனி(கை)யை அடையாவரை;
சனியாசி விசுவாமித்திரர் கணக்கில்...
தனியேஎன் தலித்அரசே துயர்ஆள்வாய்!

பனைமர வெறி-கள்வருமானம்…
என-மது கடைகள் திறந்தஎள்...
முனைஅளவும் மக்கள்நலம் உய்ய...
நினையா 'மய்ய மாநில' அரசுகளுள்;

தெனை மட்டைகள் நாறிடும் பேத--
தினவெடுத்த சாதி சாக்கடையுள்…
நனைந்து அன்றாடம் ஊறிட்ட…
வினையால் மதசூழ லால்… என்

கனியே! நானும்உனைப் பிரிந்தேன்!
உனையே நினைத்து நினைத்து…
பனிபோல் ஆசைகள் ஆவியாக…
பிணமாய் உணர்வில் சரிய - அன்புக்

கணைகள் உன்மேல் ‘விடல்’ இன்பம்...
இனிசுழல் நனவுள் அன்றாடம் தமிழ்...
தனமே! அனலே! நீ...தீண்டு தினமே;
தனியேமேற் கொண்டு வாழேன்...

பிணிசாதி சூத்திரச்சி தொற்றே சொல்!தீட்டு; 
மணபுதுப்  பெண்அன்ன ஒவ்வோர் இரவும் 
அணைப்பேன்; என்திராவிட தலித்காதலா!

Dnqmohau0aaapny

இன்று திராவிடர்க்கு...  சாதிகள் ஒழிப்பு தினம்!
தீண்டி கொண்டாடுங்கள்/
வந்தேறி மதபேத செங்கருக்குகள் வெளியேறட்டும்.

தீண்டு  [மேலும் படி]: 


பாலிதமிழ் நாபி பழம்தாய் கொடிபண்பில்...
ஆழியே! என்தலித் ஆதவன் நாகருள்...காண்;
வேலி இருட்டைநீக்கு விடியஅவன் தீண்டஎன்னை 
போலிசூத்ர பொய்சாதி தீய்.

சூத்திரச் சிஎனநச்சுச் சூதாய்வந் தேறிநோய் ... 
சாத்திர'ஈயோ' நான்நாகர் தாய்தமிழ்பெண்; 
காதலுற்ற....
மாத்திரத்தில்  என்தலித்கண் வான்நோக்க 
உண்ண;தமிழ்....
'பா'தரமே! பார்...'நிரைநேர்' ஒன்றல்.

தமிழே! எவன்தமிழன்? சாதிநீவல்  போக்கு;
தமிழனு(க்கு)ள் பேதம்? தரம்அல்ல; சீக்கு.
நிமிரமத சூத்ரபுண்நோய் நீக்கு; தமிழன்.
அமிலபீதி வந்தேறி ஆகம சீழ்வாதம் 
உமிழதமிழா  எச்சில்அன்ன ஓதுவான் 
ஒடும்நாளில்...
தமிழ்மரபு சங்கதமிழ னாவாய். 


#பாமக #தலைவர் #மருத்துவர் #ராமதாசு #கட்டி யிருக்கும் #கல்லூரி #விளைநிலங்களை #ஆக் கிரமித்து #கட்டியது!

கரம்பாக கிடந்த களர் நிலம் என்று ராமதாசு பொய் கூறியபோது அதை ஆதாரத்துடன் விளைநிலங்களை ஆக்கிர மித்துத்தான் கட்டினார் என்று ஆற்காட்டார் ஆதாரத்துடன் அன்றே வெளியிட்டார். 


ராமதாசுக்கு பொய் ஒன்றும் புதிதல்ல. இது தொடர்பாக அமைச்சர் ஆற்காடு அன்று வீராசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஒலக்கூர் கீழ்ப்பாடி கிராமத்தில் வாய்க்கால் அமைந்திருப்பதும், அந்த பகுதியிலும் அதை சுற்றியுள்ள பகுதி களிலும் 1991ம் ஆண்டு இந்த இடங்கள் கல்லூரி கட்டுவதற்காக வாங்கப்படும் வரை யார் யார் அங்கே என்ன என்ன பயிர் செய்து வந்தார்கள் என்பதற்கான விவரங்களையும், அதற்கான சர்வே எண்களையும், அவர்கள் அரசாங்கத் திற்கு செலுத்திய வரி விவரங்களையும் பின்வருமாறு தெரிவித்து கொள்கிறேன். 

வன்னியர் கல்வி அறக்கட்டளையால் கிரயம் பெறப்பட்ட நிலங்கள் சாகுபடிக்கு உரிய நிலங்களா என்பது குறித்து ஐந்தாண்டு களுக்கு முந்தைய அடங்கல் விவரங்களை பார்வையிட்டால், அந்த நிலங்களில் சாகுபடி செய்யப்பட்டு வந்த உண்மையையும், அந்த பட்டா நிலங்கள் ஏற்கனவே விளை நிலங்களாக இருந்ததையும் அறியலாம். 

1. ஒலக்கூர் கீழ்பாதி கிராமம்-(புல.எண்) 229/2- (விஸ்தீரணம் ஹெக்டேரில்) 4.00-சவுக்கு (1411ம் பசலி ஆண்டு (2001-2002) பயிர் செய்யப்பட்டது 2.ஒலக்கூர் கீழ்பாதி- 230/1- 0.10-பூஞ்செடி பயிர் செய்யப்பட்டது 3.ஒலக்கூர் கீழ்பாதி- 230/1 - 0.90- நெல் பயிர் செய்யப்பட்டது 4.ஒலக்கூர் கீழ்பாதி- 230/3 - 4.62- சவுக்கு பயிர் செய்யப்பட்டது 5.நல்லாத்தூர்- 54/1 முதல் 12 வரை- 3.93- சவுக்கு பயிர் செய்யப்பட்டது 6.நல்லாத்தூர்- 52/1 - 0.34- சவுக்கு பயிர் செய்யப்பட்டது 7.நல்லாத்தூர் -52/2- 0.15- சவுக்கு பயிர் செய்யப்பட்டது 8.நல் லாத்தூர் -52/3 -0.15- சவுக்கு பயிர் செய்யப்பட்டது இது தவிர வன்னியர் கல்வி அறக்கட்டளையால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட அரசு புறம்போக்கு நிலங்கள் தொடர்பான ஆதாரம்: திண்டிவனம் வட்டம், ஒலக்கூர் கிரா மத்தில் வன்னியர் கல்வி அறக்கட்டளைக்கு சொந்தமாக பட்டா எண் 300ல் 41.18.5 ஹெக்டேர் புஞ்செய் நிலம் உள்ளது. மற்றும் நல்லாத்தூர் கிராமத்தில் பட்டா எண் 16ல் 3.93 ஹெக்டேர் புஞ்செய் நிலம் வன்னியர் அறக்கட்டளைக்கு சொந்தமாக உள்ளது. 

மேற்படி இடம் முழுவதும் வன்னியர் கல்வி அறக் கட்டளையால் வேலியிடப்பட்டுள்ளது. இந்த வேலி வளைக்கு உட்பட்ட பகுதியில் ஒலக்கூர் கீழ்பாதி கிராம எல்லைக்கு உட்பட்ட பின்வரும் அரசு புறம்போக்கு நிலங்கள் வன்னியர் கல்வி அறக்கட்டளையால் ஆக்கிரமிப்பு செய்யப் பட்டுள்ளன. 210 (புல.எண்)-4.28.0 (மொத்த விஸ்தீரணம்) - 1.20.0 (ஆக்கிரமிப்பு விஸ்தீர ணம்)-மேய்ச்சல் தரை 236/2 (புல.எண்) - 0.06.5 (மொத்த விஸ்தீரணம்) - 0.06.5 (ஆக்கிரமிப்பு விஸ்தீரணம்)-அணைக்கட்டு 232/2 (புல.எண்) - 0.20.0 (மொத்த விஸ்தீரணம்) - .20 (ஆக்கிரமிப்பு விஸ்தீரணம்) - அணைக்கட்டு இது போன்று நல்லாத்தூர் கிராம எல்லைக்கு உட்பட்ட புல.எண் 52/4ல் 1.96 ஹெக்டேர் நிலம் வன்னியர் கல்வி அறக்கட்டளையால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இது அரசு புறம்போக்கு பகுதியாகும். 
இந்த இடம் முழுவதிலும் வேலி வளைப்பு செய்யப்பட்டு புல் வளர்க்கப்பட்டுள்ளது. புல. எண் 54/13ல் 0.06.5 விஸ்தீரணம் கொண்ட மயான புறம்போக்குக்கு பதிலாக வேறு இடம் தருவதாக இந்த வன்னியர் அறக்கட்டளையினர் கேட்டபோது நல்லாத்தூர் பொதுமக்கள் அனை வரும் சேர்ந்து எதிர்ப்பு தெரிவித்த காரணத் தினால் ஆக்கிரமிப்பு செய்யாமல், அந்த இடம் தப்பியது. 

இந்த ஆதாரங்களில் இருந்து பல பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வந்த விளை நிலங்களும், அரசு புறம்போக்கு நிலங்களும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுத்தான் அங்கே கல்லூரி உருவாகி இருக்கிறது. விளை நிலங்களில்தான் டாக்டர் ராமதாஸ் கல்லூரி கட்டி வருகிறார் என்பதற் கான ஆதாரங்களை தர முடியுமா? என்று கேட்டார். நான் இப்போது ஆதாரங்கள் தந்துள் ளேன். தேவைப்பட்டால், இன்னமும் ஏராளமான ஆதாரங்களை கொடுக்க தயாராக இருக்கி றேன்.என தனது அறிக்கையில் ஆற்காடு கூறியுள்ளார். 

இதை 2007 டிசம்பர் 13 அன்று ஒன் இண்டியா என்ற தமிழ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள் ளதை இணைப்பில் பார்க்கலாம்! மேலும், அந்த இடத்தை அரசாங்கம் எடுத்துக் கொள்ளுமோ என்ற அச்சத்தில் மூன்று தலைவர்கள் சிலை களை அங்கே நிறுவி அந்த நிகழ்ச்சிக்கு தொல். திருமாவளவனை வரவழைத்து சிலைகளை திறந்தார் ராமதாஸ்!

நில உடைமை/உரிமை பற்றியெல்லாம் இப்போது
நீட்டி முழக்குபவர்கள் உண்மையில் விடைகாண 
வேண்டிய கேள்விகள் இரண்டு.

1. சுதந்திர இந்தியாவில் யாருடைய ஆட்சிக் 
காலங்களில் தமிழ்நாட்டில் அரசு/புறம்போக்கு 
நிலம் ஏழைகளுக்கும் விவசாயிகளுக்கும் 
அதிக அளவில் உரியமுறையில் இலவசமாக 
அரசாங்கத்தால் உரிமையாக்கப்பட்டது? அப்படி 
அளிக்கப்பட்ட மொத்த நிலத்தின் அளவென்ன? 
பயனடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 
எவ்வளவு? அதில் தலித்துகளின் எண்ணிக்கை 
என்ன?






Learn:
கெளசல்யா அனிதா வகுப்புவாரி மாநிலம் அரசமைப்பு விடிவெள்ளி!: நந்த மகா-சமுத்திரம்! நாகர் (லெ-மெளரிய பேரரசு) இன்ற... https://willsindiaswiords.blogspot.com/2019/09/blog-post_20.html?spref=tw

Tap links:
"Willsindias (runs). around… தமிழ்அன்னை திராவிட வேர்(ட்ஸ்) உறவு !!!கொடிகள்… [இணைப்பு மய்யம்] Tap Link > https://willsindiaswiords.blogspot.com/2019/09/blog-post_10.html?spref=tw
Via… Google Search"
கெளசல்யா அனிதா வகுப்புவாரி மாநிலம் அரசமைப்பு விடிவெள்ளி!: "இவற்றுக்குப் பெயர்! [நமது...] 'சுதந்திர இந்தியாவா'... https://willsindiaswiords.blogspot.com/2019/08/blog-post_16.html?spref=tw  

Comments

Popular posts from this blog

பெரியாறு அணைகட்ட சொத்தை விற்ற ஆங்கிலேயர் ஜான்_பென்னிகுவிக்!

கூலி தொழிலாளி மகள் நீதிபதி தேர்வில் தமிழகத்தில் முதலிடம் https://m.facebook.com/story.php?story_fbid=1845151198946994&id=100003563968512&notif_t=feedback_reaction_generic&notif_id=1547449544020433&ref=m_notif https://m.facebook.com/story.php?story_fbid=1844938805634900&id=100003563968512&_ rdr Mokhtar Nekrouf Expressive words/Mots expressifs   12m இன்று ஜனவரி  15 ,1841 தமிழ்நாட்டின் தென்பகுதி மாவட்டங்களில் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவ கங்கை, இராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் விவசாயத்திற்கும், குடிநீர்த் தேவைகளுக்கும் உதவும் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய ஆங்கிலேயப் பொறியாளர் #ஜான்_பென்னிகுவிக் (John Pennycuick) அவர்களின் பிறந்த தினம்.... கலோனல் ஜான் பென்னிகுவிக் சி. எஸ். ஐ பிறப்பு 15 சனவரி 1841 இறப்பு 9 மார்ச் 1911, புதைத்தது 11 மார்ச் 1911 பிரிம்லி, சரே மாவட்டம் கல்லறை பிரிம்லி, சரே தேசியம் பிரித்தானியர் குடியுரிமை இங்கிலாந்து கல்வி செல்தன்காம் கல்லூரி, எச். இ. ஐ. சி. இராணுவக் கல்லூரி, அடி...

திராவிடர் அனல் சுடர் > s3Lvi_comrade @Selvi_comrade [Twitter] பக்கம்.

மௌவுரியன்   @ Sanru26446130 21h சாதி ஆதிக்கம் தளர்ந்தது!! பெண்ணியம் மலர்ந்தது!!! pic.twitter.com/MgeJ5Ei8oP Twitter By:   Marina🏄   @Mark2kali Click Links and view: கெளசல்யா/DNAS அணி > சாதிகள் ஒழிப்பு  பாசறை... சுழற்சி [1] திராவிடர் அனல் > செய்தி சுடர் > MAHARAJA® @MAHARAJA_2020 [TWITTER] பக்கம்! கெளசல்யா/DNAs அணி > தின அனல் NEWS > Mrs.Spy@Masha [TWITTER] பக்கம்! 5:05 Udumalai Pettai Shankar murder DEVAR FM 77,720 views உடுமலைப்பேட்டை சங்கர் கொலை பற்றி விளக்கமளித்த பேச்சிமுத்து . s3Lvi_comrade   @ Selvi_comrade Aug 28 இதையே அடுத்த மதத்துகாரன் செய்திருந்தால் அதை வச்சு பெரிய கலவரமே செய்திருப்பார்கள் . எத்தனை பெரியார் வந்தாலும் திருத்த முடியாது.  pic.twitter.com/gDfF L74AJB 4:04 Song on Periyar by Bheem Drum; Periyar birthday Osmania News 611 views పెరియార్ పెరియార్ పెరియారూ.. నువ్వు మనువాదుల గుండెల్లో రివాల్వరు. மனித கழுத்து சிறிய​தே! கரிதல...

Reach and learn more.

KRS | கரச @kryes: Radhakrishnan as Advocate of the Caste System!  இவனா உங்கள் 'ஆசிரியன்'? View and learn [ LABELS]:   இ.அ.சாசனம்அடிப்படையில் சட்டமாக இவை இயங்கிட வேண்டும். Twitter By:   KRS | கரச   @kryes ஆசிரியர் நாள் வாழ்த்துக்கள்! ஆனால் இவரை வைத்து, ஆசிரியர் நாள் கொண்டாடாதீர்கள்! வாசித்து, அறியத் துவங்குங்கள்! சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்= அந்நாள் சங்கி! *Caste is Hindu Creative Innovation என்பவனா ஆசிரியன்? *Caste is Spiritual Realization என்பவனா ஆசிரியன்? இவரா ஆசிரியர்? ச்சீ! pic.twitter.com/48CuM1pKDc 9:02 PM - 4 Sep 2018 KRS | கரச @ kryes Replying to  @kryes Radhakrishnan as Advocate of the Caste System! இவனா உங்கள் 'ஆசிரியன்'? *காஞ்சி மஹா பெரியவா= எளிமையானவர் எ. கட்டமைப்பில் மயங்குவது போல் *ராதாகிருஷ்ணன்= தத்துவ ஞானி/ ஆசிரியன் எ. கட்டமைப்பில் மயங்குகிறீர்களா? வாசிக்க!  jstor.org/stable/2010647…   pic.twitter.com/WKDcqJ9jgU 9:21 PM - 4 Sep 2018 Twitter By:   KRS | கரச   @...