Skip to main content

வந்தேறி Sanskrit பார்ப்பனீய "பெரும் வெற்றி" என்ன தெரியுமா?

KRS | கரச15h
இங்கு என்ன நடக்கிறது?:) இவர்கள் யார்? ஒரு பெரும் தமிழிலக்கியத்தில் வரும் கதைக் காட்சி! கண்டுபிடிக்க முடிகிறதா உங்களால்?:) 
   
KRS | கரச
*இந்தியத் தமிழர் *சிங்களவர் *ஈழத் தமிழர் வேட்டுவ ஆதிகுடிகள் மூவரும் ஒன்று சேர்ந்து கொண்டாடும் இவ் விழா என்ன? இந்தக் காட்சி, எந்த இலக்கியத்தில் வருகிறது? கண்டுபிடிக்க முடிகிறதா உங்களால்?:) 
Drny3ogx0aa19kf
KRS | கரச22h
Replying to @skpkaruna
சேரன் செங்குட்டுவன் மூலம், சிங்கள மன்னன் கயவாகு (கஜபாஹூ) எடுத்துச் சென்ற கண்ணகி சிலை, இன்று தொலைந்து போனாலும்.. அவன் எடுப்பித்த விழா, Esala Perahera இன்றும் நடக்கிறது, இலங்கை கண்டியில்! தமிழ்க் கண்ணகி என்றே அறியாது, பத்தினித் தெய்யோ என்று சிங்களவன்கள் எடுக்கும் தமிழ் விழா:)) 

சீலம் நதிக்க​ரையில் சித்தார்த்தன் புத்தனாகி;
ஞாலமும் உய்ய நடந்துவர – ​​மேளமொடு
அக்கினி​யை தட்​டிலிட்டு ஆராத​ணை​​ செய்திடகாண்
திக்​கெட்டும் தீப ஒளி!

KRS | கரச KRS | கரச @kryes
8h Replying to @kryes

Sanskrit பார்ப்பனீய "பெரும் வெற்றி" என்ன தெரியுமா? தெரியுமா
தங்களின் ஆதிக்கம் எதை ஒன்றையும்.. *ஒரு கதை ஏற்றி *மதம் 
ஏற்றி *சடங்கு ஏற்றி அதற்குத் துளியும் 'சம்பந்தம்' இல்லாத
வர்களைக் கூட அதைக் கொண்டாட வைத்து விடுவதே! அதுவே 
தீப+ஆவலி எ. அறிந்து கொள்ளுங்கள்! போதும்:) 
twitter.com/kryes/status/7… View conversation.

M̉ 2 K̉ ™️ retweeted
Arunan Kathiresan2m
பிராமணியம் என்பது சாதியம், ஆணாதிக்கம், கொடூர மூடநம்பிக்கைகள் எனும் மூன்றும் கலந்த சமூக கட்டமைப்பு. அதன் சாட்சியங்கள்தாம் சாதியத்திற்கும் ஆணாதிக்கத்திற்கும் பலியான 14 வயது ராஜலட்சுமி, நரபலி எனும் கொடூர மூடநம்பிக்கைக்கு பலியான 3 வயது ஷாலினி. பிராமணிய எதிர்ப்பை தீவிரப்படுத்துவோம்.
   

எவ்வளவோ இன்னல்கள்; எவரும் அறியாதன 
அல்ல. திருமதி கெளசல்யா சங்கரின் சமூகப் 
பணிகள் சிறப்புற உங்களுக்கு சாத்தியமான 
பங்களிப்பை... சாதிகள் ஒழிய செலவி்டுங்கள்.
//


உமிழ்கிருமி ​பேதமதம் ஓதிடு​வோன் நாவால்…
தமிழ்வதைத்தும்; தீபஒளி சாதிசதி ஆயா…
தமி​ழன்தன் மூதா தையன்நகர மன்னன்*
குமுறல் புராணத்​தை ​​​கொண்டாடித் தீய்க்க​!
சமநீதி ஆட்சி இழந்தான்!

தா​யை விலகி ​நோ​யைப் ​பேணும்
​சே​யே! ​சே​யே! - நீ
சாயும் இடம்தீட்டு சமயம்! எதற்கு?
ஆ​யே! ஆ​யே!

​கைபர் ​போலன்கணவாய் -

வழிநு​ழைந்த...
சாதி ஓநாய் ​மதமே! - உன்​​னை
​கைமா ​செய்து 
உதிரம் உறிஞ்ச அடி​மையாய்... 
ஆனாய் நீ​யே!

நகர மன்னன்*  -  நரகாசுரன் 
(நாகர் அரசன் > நரன்கா அரசன் > நரகாசுரன்)

காந்தி தீய சக்தி​யோ? எதனால் ​கொன்றிட்டது...
கய​மைஇந்துத் துவாகட்சி?

காந்தி, இராவண​னோ? ​மததீவிர வாத நஞ்​சுக்கு​!
த​டைவிதித் திடா​தோ ​மையஅரசு?

காந்தி மரண நா​ளை, 'ஆரிய தீபஒளி' நாளாக… 
அறிவிக்கு​மோ... மோடி அரசு?

Cv6szuhuaaaugdy
☆Hansika_ismine☆Oct 29
Golden lady  to celebrate her  with the 31 adopted kids❤️ KfSbdkVoih
காந்தி, இராவண​னோ? 'ஆரிய தீபஒளி' நாளாக… 
KRS | கரச10h
😂😂 Jokes apart.. *திருநிறை செல்வி *திருநிறை செல்வன் ச் குடுக்காதீர்கள்:) புதுப் பெண் & மாப்பிள்ளை, அவர்களே "ச்" குடுத்துக்குவாங்க! நீங்கள் குடுக்க வேண்டாம்!😂 நிறை செல்வி= வினைத்தொகை *நிறைந்த செல்வி *நிறைகின்ற செல்வி *நிறையும் செல்வி முக்கால வினைத்தொகையில் வல்லினம் மிகாது! 
   

அரைநிலவாய்; நிறைவுசெய்யா ஆசையுடன்...
குறைகுடமாய்; ஓர்தலித் சாம்ராட் அசோகனின்
சிறைசிம்மம் உள்விண் மீனாய்; அழியா காதல்...
வரைப்படமே! மடங்காபூ இதழ்களுள் மகரந்த...
மறைப்பொருள் மின்னற் கொடிவிரியும் முன்ஏன்...
விரைந்தாய்? கன்னிமுகில் நான்தேம்ப; உனக்கு!
Animated photo
என்னநினை வோ?அவன் ஏங்கி... செதுக்கிதினம்;
பின்ன கனவுவழி; பெண்நனவில் எதுசெய்வேன்?
மின்னும் முகிலே! மீண்டு மேற்கேசெல்... தழுவஏவு;
என்கண்கள் இமைக்காது... காதலனை சுமப்பேன்.

வேர்யார் தூர்யார் சாதிஉள் சீர்வரிசை
வலை வீசி...
யார்யாரோ வந்தார் பெண்கேட்டு...
நினைவில் இல்லை!
யார்நீ யாம்யார் நானாம் அறிந்தேன்,
தலித் காதல!
நீநான் தான்;நான் நீதான் சொந்தமே...
என்உள் ஒன்று!

ஏராளமாய் உனக்குள்ளும் எனக்குள்ளும்...
ஆசைகள்!

தாராளமாய் காதல் தருவிக்க காண்தவிக்...
கின்றேன்.

போரானதே! பேதவம்ச சாதிகள் பிரித்திட;
நம்மை...

பாராமலும், வாழ்க்கைசுகம் பயணம்; கா...
ணாமலும்;

தேராமலும் சாவோமோ? தெய்வம் எங்கே?
இல்லையே!

எவ்வளவு ஆண்டுகள் ஓர்பெண்...
மென்மை ஏங்கும்?
எவ்வளவு ஈரம் பொறுமைக்குள்...
இள​மை தங்கும்?l
எவ்வளவு அடர்த்தி ஒற்றுமைச்
சிரமம் அகற்றவா!
எவ்வளவு காலம்நீ என்னை சேர
திரும்ப  ஆகு​மோ?

Jump in learning more:
http://willswordsm.blogspot.com/?m=1

https://m.facebook.com/story.php?story_fbid=1736701983125250&id=100003563968512&
notif_t=feedback_reaction_generic&notif_id=1541595684875856&ref=m_notif


Comments

Popular posts from this blog

தசரதனுக்கு பிறக்காதவனுக்கு சிலை எதற்கு?

ᘻ 2 ᖽᐸ   @ Mark 2kali 4h 😍😍😍😍👌  pic.twitter.com/iyHLAdUYYD https://m.facebook.com/story.php?mstory_fbid=1788201254641989&id=100003563968512&_rdr மௌவுரியன் @ Mouriyan1990 Replying to  @Narayanan3 அந்த ஒருநாள் பேச்சியில, #bjp  க்கு இன்றைக்குவரையிலும் தூக்கம் வரல போல,உண்மையை சொன்னா அப்படிதான் சார் கசக்கும் பொருத்துகொள்ளுங்கள்!!  pic.twitter.com/Amhxl9OVz7 12:14 AM - 15 Dec 2017 Twitter By:   மௌவுரியன்   @Mouriyan1990 சாதி ஒழிய சேரிதிறலும்-அன்று.., தலைகீழா நாடு  புறலும்!! என்ற அண்ணனின் முழக்கங்ளோடு  எனது முதல் ட்வீட் தோழர்களே!! pic.twiter.com/ bpdAbZAp3u    5:59 PM - 13 Dec 2017 அடக்குமுறைகளை எதிர்க்கும் வீரியமிக்க அண்ணன். https://m.facebook.com/story.php?story_fbid=1821788567949924&id=100003563968512&_rdr மௌவுரியன் @ Mouriyan1990 சாதி ஆதிக்கம் தளர்ந்தது!! பெண்ணியம் மலர்ந்தது!!!  pic.twitter.com/MgeJ5Ei8oP 8:17 AM - 15 Dec 2017 ...

பெரியாறு அணைகட்ட சொத்தை விற்ற ஆங்கிலேயர் ஜான்_பென்னிகுவிக்!

கூலி தொழிலாளி மகள் நீதிபதி தேர்வில் தமிழகத்தில் முதலிடம் https://m.facebook.com/story.php?story_fbid=1845151198946994&id=100003563968512&notif_t=feedback_reaction_generic&notif_id=1547449544020433&ref=m_notif https://m.facebook.com/story.php?story_fbid=1844938805634900&id=100003563968512&_ rdr Mokhtar Nekrouf Expressive words/Mots expressifs   12m இன்று ஜனவரி  15 ,1841 தமிழ்நாட்டின் தென்பகுதி மாவட்டங்களில் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவ கங்கை, இராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் விவசாயத்திற்கும், குடிநீர்த் தேவைகளுக்கும் உதவும் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய ஆங்கிலேயப் பொறியாளர் #ஜான்_பென்னிகுவிக் (John Pennycuick) அவர்களின் பிறந்த தினம்.... கலோனல் ஜான் பென்னிகுவிக் சி. எஸ். ஐ பிறப்பு 15 சனவரி 1841 இறப்பு 9 மார்ச் 1911, புதைத்தது 11 மார்ச் 1911 பிரிம்லி, சரே மாவட்டம் கல்லறை பிரிம்லி, சரே தேசியம் பிரித்தானியர் குடியுரிமை இங்கிலாந்து கல்வி செல்தன்காம் கல்லூரி, எச். இ. ஐ. சி. இராணுவக் கல்லூரி, அடி...

மீனவ SC/ST MBC/BC வகுப்புவாரி மாநிலங்கள் அரசமைப்பு!

Marina🏄   @ Mark2kali 2h Replying to  @news7tamil   @mkstalin இந்து மதம் ஒரு மதமல்ல ஒரு குணப்படுத்தவே முடியாத நோய். அதை முற்றிலும் அழிப்பதை தவிர வேறு வழியில்லை - அண்ணல் அம்பேத்கர்.  pic.twitter.com/1IgFg5Yk2h Go: மீனவ SC/ST MBC/BC வகுப்புவாரி மாநிலங்கள் அரசமைப்பு!                                            [இணைப்பு - 1] [இணைப்பு - 2]   அரசியல் கட்சிகள், தொண்டு நிறுவனங்கள் என்று   அமைப்பு எதுவும், அல்லது அமைப்பு சார்ந்த எவரும்;   அடியிற் காணுகிறபடி ஆதாரங்களில்... திரு ​மோடி   த​லை​மையிலான அர​சை க​லைக்க, முறையே வழக்கு   நீதி மன்றத்தில் பதிவு செய்யப்பட, முயற்சி திருவினை   யாகும்எனும் முதுமொழிக்கு ஏற்ப; உச்சநீதி மன்றம்   தகுந்த ஆணைகளை பிறப்பித்திட கூடும். [உரிய சாட்சியங்கள் மற்றும் சாட்சிகளுடன் சட்ட வல்லு  நர்களின் ஆலோசனைகள் அடிப்படையில் திருமோடி   அரசு இயங்க சட்டப்படி அருகதை ...