Skip to main content

வந்தேறி ஆளஆள... திராவிடருள் மதம்/சாதி அறிவியலோ? (பக்கம்-1)




பொய்ஓது நெய்வாய் புனைபேய்...ஆய்;
பெய்நோய்பூ... ணூல்மதமே; பிய்தீய்.

அன்னிய... வானி லிருந்து வந்தேறிய
முதலாம் ஆரிய! ஓடு... ஓடு... இந்திய
மண்பரப்பு விட்டு அகதிநீ முதலில்...
வெளியேறு!  நாகர் மரபு திராவிட
பெண்ணே! அடிஓங்கி தமிழ் முரசை...
விண்ணைஇடி முழக்கம் துளைக்க!

என்பொன் கவிதைகளின் ஓவியமே!
மென்றிடும்...
உன்னு டையகொட்டு ஒவ்வொரு
நாளும்என்
சிந்தனையில் தீண்டுதமிழ் சொட்டு.

உன்பிறந்த இந்நாள் ஒவ்வொ ருஆண்டும்
அன்னை பிரசவித்த(து) ஆகஉன்தாய் 
தந்தைக்கும்;
என்வாழ்த்து! ஏற்பாய் தமிழே!

𝔪𝔞𝔯𝔨2𝔨𝔞𝔩𝔦
இந்து மதம் ஒரு மதமல்ல ஒரு  குணப் 
படுத்தவே முடியாத நோய். அதை முற்றி
லும் அழிப்பதை தவிர வேறு வழியில்லை.
- அண்ணல் அம்பேத்கர். 
இங்கிருந்து நோக்கு இமய மலைதெரியும்; 
எங்குகென்று கேட்காதே இன்னும் விழித்துப்பார்!
அங்கிரண்டு வண்டுருண்டு ஆடுதேகாண் 
என்றால்...
கண்டேன்என் றோது'ஹிந்து' தேசம்!

[செருப்பைக் காலிலே போடாமல் கையில் 
வைத்திருந்த... இந்துக்களைக் காலில் 
போட வைத்தது திராவிடமே!]


அருவருப்பாக காட்சி சிலைகளை உடைத்தெறியாமல் கோயில்களிலேயே அனுமதிக்கிறீர்கள்; எதற்கு? 
செருப்பைக் காலிலே போடாமல் கையில்வைத்திருந்த 
இந்துக்களைக் காலில் போட வைத்தது திராவிடமே.

இல்லை எனும்படி நிரூபனம் இல்லா இறைவனை
இருந்திடுவதாய் இயம்பல் ஊழல்! 
வெறும்...

சொல்லாலே இறைவன் உண்டென்றும் நம்மைப்
படைத்ததாக சாதிப் போற்றிப் பிழைப் 
புரிவதும் ஊழல்!

காட்டிடு தெய்வத்தை என்று பகுத்தறிவாளன் 
கேட்டிட கல்லை இறைவன் என்று .
பறைவது ஊழல்!

காட்டெனக் கேட்டிடும் கடமையாளனை மானுடத்துள்...
கருவுள் உருஆகாத கல்பதர்போல் மாறிச் 
சபிப்பது ஊழல்!

எவரும்தம் உழைப்பில் உண்ணவேண் டும்;அல்லா
மல்;குவலயத்துள் (ஏழைகளை) கடவுள் அளித்
திட்டது என்று,

அவரதுஉழைப்பை திருடுவது ஊழல்!  யாவும்கட
 வுள்தான்...எவருக்கும் தந்திட்டது போல்பொய்...
பறைவதும் ஊழல்!  

தமிழே! எவன்தமிழன்? சாதிநீவல்  போக்கு;
தமிழனு(க்கு)ள் பேதம்? தரம்அல்ல; சீக்கு.
நிமிரமத சூத்ரபுண்நோய் நீக்கு; தமிழன்.
அமிலபீதி வந்தேறி ஆகம சீழ்வாதம்
உமிழதமிழா  எச்சில்அன்ன ஓதுவான்ஒ
டும்நாளில்...
தமிழ்மரபு சங்கதமிழ னாவாய்.


🌹ஆன்மீக அன்சாரி மஸ்தான்🌹

Comments

Popular posts from this blog

பெரியாறு அணைகட்ட சொத்தை விற்ற ஆங்கிலேயர் ஜான்_பென்னிகுவிக்!

கூலி தொழிலாளி மகள் நீதிபதி தேர்வில் தமிழகத்தில் முதலிடம் https://m.facebook.com/story.php?story_fbid=1845151198946994&id=100003563968512&notif_t=feedback_reaction_generic&notif_id=1547449544020433&ref=m_notif https://m.facebook.com/story.php?story_fbid=1844938805634900&id=100003563968512&_ rdr Mokhtar Nekrouf Expressive words/Mots expressifs   12m இன்று ஜனவரி  15 ,1841 தமிழ்நாட்டின் தென்பகுதி மாவட்டங்களில் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவ கங்கை, இராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் விவசாயத்திற்கும், குடிநீர்த் தேவைகளுக்கும் உதவும் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய ஆங்கிலேயப் பொறியாளர் #ஜான்_பென்னிகுவிக் (John Pennycuick) அவர்களின் பிறந்த தினம்.... கலோனல் ஜான் பென்னிகுவிக் சி. எஸ். ஐ பிறப்பு 15 சனவரி 1841 இறப்பு 9 மார்ச் 1911, புதைத்தது 11 மார்ச் 1911 பிரிம்லி, சரே மாவட்டம் கல்லறை பிரிம்லி, சரே தேசியம் பிரித்தானியர் குடியுரிமை இங்கிலாந்து கல்வி செல்தன்காம் கல்லூரி, எச். இ. ஐ. சி. இராணுவக் கல்லூரி, அடிச்கோ

வருத்தபடும் திராவிட அன்னை தமிழ் சங்கம்!

 வருத்தபடும் திராவிட அன்னை தமிழ் சங்கம்! WILLSWORDS M. WILLSINDIAS TWINKLES> திருக்குறள் அன்ன தெளிந்திட்ட முப்பால் மருத்துவ கல்விஉள் சாதிஎருக் கன்கள் தெரித்திட்ட தேர்வுநீட் நஞ்சை அகற்ற அரிந்தாள் அனிதா உயிர் வருத்தபடும் திராவிட அன்னை தமிழ் சங்கம்! ! -- மணிரத்னம்: "2017ஆம் ஆண்டு செப்டம்பர் ஒன்றாம் தேதி அனிதா இறந்தார். அவருடைய முதலாம் ஆண்டு நினைவு நாளுக்குள் ஒரு நூலகம் திறந்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தோம். எங்கள் கிராமத்தில் குழந்தைகளை வாசிப்பை நோக்கி கொண்டு செல்லவோ, ஒரு போட்டித் தேர்வுக்கு தயார்படுத்துவதற்கான விஷயம் எதுவும் இங்கில்லை. அனிதாவின் இறப்புக்கு நாம் ஏதேனும் செய்ய வேண்டும் என்றால் ஒரு நூலகம் திறப்பதுதான் சரியாக இருக்கும் என்று நினைத்தோம்" என்று கூறுகிறார் அனிதாவின் சகோதரர் மணிரத்னம். மேலும் மேற்படிப்பு படிக்க முடியாத மாணவர்களுக்கென அனிதா பெயரில் ஒரு அறக்கட்டளை நிறுவி அதன் மூலம் பலருக்கு உதவி செய்து வருகிறார். பிறரை படிக்க வைக்க நிதி திரட்டி, ஓரிரு மாணவர்களை வெளிநாட்டிற்கு அனுப்பி மருத்துவம் படிக்க உதவி புரிந்துள்ளார் மணிரத்னம். வருத்தபடும் திரா

இன்று திராவிடர்க்கு... சாதிகள் ஒழிப்புத் தினம்!

View and learn: கெளசல்யா அனிதா வகுப்புவாரி மாநிலம் அரச மைப்பு விடிவெள்ளி!:  வந்தேறி ஆள திராவிடருள் மதம்/சாதி அறிவியலோ? (பக்கம்-1)                     https://willsindiaswiords.blogspot.com/2019/12/blog-post_12.html ?sprenotif  htt ps://m.facebook.com/story.php?story_fbid=2452255001569941&id=100003563968512&notif_t=feedback_reaction_generic&notif_id=1577102431170751&ref=m_notif https://m.facebook.com/story.php story_fbid=1676100505852065&id=100003563968512&ref=m_notif&notif_t=feedback_reaction_generic பார்பன தகுதி, திறமை, சூதுசாதி! எல்லைகட்குள்? தேர்நகர ஊர்ஒன்றல் இல்கடவுள் காணல்நீர்!  பார்பனத்தி ஆயினும் கருவுறல் காமம்செயல்! ஆர்வத்தில் பத்துமா தத்தில்சிசு தன்தாயின்... மார்பில் பால்குடிக்கும் அறிவே ஆரியன்தகுதி! யார்பெண் பிரசவித்த குறிஎதுஎன்று ஆய்ந்துசாதி; பேர்படித்து சிசுஒவ் வொன்றையும் வேறுபடுத்தி;  சோறுஉள் வாழும் போலிநல்லவ னாகிமனுடம்; பாழ்படுத்து வோன்எது செய்தாலும் திறமைஆம்! பார்