Skip to main content

மீனவ SC/ST MBC/BC வகுப்புவாரி மாநிலங்கள் அரசமைப்பு! [இணைப்பு - 1]


காத்திட்ட கொள்கைகளை பதர்களாக கலையவிலகி;
ஆர்த்திட ஓதுவோன் ஆலய அடிமையாய் மாறிட்ட... நீ;
சேர்த்திட்ட சொத்துக்கள் உழுத்து சிதறிடாது கவனிக்க;
பூத்திட்ட விழிகொண்டு புழுதிஉறுத்த பார்ப்பது எதற்கு?

Continue:
http://willswordsm.blogspot.com/search/label/
மேலும் படி [தீண்டு]:
மை இந்தியா [BJP - சட்டவிரோத தீண்டாமை 
ஆட்சி -ஆதாரங்கள்!]
Go:   
 

சேது சமுத்திர திட்டத்ததை, வந்தேறி பார்ப்பான்;
பேதம் எதற்கும் எதிலும் சூதுகதை  ஓதி நடித்து;
வேதபொய்யன் மக்கள்தொகையில் மூன்றுசதம்!
ஏதும்செய்து துப்பாக்கி சூடுறாது தடுக்கிறான்!

எட்டுக்கால் ஊழல் பூச்சிகள்தந்த ஆட்சிபேழை!
கொட்டும் தேள்கள் சலசலக்கும் பனை...ஓலை!
தட்டிப்பார் பாம்புகள் ஊரும்; கேட்கும் நரிஊளை!

பட்டி தொட்டி எங்கும்  மூட்டை கட்ட ஏழை;
எட்டிவிளை வனத்தில் பசுமை சோலை...
கட்டிகொடு பிழைப்பை நாடி செத்து ஒழிய!

நெட்டி உருட்ட விடியல் இரவை; பகலை...
எட்டிப் பிடிக்க இளம்சூரியன் அவ்வேளை;
காட்டுள் எவ்வழி சேலம் செல்வாய் நாளை!

காணாமல் போன ரஜினி, 

கமல் திட்டம்! || rajini, kamal || 

h.raja, tamilisai || salem 8 way 

road project

naam tamilar katchi seeman only doing 
great job for our tamilnadu. seeman 
brother tamilan speech h.raja and 
tamilisai, rajinikanth and kamal.
more tamil latest news and seeman 
latest news conn
Click for viewing picture:
விழி!உறங் கிட்டசரித் திரம்வெகுண் டெழுந்தது!
உழுதிடும் நிலம்நீர்... இன்றி வெடிப்புற்றது?
அழுகி்ற விவசாயி ஆகிடலாமோ? மதம்எதற்கு?
பழுதுற்ற சிந்தனையான் படைப்பு கானல்நீர்!

நாட்டுஒற்று மைநசுக்கும்  வந்தேறி  சாதி பீட்டா...
பாட்டுக் குள்நுழைந் திட்டதே காண்வெறி நீட்டா!
தீட்டுவேற்று மைதடு ஓதுகோயிலுள் புகுபூட்டா!
ஓட்டுவழி எட்டுக்கால் இந்துபூச்சி; துரத்து கூட்டா!

தொழுதிட்ட கடவுள் முன் தோன்றி உதவிடுமோ?
புழுத்த தீண்டாமை மதம்வழி மோதல்கள்
கொழுத்தன திராவிட மூளைஉள்; சாணசாதி...
கழுவிடு; விவசாயநிலம் ஒற்றுமையில் விடுபடுமே!
நில உடைமை/உரிமை பற்றியெல்லாம் இப்போது
நீட்டி முழக்குபவர்கள் உண்மையில் விடைகாண 
வேண்டிய கேள்விகள் இரண்டு.

1. சுதந்திர இந்தியாவில் யாருடைய ஆட்சிக் 
காலங்களில் தமிழ்நாட்டில் அரசு/புறம்போக்கு 
நிலம் ஏழைகளுக்கும் விவசாயிகளுக்கும் 
அதிக அளவில் உரியமுறையில் இலவசமாக 
அரசாங்கத்தால் உரிமையாக்கப்பட்டது? அப்படி 
அளிக்கப்பட்ட மொத்த நிலத்தின் அளவென்ன? 
பயனடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 
எவ்வளவு? அதில் தலித்துகளின் எண்ணிக்கை 
என்ன?

தீண்டாமை மத ஆட்சி... [சட்டப்படி செல்லாது]
பாழுறும் பட்டமரம் காட்சி! [நினைவில் கொள்]
தர்மம் என்றிடுவதை அக்கிரமம் என்றருத்தத்...
தால்ஆள் வெளியேறிடும் ஆரியசிலந்தி பூச்சி!
Marina🏄
கியாரே செட்டிங் ட்ரென்டா 😂😂  


Dhlmunevmaasmmh
Marina🏄3h
ஓத்த புளிய மரத்துல தூக்கு போட்டு சாவுடா தே.. பயலே 😊
Hyder1h
Replying to @Mark2kali
அறியாமை காலத்துலே வளர்க்காப் பட்டிருப்பான்
   

bigg boss 2 தமிழ் retweeted
BBC News Tamil21h
தன்னை உயர்ந்த ஜாதியாகவும், இன்னொரு மனிதனை தாழ்ந்த ஜாதியாகவும் கருதுபவன் மனநோயாளி |  | |  
   

ராக்கெட் ராஜா
ஜாதிவெறி பைத்தியக்கார புன்னகைக்கள் 
செய்திஅறி விந்தணுக்கள் சித்து சரித்திரத்தில்...
ஏது நலவெண்ணை! இன்ப விளக்கெண்ணை!
சாதிசி்த ரிட்டதோ? தக்காளி வித்துஉன்னை!
சூது மதபொய்யாய் தூயஅன்னை நேர்மையை...
ஓதுபனன் கோதலாமோ? சூத்திரச்சி 'சொல்'வதை 
யாதும் பிழை!யார்... அங்கத்தால் தேவடியாள்?
தீ்துஆ ரியநோய்தீய் நீஆண்!

காற்று வரும்போகும்; கானல்நீர் எந்நாளும்...
ஊற்றுநீர் ஆகாது; உணர்பிணமே! சூத்திரா!
நேற்றுவரை நானும் நினை'சாதி' சூத்ரச்சி!
தேற்றிட்டான் என்னை திகட்டா தலித்;அவனை...
போற்றிநான் இன்று புகலும்தாய் காதலன்தான்!
தூற்றுபார்பான் சாதிஒழி நீஆண்!

ஆத்திரம் கொண்டாயோ? ஆயிரம் ஆண்டுமேலாய்;
கோத்திரம் ஆய்கின்ற கொள்ளைபுரி ஆரியன்... 
சாத்திர ஓதுகையில் சத்தியம் இல்லைநீயார்?
சூத்திரனாம்... கொல்பதரை தூற்று!

நேற்றோடு மாய்ந்த நினைவாக்கி சூத்திர... 
பாட்டில் மகிழ்கின்ற பார்பன வந்தேறி... 
கூத்தாட்டம் தேவடியாள் குத்தாட்டம் விட்டு சூதுத்...
தப்பாட்டம் சாதி விரட்டு!

சாதி ஒழிப்புதான்! - Kowsalya Shankar

உடுமலை கெளசல்யா - தனது வாழ்க்கையை ஆணவக் கொலைகளுக்கு எதிரான போராட்டங்களுக்கு 
என மாற்றிக்கொண்டவர். தான் விரும்பி, நேசித்துத் 
திருமணம் செய்து கொண்ட சங்கரை, தனது பெற்றோர் 
தரப்பே கொலை செய்யும் என அவர் நி...

[கணவர் தலித் சாம்ராட் சங்கருக்காக... கெளசல்யா!] சேர்க்க... உன்னோடு என்னை; காக்க, நான்தினம்; வாழ்க்கை ஒருமுறை! மறுபடி பூக்க... வழிஇல்லை; கா...காஎன, அன்றாடம் கரைகிற இருவரது காதல்; நோக்க, அருகில்நீ இல்லைஏன் பெருகிடுது ஆவல்? எப்போது வானம் கதவு திறந்தது?  நிலவுஎந்த இருட்டுஉள்... தப்பாது... ஒளித்தேனை சிந்தாது! இளமை மறைந்தது? அப்போது இரவு...எதனால் ஞாலம்  நம்முன் மிரண்டது? இப்போது என்முன்னே கனவோ? நினைத்து நினைத்து... நிற்காது பகலிலும் புன்னகையை... அவிழ்க்கின்றது! வெண்பனி நிலவை தொட்டு உன்மேல்... விலகி படர உலாவிய ஒளியில்; கண்மணி களைநழுவி உன்னை தழுவ... கவிழ நினைக்க இமைகள்; என்கடன் தமிழச்சி ஆவதே! உன்னால்... இன்று விழித்தேன்; தலித்காதல!
Marina🏄
ஆண்டாளுக்கு பொங்கிய கும்பல்.... கமல்ஹாசனின் பூணூல் கருத்திற்கு பொங்கிகொண்டிருக்கும் கும்பல்... தமிழகத்தில்
7000 சாமி சிலைகள் கடத்தப்பட்டது தொடர்பாக பொங்கா...
தது ஏன்..? 

Comments

Popular posts from this blog

பெரியாறு அணைகட்ட சொத்தை விற்ற ஆங்கிலேயர் ஜான்_பென்னிகுவிக்!

கூலி தொழிலாளி மகள் நீதிபதி தேர்வில் தமிழகத்தில் முதலிடம் https://m.facebook.com/story.php?story_fbid=1845151198946994&id=100003563968512&notif_t=feedback_reaction_generic&notif_id=1547449544020433&ref=m_notif https://m.facebook.com/story.php?story_fbid=1844938805634900&id=100003563968512&_ rdr Mokhtar Nekrouf Expressive words/Mots expressifs   12m இன்று ஜனவரி  15 ,1841 தமிழ்நாட்டின் தென்பகுதி மாவட்டங்களில் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவ கங்கை, இராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் விவசாயத்திற்கும், குடிநீர்த் தேவைகளுக்கும் உதவும் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய ஆங்கிலேயப் பொறியாளர் #ஜான்_பென்னிகுவிக் (John Pennycuick) அவர்களின் பிறந்த தினம்.... கலோனல் ஜான் பென்னிகுவிக் சி. எஸ். ஐ பிறப்பு 15 சனவரி 1841 இறப்பு 9 மார்ச் 1911, புதைத்தது 11 மார்ச் 1911 பிரிம்லி, சரே மாவட்டம் கல்லறை பிரிம்லி, சரே தேசியம் பிரித்தானியர் குடியுரிமை இங்கிலாந்து கல்வி செல்தன்காம் கல்லூரி, எச். இ. ஐ. சி. இராணுவக் கல்லூரி, அடிச்கோ

வருத்தபடும் திராவிட அன்னை தமிழ் சங்கம்!

 வருத்தபடும் திராவிட அன்னை தமிழ் சங்கம்! WILLSWORDS M. WILLSINDIAS TWINKLES> திருக்குறள் அன்ன தெளிந்திட்ட முப்பால் மருத்துவ கல்விஉள் சாதிஎருக் கன்கள் தெரித்திட்ட தேர்வுநீட் நஞ்சை அகற்ற அரிந்தாள் அனிதா உயிர் வருத்தபடும் திராவிட அன்னை தமிழ் சங்கம்! ! -- மணிரத்னம்: "2017ஆம் ஆண்டு செப்டம்பர் ஒன்றாம் தேதி அனிதா இறந்தார். அவருடைய முதலாம் ஆண்டு நினைவு நாளுக்குள் ஒரு நூலகம் திறந்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தோம். எங்கள் கிராமத்தில் குழந்தைகளை வாசிப்பை நோக்கி கொண்டு செல்லவோ, ஒரு போட்டித் தேர்வுக்கு தயார்படுத்துவதற்கான விஷயம் எதுவும் இங்கில்லை. அனிதாவின் இறப்புக்கு நாம் ஏதேனும் செய்ய வேண்டும் என்றால் ஒரு நூலகம் திறப்பதுதான் சரியாக இருக்கும் என்று நினைத்தோம்" என்று கூறுகிறார் அனிதாவின் சகோதரர் மணிரத்னம். மேலும் மேற்படிப்பு படிக்க முடியாத மாணவர்களுக்கென அனிதா பெயரில் ஒரு அறக்கட்டளை நிறுவி அதன் மூலம் பலருக்கு உதவி செய்து வருகிறார். பிறரை படிக்க வைக்க நிதி திரட்டி, ஓரிரு மாணவர்களை வெளிநாட்டிற்கு அனுப்பி மருத்துவம் படிக்க உதவி புரிந்துள்ளார் மணிரத்னம். வருத்தபடும் திரா

இன்று திராவிடர்க்கு... சாதிகள் ஒழிப்புத் தினம்!

View and learn: கெளசல்யா அனிதா வகுப்புவாரி மாநிலம் அரச மைப்பு விடிவெள்ளி!:  வந்தேறி ஆள திராவிடருள் மதம்/சாதி அறிவியலோ? (பக்கம்-1)                     https://willsindiaswiords.blogspot.com/2019/12/blog-post_12.html ?sprenotif  htt ps://m.facebook.com/story.php?story_fbid=2452255001569941&id=100003563968512&notif_t=feedback_reaction_generic&notif_id=1577102431170751&ref=m_notif https://m.facebook.com/story.php story_fbid=1676100505852065&id=100003563968512&ref=m_notif&notif_t=feedback_reaction_generic பார்பன தகுதி, திறமை, சூதுசாதி! எல்லைகட்குள்? தேர்நகர ஊர்ஒன்றல் இல்கடவுள் காணல்நீர்!  பார்பனத்தி ஆயினும் கருவுறல் காமம்செயல்! ஆர்வத்தில் பத்துமா தத்தில்சிசு தன்தாயின்... மார்பில் பால்குடிக்கும் அறிவே ஆரியன்தகுதி! யார்பெண் பிரசவித்த குறிஎதுஎன்று ஆய்ந்துசாதி; பேர்படித்து சிசுஒவ் வொன்றையும் வேறுபடுத்தி;  சோறுஉள் வாழும் போலிநல்லவ னாகிமனுடம்; பாழ்படுத்து வோன்எது செய்தாலும் திறமைஆம்! பார்