Skip to main content

Posts

Showing posts from September, 2019

நந்த மகா-சமுத்திரம்! நாகர் (லெ-மெளரிய பேரரசு) இன்று...

  *கடவுளை பற்றி காமராசர்* நீங்க *பல தெய்வ*வழிபாட்ட  வெறுக்கிறீங்களா, இல்லே, *தெய்வ* வழி பாட்டையே வெறுக்கிறீங்களா? என்று கேட்டேன் அவர் கொஞ்சம் கூடத் தாமதிக்காமல் “லட்சுமி, சரசுவதி, பார்வதி, முருகன், விநாயகர், பராசக்திங்கிறதெல்லாம் யாரோ ஓவியர்கள் வரைஞ்சி வச்ச *சித்திரங்கள்*. அதையெல்லாம் ஆண்டவன்னு நம்மாளு கும்பிட ஆரம் பிச்சிட்டான்.  சுடலைமாடன், காத்தவராயன்கிற பேர்ல அந்த வட்டாரத்துல யாராவது பிரபலமான ஆசாமி இருந்திருப்பான். அவன் செத்ததும் கடவு ளாக்கிட்டான் நம்மாளு. கடவுள்ங்கிறவரு கண்ண உருட்டிகிட்டு, நாக்கை நீட்டிகிட்டுதான் இருப்பாரா?  அரேபியாவிலே இருக்கிறவன் *அல்லா* ன்னான், அதுல சன்னி, சியா, சுஃபி, பாகா என்று பல உட்பிரிவுகளையும் உருவாக்கி னான்,. *ஜெருசலத்தல* இருக்கிறவன் *கர்த்தர்* ன்னான், அதிலேயும் சிலபேரு *மேரியக்* கும்பிடாதேன்னான். கிறிஸ்தவ மதத்திலேயே ஏழு, எட்டு *உட்பிரிவுகளை* உண்டாக்கிட்டான்.  *மத்திய ஆசியா*விலிருந்து வந்தவன், அக்கினி பகவான், ருத்ரன், வாயு பகவான்னு *நூறு சாமியச்* சொன்னான். நம்ம நாட்டு பூர்வீகக் குடிமக்களான *திராவிடர்கள்* காத்தவராயன், கழுவடையான்,

தமிழ்அன்னை திராவிட வேர்(ட்ஸ்) உறவு கொடிகள்… [இணைப்பு மய்யம்]

" Willsindias (runs). around…  தமிழ்அன்னை திராவிட வேர்(ட்ஸ்) உறவு கொடிகள்…  [இணைப்பு மய்யம்!]  Via…  கெளசல்யா அனிதா வகுப்புவாரி மாநிலம் அரசமைப்பு விடிவெள்ளி!: இவற்றுக்குப் பெயர்! [நமது...] 'சுதந்திர இந்தியாவா'...  https://willsindiaswiords.blogspot.com/2019/08/blog-post_16.html?spref=tw    Search”  Learn more:   LABELS:   WILLSINDIAS இன்றய புலம்பல்! [புலம்பல் புதிது?] SHARE "தமிழ் மன்றம்" .: . "தமிழ் மன்றம்" .: தமிழ் மருத்துவ இலக்கிய ஆவணத்துறை & ஆய்வுத்துறை நிறுவுதல் > comments! உகர உயிர்மெய் எழுத்தொடு நுகரஓர் உயிரெழுத்து பகரப் படுவது(ம்) உயிர்மெய் எழுத்தே! அவ்விதமே...  நிகழ உறவு, நம்பிள்ளைக்கு முதல்எழுத்தாய் நிலைப்பதும், புகழப் படுவதும், நின்பெயரே என்று புன்னகைத்து நாணும்  அன்னைப்போல், செம்மொழியால் யார்கவிஞர் ஆனாலும்,  விம்ம நெஞ்சம்முன் மொழிவதெது? விண்வவருடும் தாய்தமிழே!  பின்னிரவில் கண்விழித்துப் பேணிச் சுறுசுறுப்பை (மணி)  பன்னிரெண்டும் தாண்டி பகல்மூன்றில் ஓயும்நம்  பெண்ணேபோல் விண்ணில், பிறைநிலவும் த