Skip to main content

எந்த மாதிரி சமூகத்தில் வாழ்கிறோம் நாம்?



சிவலிங்கம் பெண்குறி சேர்ந்துக்காண் கோயில்...
அவமானம் என்றானோ? ஆலிங்க னபோலி...
தவசிவ காமிகளை அர்ச்சனைசெய் ஆசாமிகளில்...
எவன்காத்தான்? கேடுறும்(முன்)பொள் ளாச்சி.

பொள்ளாச் சிபுழுஇலை பூச்சிஅரி ஆட்சி,நாறும்...
மல்லாச்சு மண்ணரி மாஓட்டை கொட்டைகளால் 
வெல்லஆட்சி மொய்க்கும் விபச்சார சாதிஈயாய் 
வல்லூறுஉண் பெண்மைவீழ்ச்சி காட்சி!

தெளிந்த தமிழுக்குள் செத்தஊழல் பல்லி...
நுழைந்த இரா...மயான நோய்பனன் அன்ன; 
நுழைந்திட் டதாம்நூல் நுழையஇடம் ஊசி 
அழுந்தஇசைந் திட்டதாம்; ஆபாச தொற்றுள்...

அலைந்தவந் தேறிதீட்டு ஆணவம் சூத்ர!
களைந்தால் இயங்கும்பொள் ளாச்சி

கிழக்குக் கதிரவன்போல் மேற்கும் கடந்து தினம்; 
வடக்குச் *சூரியனின் வைர அறிவு கொண்டு; 
தெற்கும் தெளிய திசை எட்டும் இணைய... 
கற்பிஒன்று காண்மனிதப் பண்பு! 

*வடக்குச் சூரியன் - அறிவுலக மேதை...
டாக்டர் அம்பேத்கார்.

இங்கிருந்து நோக்கு இமய மலைதெரியும்;
எங்குகென்று கேட்காதே இன்னும் விழித்துப்பார்!
அங்கிரண்டு வண்டுருண்டு ஆடுதேகாண் என்றால்...
கண்டேன்; என்றோது பக்தி.

கற்புடனே வாழ கவலை யுற்றோம் நாளும்;
கர்ப்பகவி நாயகன் கண்டு தடுதானா?
சொற்களுள் மாளும்  சுகங்கள் எவை?யாவும்; 
கற்சுவற்றுக் கல்லேஆ யிற்று!

தமிழே! எவன்தமிழன்? சாதிநீவல்  போக்கு;
தமிழனு(க்கு)ள் பேதம்? தரம்அல்ல; சீக்கு.
நிமிரமத சூத்ரபுண்நோய் நீக்கு; தமிழன்.
அமிலபீதி வந்தேறி ஆகம சீழ்வாதம்
உமிழதமிழா  எச்சில்அன்ன ஓதுவான்ஒ
டும்நாளில்...
தமிழ்மரபு சங்கதமிழ னாவாய்.

Elangovan S Public  12 Mar 2019

சாருக்கு கவுண்டச்சிகளை மத்த சாதிகாரன் லவ் 
பன்னி கல்யாணம் .பண்ணா தான் கோபம் வரும்..
மத்தபடி கவுண்டபயளுங்க கும்பல் 250 க்கும் அதிகமான 
பெரும்பான்மை கவுண்டச்சிகளை வன்கொடுமை 
செய்தால் எல்லாம் பிரச்சனை இல்லை ! மண்டியிடாத வீரம்டா...

[திராவிட உறவு தொப்புள் கொடிகள் இடையே... 
வந்தேறி சப்பாத்தி மத ஆரிய அடிமை இராசஇராச சோழ மன்னனைப் போற்றும் தமிழர் பண்பாட்டுக் கொல்லிகள்!]


உரிக்காது சிதைக்காது வெங்காயத்தால்; பயன்ஏது?
பிரிக்காது பார்பனன் இந்துத்துவை விலகி விரட்டாது
பழிக்கின்ற மனத்துள் கடவுள்மோதல்கள்; சிரிக்காது!
ஒழிக்காது 'இச்'சாதிகளை 'தமிழண்டா'பருப்பு வேகாது!

தங்கநிறன் கங்கையணி பிறையோன் 
மகன்முருகன் எங்கே?
மங்கையொரு பங்கன் பங்கன் மைத்...
துனன்-மாள் எங்கே?

பங்கம்படப் பிறந்திட்ட கரிகர சுதன்கதைப் 
படிஎங்கே? நான்கு...
முகன்பிரம்மன்; சிங்க முகன்நர சிம்மன்... 
இருகடவுளும்தான் எங்கே?

சங்குகரன் தங்கை அங்கையற் 
கண்ணி எங்கே?
மங்கையர் மூதேவி யர்அலை
மலைகலை எங்கே?

இன்னும்... யார்யாரோ தெய்வம் உண்டோ...
தேரில்; உயிரோடு அனைவ ரையும் கட்டி...
இழுத்து வா! பக்தர் காண இங்கே.

பாற்கடலை உலக வரைப்படத்தில் தேடு; 
திசைத் தெரிய வில்லை!
நெய்யாய் திரண்ட பாற்கடல் உலகவரைப்
பட...தடத்தில் எங்கே? 

பாற்கடல்மேல் பாம்பு இருப்பதாக பேத 
சாதிஓ நாய்கள்; ஓதுகிற...
தேர்குற் றச்செயல் எதற்கோ?  ஆய்க;
ஊழல்அலை... மூளையே!

பாற்கடலை எங்கென்றே பார்த்தவர்... யார்? 
சொல்ல இல்லையே!
பாற்கடல் வெண்ணெய் உண்ட தாக-பறை...
தெய்வங்கள் எங்கே?

பாற்கடலை கடைந்திட்ட அரவு... கயிறு /
மத்துமலை... எங்கே?
பாற்கடலை கடைந்ததாக ஓதுவோனின்...
தேவர்அசுரர் எங்கே?

உயிரிலாதது கடவுளோ? உட்கார்ந்த நிலை
யில்மண் சடலங்க* ளாக...    
நான்குப் பேர்கள்  மூங்கில் பாடைகளில்...
அறியாமையை கண்டேன்! 

*[பொம்மை/சிற்பங்களை...]

யானைத்தலை மானுட முண்டத்தை... எலி
[மூஞ்சூரு] சுமந்து செல்ல ஆகுமோ?  
ஊணமூளை வந்தேறி வம்ச அடிமையே!
மானுடனை... மயிலெடுத்துப் போகுமோ? 
வினாயகனை  எலிசுமந்து திரிந்ததாம்!

கந்தனோடு மயில், வாகனம் ஆகி உலகம்
சுற்றி வந்திட்டதாம்! 
அகிலம் விழுங்கிட்ட மாமிச அண்டமான; 
மகா பிண்டத்தை...
பருந்து சுமந்து பறந்திட்டதாம்! ஏற்பதோ?

மனிதத் தலைசடை முடிஉள்ஒ... டுங்குமோ? 
கங்கை நதியுமே! 
மனிதனின் சிரசு மீதுநிலா அமருமோ?ஓ...
தும்உலக பிழையனே!

மனித நெற்றியில் மூன்று கண்களாம் 
நம்ப, வாய்மை மறுக்குதே!
அறிவியலோ பிணிபேத சாதி இழிவை 
கடவுள் எங்கே? வினவுதே!

திரிப்புறங்கள் மூன்று ஒருவிழி கொண்டு...
எரிக்க இயலுமோ?
சிவனின் அணிகலன் பிறையும்... எனவும்;
திராவிட பிள்ளைகளுக்கு...
நீகற்பிக்கும் ஒவ்வாமை விலகுதன் மானமே.




Drgastbw0aupm_e
மௌவுரியன்21h
சாதி ஆதிக்கம் தளர்ந்தது!! பெண்ணியம் மலர்ந்தது!!!

Dhlmunevmaasmmh
Marina🏄3h
ஓத்த புளிய மரத்துல தூக்கு போட்டு சாவுடா தே.. பயலே 😊
Hyder1h
Replying to @Mark2kali
அறியாமை காலத்துலே வளர்க்காப் பட்டிருப்பான்
   

bigg boss 2 தமிழ் retweeted
BBC News Tamil21h
தன்னை உயர்ந்த ஜாதியாகவும், இன்னொரு மனிதனை தாழ்ந்த ஜாதியாகவும் கருதுபவன் மனநோயாளி |  | |  
   

ராக்கெட் ராஜா
ஜாதிவெறி பைத்தியக்கார புன்னகைக்கள் 
செய்திஅறி விந்தணுக்கள் சித்து சரித்திரத்தில்...
ஏது நலவெண்ணை! இன்ப விளக்கெண்ணை!
சாதிசி்த ரிட்டதோ? தக்காளி வித்துஉன்னை!
சூது மதபொய்யாய் தூயஅன்னை நேர்மையை...
ஓதுபனன் கோதலாமோ? சூத்திரச்சி 'சொல்'வதை 
யாதும் பிழை!யார்... அங்கத்தால் தேவடியாள்?
தீ்துஆ ரியநோய்தீய் நீஆண்!

காற்று வரும்போகும்; கானல்நீர் எந்நாளும்...
ஊற்றுநீர் ஆகாது; உணர்பிணமே! சூத்திரா!
நேற்றுவரை நானும் நினை'சாதி' சூத்ரச்சி!
தேற்றிட்டான் என்னை திகட்டா தலித்;அவனை...
போற்றிநான் இன்று புகலும்தாய் காதலன்தான்!
தூற்றுபார்பான் சாதிஒழி நீஆண்!

ஆத்திரம் கொண்டாயோ? ஆயிரம் ஆண்டுமேலாய்;
கோத்திரம் ஆய்கின்ற கொள்ளைபுரி ஆரியன்... 
சாத்திர ஓதுகையில் சத்தியம் இல்லைநீயார்?
சூத்திரனாம்... கொல்பதரை தூற்று!

நேற்றோடு மாய்ந்த நினைவாக்கி சூத்திர... 
பாட்டில் மகிழ்கின்ற பார்பன வந்தேறி... 
கூத்தாட்டம் தேவடியாள் குத்தாட்டம் விட்டு சூதுத்...
தப்பாட்டம் சாதி விரட்டு!

சாதி ஒழிப்புதான்! - Kowsalya Shankar

உடுமலை கெளசல்யா - தனது வாழ்க்கையை ஆணவக் கொலைகளுக்கு எதிரான போராட்டங்களுக்கு 
என மாற்றிக்கொண்டவர். தான் விரும்பி, நேசித்துத் 
திருமணம் செய்து கொண்ட சங்கரை, தனது பெற்றோர் 
தரப்பே கொலை செய்யும் என அவர் நி...

[கணவர் தலித் சாம்ராட் சங்கருக்காக... கெளசல்யா!] சேர்க்க... உன்னோடு என்னை; காக்க, நான்தினம்; வாழ்க்கை ஒருமுறை! மறுபடி பூக்க... வழிஇல்லை; கா...காஎன, அன்றாடம் கரைகிற இருரது காதல்; நோக்க, அருகில்நீ இல்லைஏன் பெருகிடுது ஆவல்? எப்போது வானம் கதவு திறந்தது?  நிலவுஎந்த இருட்டுஉள்... தப்பாது... ஒளித்தேனை சிந்தாது! இளமை மறைந்தது? அப்போது இரவு...எதனால் ஞாலம்  நம்முன் மிரண்டது? இப்போது என்முன்னே கனவோ? நினைத்து நினைத்து... நிற்காது பகலிலும் புன்னகையை... அவிழ்க்கின்றது! வெண்பனி நிலவை தொட்டு உன்மேல்... விலகி படர உலாவிய ஒளியில்; கண்மணி களைநழுவி உன்னை தழுவ... கவிழ நினைக்க இமைகள்; என்கடன் தமிழச்சி ஆவதே! உன்னால்... இன்று விழித்தேன்; தலித்காதல!


Comments

Popular posts from this blog

பெரியாறு அணைகட்ட சொத்தை விற்ற ஆங்கிலேயர் ஜான்_பென்னிகுவிக்!

கூலி தொழிலாளி மகள் நீதிபதி தேர்வில் தமிழகத்தில் முதலிடம் https://m.facebook.com/story.php?story_fbid=1845151198946994&id=100003563968512&notif_t=feedback_reaction_generic&notif_id=1547449544020433&ref=m_notif https://m.facebook.com/story.php?story_fbid=1844938805634900&id=100003563968512&_ rdr Mokhtar Nekrouf Expressive words/Mots expressifs   12m இன்று ஜனவரி  15 ,1841 தமிழ்நாட்டின் தென்பகுதி மாவட்டங்களில் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவ கங்கை, இராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் விவசாயத்திற்கும், குடிநீர்த் தேவைகளுக்கும் உதவும் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய ஆங்கிலேயப் பொறியாளர் #ஜான்_பென்னிகுவிக் (John Pennycuick) அவர்களின் பிறந்த தினம்.... கலோனல் ஜான் பென்னிகுவிக் சி. எஸ். ஐ பிறப்பு 15 சனவரி 1841 இறப்பு 9 மார்ச் 1911, புதைத்தது 11 மார்ச் 1911 பிரிம்லி, சரே மாவட்டம் கல்லறை பிரிம்லி, சரே தேசியம் பிரித்தானியர் குடியுரிமை இங்கிலாந்து கல்வி செல்தன்காம் கல்லூரி, எச். இ. ஐ. சி. இராணுவக் கல்லூரி, அடிச்கோ

வருத்தபடும் திராவிட அன்னை தமிழ் சங்கம்!

 வருத்தபடும் திராவிட அன்னை தமிழ் சங்கம்! WILLSWORDS M. WILLSINDIAS TWINKLES> திருக்குறள் அன்ன தெளிந்திட்ட முப்பால் மருத்துவ கல்விஉள் சாதிஎருக் கன்கள் தெரித்திட்ட தேர்வுநீட் நஞ்சை அகற்ற அரிந்தாள் அனிதா உயிர் வருத்தபடும் திராவிட அன்னை தமிழ் சங்கம்! ! -- மணிரத்னம்: "2017ஆம் ஆண்டு செப்டம்பர் ஒன்றாம் தேதி அனிதா இறந்தார். அவருடைய முதலாம் ஆண்டு நினைவு நாளுக்குள் ஒரு நூலகம் திறந்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தோம். எங்கள் கிராமத்தில் குழந்தைகளை வாசிப்பை நோக்கி கொண்டு செல்லவோ, ஒரு போட்டித் தேர்வுக்கு தயார்படுத்துவதற்கான விஷயம் எதுவும் இங்கில்லை. அனிதாவின் இறப்புக்கு நாம் ஏதேனும் செய்ய வேண்டும் என்றால் ஒரு நூலகம் திறப்பதுதான் சரியாக இருக்கும் என்று நினைத்தோம்" என்று கூறுகிறார் அனிதாவின் சகோதரர் மணிரத்னம். மேலும் மேற்படிப்பு படிக்க முடியாத மாணவர்களுக்கென அனிதா பெயரில் ஒரு அறக்கட்டளை நிறுவி அதன் மூலம் பலருக்கு உதவி செய்து வருகிறார். பிறரை படிக்க வைக்க நிதி திரட்டி, ஓரிரு மாணவர்களை வெளிநாட்டிற்கு அனுப்பி மருத்துவம் படிக்க உதவி புரிந்துள்ளார் மணிரத்னம். வருத்தபடும் திரா

இன்று திராவிடர்க்கு... சாதிகள் ஒழிப்புத் தினம்!

View and learn: கெளசல்யா அனிதா வகுப்புவாரி மாநிலம் அரச மைப்பு விடிவெள்ளி!:  வந்தேறி ஆள திராவிடருள் மதம்/சாதி அறிவியலோ? (பக்கம்-1)                     https://willsindiaswiords.blogspot.com/2019/12/blog-post_12.html ?sprenotif  htt ps://m.facebook.com/story.php?story_fbid=2452255001569941&id=100003563968512&notif_t=feedback_reaction_generic&notif_id=1577102431170751&ref=m_notif https://m.facebook.com/story.php story_fbid=1676100505852065&id=100003563968512&ref=m_notif&notif_t=feedback_reaction_generic பார்பன தகுதி, திறமை, சூதுசாதி! எல்லைகட்குள்? தேர்நகர ஊர்ஒன்றல் இல்கடவுள் காணல்நீர்!  பார்பனத்தி ஆயினும் கருவுறல் காமம்செயல்! ஆர்வத்தில் பத்துமா தத்தில்சிசு தன்தாயின்... மார்பில் பால்குடிக்கும் அறிவே ஆரியன்தகுதி! யார்பெண் பிரசவித்த குறிஎதுஎன்று ஆய்ந்துசாதி; பேர்படித்து சிசுஒவ் வொன்றையும் வேறுபடுத்தி;  சோறுஉள் வாழும் போலிநல்லவ னாகிமனுடம்; பாழ்படுத்து வோன்எது செய்தாலும் திறமைஆம்! பார்