உலகை உலுக்கிய துயரம்.
https://m.facebook.com/story.php?story_fbid=1827259594069488&id=100003563968512&_rdr
கல்லும், குரங்கும், கழுகும், மழைநெருப்பும்;
புல்லும்,'ப' அன்றியும்,மண் புற்றும்,சொல்...
கொல்அரவும்;
இன்னும் *செருப்பும் எலிமாடும், சாணமும்;பு...
கன்று(ம்)நீ யும்...'ஏய்' கடவுள்!
*[இராமன் பாத அணிகளாம்]
பாற்கடலை உலக வரைப்படத்தில் தேடுகின்றேன்…
திசைஎது தெரியவில்லை! எங்கே?
பாற்கடலை கடைந்திட்ட பாற்கடலும் மத்து... மலை
கயிறுஅரவும் உலகத்தில் எங்கே?
போர்க்களமாய் வெண்ணெய்திரள கலவரம் புரிந்...
திட்ட தேவர்அசுரர் நிரூபனம் எங்கே?
பாற்கடல் உலகத்தில் பொங்கிட்ட ஆழிதளம் எது?
கூகுளிலும் மெய்யாய் காண இல்லை.
பாற்கடலை எங்கென்றே பக்தியில் பார்த்தவர்உள
ரோ? ஆவிகள் சாட்சிதர அழை வருமோ?
பாற்கடல்மேல் பாம்பு இருப்பதாக பேத சாதி ஓது...
குற்றவாளி வதந்தி ஏனோ?* அறிவே!
*அவசியமோ? [தண்டிக்க தனிச் சட்டம் பிறப்பிப்பார்
யாரோ? ஆண்டவனே... இல்லை!]
திங்கள்பிறை அணிந்திட்ட இடுகாட்டு சிவபெருமான்
எங்கே?
மங்கையொரு பங்கன் அந்தபங்கனின் மைத்துனன்
எங்கே?
சங்குகரன் கண்ணன் தங்கைமகன்! யானைமுகன்
எங்கே?
தங்கநிறன் கங்கை யணிபிறை யோன்முருகன்...
எங்கே?
பங்கம்படப் பிறந்திட்டவன்கதைப்படி கரிகரசுதன்
எங்கே?
நான்முகன் பிரம்மன்; சிங்கமுகன் நரசிம்மன்; கட...
வுள்கள் எங்கே?
சங்குகரன் தங்கை அங்கையற் கண்ணி... எங்கே?
மங்கையர் மூதேவியர் அலைமலைகலை எங்கே?
அய்ங்கரத்தோன் எங்கே? ஆறுமுகன் எங்கே?
இன்னும் யார்யாரோ தெய்வம்என்று பக்தர்காண
அனைவரை யும்தேரில் இழுத்துவா உயிரோடு இங்கே!
oOo
நாடி நரம்புள் நகர்உணர்வு ஆசைகளை...
காடுஇடை ஆறுஅன்ன காதலா பாடுஓடு;
கூடுஅதர கொவ்வைகள் உண்டு.
https://m.facebook.com/story.php?story_fbid=1827259594069488&id=100003563968512&_rdr
கல்லும், குரங்கும், கழுகும், மழைநெருப்பும்;
புல்லும்,'ப' அன்றியும்,மண் புற்றும்,சொல்...
கொல்அரவும்;
இன்னும் *செருப்பும் எலிமாடும், சாணமும்;பு...
கன்று(ம்)நீ யும்...'ஏய்' கடவுள்!
*[இராமன் பாத அணிகளாம்]
![]() | @kryes | |
பார்த்துக் கொள்ளுங்கள், மக்களே! இந்திய ஆய்வு வெளியில், பார்ப்பனீயத் திருட்டுத்தனம் என்பது இதான்! Brahmi என்பதே சமணப் பெயர்! பிராமி= முதல் தீர்த்தங்கரரின் மகள்! ஆனால் Brahmi Example-க்கு "ஸிவன்" பேர் சொருகுகிறார்கள்! அதுவும் 'தேவ பாஷை சம்ஸ்கிருதம்' என்ற போலி வரிகள் வேறு! pic.twitter.com/7Y1i0jZoSi
|
பாற்கடலை உலக வரைப்படத்தில் தேடுகின்றேன்…
திசைஎது தெரியவில்லை! எங்கே?
பாற்கடலை கடைந்திட்ட பாற்கடலும் மத்து... மலை
கயிறுஅரவும் உலகத்தில் எங்கே?
போர்க்களமாய் வெண்ணெய்திரள கலவரம் புரிந்...
திட்ட தேவர்அசுரர் நிரூபனம் எங்கே?
பாற்கடல் உலகத்தில் பொங்கிட்ட ஆழிதளம் எது?
கூகுளிலும் மெய்யாய் காண இல்லை.
பாற்கடலை எங்கென்றே பக்தியில் பார்த்தவர்உள
ரோ? ஆவிகள் சாட்சிதர அழை வருமோ?
பாற்கடல்மேல் பாம்பு இருப்பதாக பேத சாதி ஓது...
குற்றவாளி வதந்தி ஏனோ?* அறிவே!
*அவசியமோ? [தண்டிக்க தனிச் சட்டம் பிறப்பிப்பார்
யாரோ? ஆண்டவனே... இல்லை!]
திங்கள்பிறை அணிந்திட்ட இடுகாட்டு சிவபெருமான்
எங்கே?
மங்கையொரு பங்கன் அந்தபங்கனின் மைத்துனன்
எங்கே?
சங்குகரன் கண்ணன் தங்கைமகன்! யானைமுகன்
எங்கே?
தங்கநிறன் கங்கை யணிபிறை யோன்முருகன்...
எங்கே?
பங்கம்படப் பிறந்திட்டவன்கதைப்படி கரிகரசுதன்
எங்கே?
நான்முகன் பிரம்மன்; சிங்கமுகன் நரசிம்மன்; கட...
வுள்கள் எங்கே?
சங்குகரன் தங்கை அங்கையற் கண்ணி... எங்கே?
மங்கையர் மூதேவியர் அலைமலைகலை எங்கே?
அய்ங்கரத்தோன் எங்கே? ஆறுமுகன் எங்கே?
இன்னும் யார்யாரோ தெய்வம்என்று பக்தர்காண
அனைவரை யும்தேரில் இழுத்துவா உயிரோடு இங்கே!
oOo
ஹை கோர்ட் நீதிபதியின் மத தீவிரவாத ஒழுகல்!
"இந்து என பிதற்றுகிறவன் பல சாதி ஆளுமைகளில்;
மற்றும் ஒரு கடவுளை [நம்பிக்கையை] உடையவனாக
இல்லை. ஆனால் நேர்மை தங்களிடமே என்பது
போன்று சூது [போலி] கொள்கை ஒரே நாடு என்று
ஊழல் புரிகிறான்".
https://m.facebook.com/story.php?story_fbid=1829859343809513&id=100003563968512&_rdr
கெளசல்யா அனிதா வகுப்புவாரி மாநிலம் அரசமைப்பு விடி
வெள்ளி!: தசரதனுக்கு பிறக்காதவனுக்கு சிலை எதற்கு?
வெள்ளி!: தசரதனுக்கு பிறக்காதவனுக்கு சிலை எதற்கு?
Return HOME: கெளசல்யா அனிதா வகுப்புவாரி மாநிலம் அரசமைப்பு விடிவெள்ளி!: ப ஜ க மத அழிவில்தான் திராவிடர்களின்முன்னேற்றம் உள்ளது.
அழகுசிவக் கின்றதுஏன்? ஆசை தமிழே!
பழகஅழைக் கின்றதுஎன் பாச பயிரே!
நிழலை புகழ்வேனோ நீஏன் நினைவில்?
நிலவாய் சுடாதே குளிர்வி!
நாடி நரம்புள் நகர்உணர்வு ஆசைகளை...
தேடி தினம்ஆழ்ந்து தேங்கும் தினவுகளாய்!
ஆடிடு தெம்பு(அ)டங்கா ஆழிஒட்டி ஊடிடு...காடுஇடை ஆறுஅன்ன காதலா பாடுஓடு;
கூடுஅதர கொவ்வைகள் உண்டு.
எழுகமத ஊணமாக... இன்றும்வந் தேறி...
ஒழுகசாதி பொய்யுள் உலவல்ஏன் சூத்ர?
பழமைதீது பேததீட்டு பாட்டுக் கழுவு;
நிலவும், தினகரன்போல் நிதமும் மலரும்;
உலகம்நீ ஆள்நான் விடிவேன்!
ஆகம விதிகளை முடக்கிட்டது போல் ஓர் சாதனை...
மாவட்ட ஆட்சியர்/இந்திய வரலாற்றில் முதல்
முஸ்லிம் பெண்கிரிமினல் வழக்குரைஞர்
/& தியாகி ஆசிரியை சுகந்தி
மாவட்ட ஆட்சியர்/இந்திய வரலாற்றில் முதல்
முஸ்லிம் பெண்கிரிமினல் வழக்குரைஞர்
/& தியாகி ஆசிரியை சுகந்தி
நினைவேந்தல்:
https://m.facebook.com/story.php?story_fbid=1832143440247770&id=100003563968512¬if_t=feedback_reaction_generic¬if_id=1546687159968657&ref=m_notif&mds=%2Fedit%2Fpost%2Fdialog%2F%3Fcid%3DS%253A_I100003563968512%253A1832143440247770%26ct%3D2%26nodeID%3Dm_story_permalink_view%26redir%3D%252Fstory_chevron_menu%252F%253Fis_menu_registered%253Dfalse%26perm%26loc%3Dpermalink&mdf=1
பெரியார் சூத்திரர் தலைவர் என சொல்லும் ஆகாவலிகளுக்கு
https://m.facebook.com/story.php?story_fbid=1832143440247770&id=100003563968512¬if_t=feedback_reaction_generic¬if_id=1546687159968657&ref=m_notif&mds=%2Fedit%2Fpost%2Fdialog%2F%3Fcid%3DS%253A_I100003563968512%253A1832143440247770%26ct%3D2%26nodeID%3Dm_story_permalink_view%26redir%3D%252Fstory_chevron_menu%252F%253Fis_menu_registered%253Dfalse%26perm%26loc%3Dpermalink&mdf=1
பெரியார் சூத்திரர் தலைவர் என சொல்லும் ஆகாவலிகளுக்கு
☆ காவல் துறை பதவிகள் பெருமளவு ஆதிதிராவிடர்களுக்கே வழங்க வேண்டும். ☆ ஆதி திராவிடர்களை அனுமதிக்காத இந்து கோயில்களை இடித்து சாலை அமைக்க ஜல்லி போடவேண்டும்.
Comments
Post a Comment