Skip to main content

சாதி முதலைவாய் சதைசிதைவு ஆனேன்; தெய்வமும் இல்லையே!

KRS | கரச
சங்கல்ப பத்திரம் / सङ्कल्प पत्र = உறுதிமொழி ஏடு என்பது சரி தான்! *சங்கல்பித் பாரத் = உறுதிமொழி இந்தியா ஆனால் *சஷக்த் பாரத் = உருவாக்குவோம் இந்தியா அப்போ கடந்த 5 ஆண்டுகளா.. இந்தியாவை நீங்க உருவாக்கவே இல்லீயா கோப்பால்?😂 என்ன தான் ஆணி புடுங்கிட்டு இருந்தீக?  
By: KRS | கரச @kryes

மகிழன்💕
பொது மேடைகளில், ஜாதியைக் கடுமையாக எதிர்ப்பவர் வி.சே ஆனால், அவருக்கே அந்த ஜாதியின் வேர் எது என்ற புரிதல் இல்லை! இதை நாம் கவனிக்கத் தவறிவிட்டோம்! பகவத் கீதை-புனித நூல் அல்ல! 'சதுர்வர்ணம் மயா சிருஷ்டம்' என்று சொல்கிறது அதை எதிர்க்கும் உங்கள் வாயாலே! புனித நூல் என்று சொல்ல வைக்கும்  12:23 AM - 13 Apr 2019
மகிழன்💕21h
Replying to @sankarblock
மதம் இதைத் தான் ஆண்டாண்டு காலமாய்ச் செய்கிறது! 'நீ தாழ்ந்தவன், தீட்டு' என்பதை உன் வாயாலே சொல்ல வைக்கும்! அண்மையில், 'தேவராட்டம்' எ. படத்தை இவர் வெளியிடப் போகிறார் எ. செய்தி கேட்டு இதைச் சொல்ல வேண்டும் என்று தோன்றியது!
   
மகிழன்💕21h
Replying to @sankarblock
பகவத் கீதையின் 'சாரம்சம்' பற்றி அறிய! 
   
Photo

அழகியதமிழாய், இளகிய கனிப்பலா...
வாய்! சுளையாய்;

கழலநிலம்மேல், ஒளியாய், சொட்ட 
மழை பனி பொழிவாய் துளித்துளி 
எழிலாய், துளிர... தளிர;

உலாவிட கலையாய், நழுவும் நிலா...
வாய் இரவுள்...

உலகம் தளர்வின்றி வலம்... வரும் 
நிலைமையில்,

பழகு... பழகபாலும் கசந்திடும்! [ஆனால்] குளுகுளு

நிலவோ இனிக்கும்; அகிலமும் உன்... தோன்றலில்;

சுழன்றிட விடுபடுவேனோ என்றுபாடிட்ட பிரபஞ்சமே!

என்றேனும் உனக்கு மனைவி ஆவேன் 
என்று-நக...கண்ணாலும் தீண்டாமல் 
நம்காதல் காத்தாய்-நீ!

என்றாலும் வேறொருவன் மனைவி...
யாம் ஆகினேன்!                  

இன்று சாதியால் முதலைவாய் சதை
சிதைவு ஆனேன்;               

என்கற்பு அழிவுறாது புணர... எங்கே? 
தெய்வமும்... இல்லையே! 
KRS | கரச
கருத்தொருமித்த ஆழ்ந்த காதல் புரிவோர்க்கு.. இந்த நீர்-புணைக் கால்வாய்களே, காதல் களங்கள்! கைகளைக் கோத்துக் கொண்டு, காலமெல்லாம் வாழ்தல்! காதலொருவனைக் கைப்பிடித்தே - அவன் காரியம் யாவினும் கைக்கொடுத்து மாதர் அறங்கள் பழைமையைக் காட்டிலும் மாண்புறச் செய்து வாழ்வமடி! 

Comments

Popular posts from this blog

பெரியாறு அணைகட்ட சொத்தை விற்ற ஆங்கிலேயர் ஜான்_பென்னிகுவிக்!

கூலி தொழிலாளி மகள் நீதிபதி தேர்வில் தமிழகத்தில் முதலிடம் https://m.facebook.com/story.php?story_fbid=1845151198946994&id=100003563968512&notif_t=feedback_reaction_generic&notif_id=1547449544020433&ref=m_notif https://m.facebook.com/story.php?story_fbid=1844938805634900&id=100003563968512&_ rdr Mokhtar Nekrouf Expressive words/Mots expressifs   12m இன்று ஜனவரி  15 ,1841 தமிழ்நாட்டின் தென்பகுதி மாவட்டங்களில் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவ கங்கை, இராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் விவசாயத்திற்கும், குடிநீர்த் தேவைகளுக்கும் உதவும் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய ஆங்கிலேயப் பொறியாளர் #ஜான்_பென்னிகுவிக் (John Pennycuick) அவர்களின் பிறந்த தினம்.... கலோனல் ஜான் பென்னிகுவிக் சி. எஸ். ஐ பிறப்பு 15 சனவரி 1841 இறப்பு 9 மார்ச் 1911, புதைத்தது 11 மார்ச் 1911 பிரிம்லி, சரே மாவட்டம் கல்லறை பிரிம்லி, சரே தேசியம் பிரித்தானியர் குடியுரிமை இங்கிலாந்து கல்வி செல்தன்காம் கல்லூரி, எச். இ. ஐ. சி. இராணுவக் கல்லூரி, அடிச்கோ

வருத்தபடும் திராவிட அன்னை தமிழ் சங்கம்!

 வருத்தபடும் திராவிட அன்னை தமிழ் சங்கம்! WILLSWORDS M. WILLSINDIAS TWINKLES> திருக்குறள் அன்ன தெளிந்திட்ட முப்பால் மருத்துவ கல்விஉள் சாதிஎருக் கன்கள் தெரித்திட்ட தேர்வுநீட் நஞ்சை அகற்ற அரிந்தாள் அனிதா உயிர் வருத்தபடும் திராவிட அன்னை தமிழ் சங்கம்! ! -- மணிரத்னம்: "2017ஆம் ஆண்டு செப்டம்பர் ஒன்றாம் தேதி அனிதா இறந்தார். அவருடைய முதலாம் ஆண்டு நினைவு நாளுக்குள் ஒரு நூலகம் திறந்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தோம். எங்கள் கிராமத்தில் குழந்தைகளை வாசிப்பை நோக்கி கொண்டு செல்லவோ, ஒரு போட்டித் தேர்வுக்கு தயார்படுத்துவதற்கான விஷயம் எதுவும் இங்கில்லை. அனிதாவின் இறப்புக்கு நாம் ஏதேனும் செய்ய வேண்டும் என்றால் ஒரு நூலகம் திறப்பதுதான் சரியாக இருக்கும் என்று நினைத்தோம்" என்று கூறுகிறார் அனிதாவின் சகோதரர் மணிரத்னம். மேலும் மேற்படிப்பு படிக்க முடியாத மாணவர்களுக்கென அனிதா பெயரில் ஒரு அறக்கட்டளை நிறுவி அதன் மூலம் பலருக்கு உதவி செய்து வருகிறார். பிறரை படிக்க வைக்க நிதி திரட்டி, ஓரிரு மாணவர்களை வெளிநாட்டிற்கு அனுப்பி மருத்துவம் படிக்க உதவி புரிந்துள்ளார் மணிரத்னம். வருத்தபடும் திரா

இன்று திராவிடர்க்கு... சாதிகள் ஒழிப்புத் தினம்!

View and learn: கெளசல்யா அனிதா வகுப்புவாரி மாநிலம் அரச மைப்பு விடிவெள்ளி!:  வந்தேறி ஆள திராவிடருள் மதம்/சாதி அறிவியலோ? (பக்கம்-1)                     https://willsindiaswiords.blogspot.com/2019/12/blog-post_12.html ?sprenotif  htt ps://m.facebook.com/story.php?story_fbid=2452255001569941&id=100003563968512&notif_t=feedback_reaction_generic&notif_id=1577102431170751&ref=m_notif https://m.facebook.com/story.php story_fbid=1676100505852065&id=100003563968512&ref=m_notif&notif_t=feedback_reaction_generic பார்பன தகுதி, திறமை, சூதுசாதி! எல்லைகட்குள்? தேர்நகர ஊர்ஒன்றல் இல்கடவுள் காணல்நீர்!  பார்பனத்தி ஆயினும் கருவுறல் காமம்செயல்! ஆர்வத்தில் பத்துமா தத்தில்சிசு தன்தாயின்... மார்பில் பால்குடிக்கும் அறிவே ஆரியன்தகுதி! யார்பெண் பிரசவித்த குறிஎதுஎன்று ஆய்ந்துசாதி; பேர்படித்து சிசுஒவ் வொன்றையும் வேறுபடுத்தி;  சோறுஉள் வாழும் போலிநல்லவ னாகிமனுடம்; பாழ்படுத்து வோன்எது செய்தாலும் திறமைஆம்! பார்