பிஜேபி ஏஜென்ட்டுகளான CBI அதிகாரிகளை கைது செய்து மோடியை தெறிக்கவிட்ட மம்தா 😁 #MamataVsCBI pic.twitter.com/EmnS3IbUD4
|
@Mark2kali | ||
சாரதா சிட் பண்ட் ஊழலில் முக்கிய குற்றவாளியான முகுல் ராய் பிஜேபியில் இணைந்துவிட்டதால் இவர் நல்லவராகிவிட்டார். மோடி & அமித்ஷா இதன் மூலம் நாட்டு மக்களுக்கு என்ன சொல்ல வருகிறார்கள்.? மம்தா நிலைப்பாடு சரியானதுதான். #420_BJPpic.twitter.com/xVjQpsenNg
|
கனடாவில் 150 வது சுதந்திர தினம் தேசிய கீதம் தமிழில்
90℅ மக்களின் வரிப் பணத்தில்...
https://m.facebook.com/story.php?story_fbid=1854379528024161&id=100003563968512&_rdr
2019ல்...ப ஜ க மீணடும் ஆட்சிக்கு வந்தால்
https://m.facebook.com/story.php?story_fbid=1854379528024161&id=100003563968512&_rdr
வால் பையன்
குழந்தைகளுக்குச் சொட்டு மருந்து...
https://m.facebook.com/story.php?story_fbid=1876063289189118&id=100003563968512&_rdr
https://m.facebook.com/story.php?story_fbid=1876063289189118&id=100003563968512&_rdr
இராவண இராஜ்யத்தில் சீதை கூட...
வாழ்வாதாரமும் தனி ஒருவனுடைய...
Mo
Prakash JP. Public 2w
உத்தரபிரதேச ஹிந்து கோவில்களில் புதிய வாச
கங்கள் ‘‘சூத்திரர்களே, உள்ளே வராதீர்கள்!’’...
அதாவது "ஹிந்து" மதத்தில் 65% சதவீதம் இருக்கும்
பிற்படுத்தப்பட்ட/மிக பிற்படுத்தப்பட்ட மக்கள், இந்து
கோயிலுக்குள் வரவேண்டாம் என சொல்கிறார்கள்...
இதுதான் பிஜேபி RSS கும்பலின் ஹிந்துத்துவா
வர்ணாசிர மனு தர்மம்..
"சாதுக்கள் எழுந்தருளியுள்ள இந்தக் கோவிலில்
சூத்திரர்கள் உள்ளே வர அனுமதியில்லை", என்று
எழுதி கீழே, "விதிகளை கடைபிடித்து எங்களுடன்
ஒத்துழையுங்கள்" என்றும் எழுதியுள்ளனர்.வாரணாசி,
அலகாபாத், கன்னோஜ், மதுரா போன்ற நகரங்களில்
உள்ள கோவில்களின் முன்பு இது போன்று புதிதாக
தொடர்ந்து எழுதப்பட்டு வருகிறது.
கிழக்கிந்திய கம்பெனியிடமிருந்து பிரிட்டிஷ் அரசு
இந்திய நிர்வாகத்தை கையிலெடுத்த பிறகு அழிக்கப்
பட்ட இந்த வாசகங்கள், 300 ஆண்டுகளுக்குப் பிறகு
மீண்டும் எழுதப்பட்டுள்ளன.
உத்தரப்பிரதேசத்தில் வாரணாசி, அலகாபாத் போன்ற
இடங்கள் இந்தியா முழுவதும் அதிக அளவு ஆன்மீக
சுற்றுலாப் பயணிகள் வரும் இடங்களாக உள்ளன
என்பது குறிப்பிடத்தக்கது.
சரி, சூத்திரர்கள் என்பவர்கள் யார்??
இங்கே பெரும்பாலோனோர் தாழ்த்தப்பட்டவர்களை,
"சூத்திரர்கள்" என்று தவறாக கருதிக்கொண்டு இருக்கி
றார்கள்.. ஆனால், உண்மையில் தாழ்த்தப் பட்டவர்கள்,
தலித் போன்றோர் சூத்திரர்கள் அல்ல... இவர்கள் எந்த
மனுதர்ம நால்வகை வர்ணத்தின் கீழும் இல்லை...
தாழ்த்தப்பட்டவர்கள், "பஞ்சமர்" என்னும் பிரிவின்கீழ்
வருகிறார்கள்....
அப்படி என்றால், சூத்திரர்கள் என்ற பிரிவின் கீழ் யார்
வருகின்றவர்கள் ???? இங்கே ஆண்ட சாதி, மேல் சாதி
இந்துக்கள் என்று சொல்லிகொள்பவர் கள்தான்..... .....
தமிழகத்தில் சத்திரியர், வைசியர் போன்ற வர்ண பிரிவு
கள் கிடையாது.... வட நாட்டில் தான் முற்படுத்த பட்ட
வகுப்பினை சார்ந்த ராஜ்புத், காயஸ்த்ர் போன்றோர்
சத்திரியர் என்ற வர்ணத்தின் கீழும், படேல் போன்றோர்
வைசியர் என்ற வர்ணத்தின் கீழும் இருகிறார்கள்..
இவர்கள் எல்லாம் முற்படுத்தபட்ட வகுப்பினை
சார்ந்தவர்கள்.... பூணூல் போடுபவர்கள், இடஒதுக்
கீடு பெறாதவர்கள்... தென்இந்தியாவில் இருக்கும்
வர்ணங்கள் இரண்டு... அதில், ஒன்று பிராமன
வர்ணம், மற்றவர்கள் எல்லாம் சூத்திரர்கள் என்ற
வர்ணம்தான்....
இவர்கள் எல்லாம் முற்படுத்தபட்ட வகுப்பினை
சார்ந்தவர்கள்.... பூணூல் போடுபவர்கள், இடஒதுக்
கீடு பெறாதவர்கள்... தென்இந்தியாவில் இருக்கும்
வர்ணங்கள் இரண்டு... அதில், ஒன்று பிராமன
வர்ணம், மற்றவர்கள் எல்லாம் சூத்திரர்கள் என்ற
வர்ணம்தான்....
இந்தியாவில் அனைத்து இடங்களிலும் பார்ப்பன,
ஷத்திரிய, வைசிய என மூவர்ணத்திற்கும் பூநூல்
உண்டு..
தமிழகத்தில் பார்ப்பனரை தவிர மற்றவர்களுக்கு
பூநூல் இல்லாத காரணம், மற்ற அனைவரும்
சூத்திரர்களே.. 1900 ஆண்டு துவக்கத்தில் , இங்
குள்ள பல இடைநிலை சாதிகள், தங்கள் நிலையை,
வர்ண அடுக்கில் உயர்த்த "சத்திரியர்", "வைசியர்"
என்று சொல்லிக்கொள்ள ஆரம்பித்தனர்...
இந்த சூத்திர சிகாமணிகள் தான் "நாங்கள்லாம்
கொண்டுள்ளனர்..
தமிழகத்தில் செவாய் கிரக(ண) பெருச்சாளிகள்...
*மார்வாடி தேசமாகும் தமிழகம்*
*மார்வாடி தேசமாகும் தமிழகம்*
https://m.facebook.com/story.php?story_fbid=1871200239675423&id=100003563968512&_rdr
My [DNI] Diravidar Nagar India!: My dear Super friend Rajini kanth! https://mynagardni.blogspot.com/2017/06/my-dear-super-friend-rajini-kanth.html?spref=tw
My [DNI] Diravidar Nagar India!: My dear Super friend Rajini kanth! https://mynagardni.blogspot.com/2017/06/my-dear-super-friend-rajini-kanth.html?spref=tw
நிலாவும் உய்ய; நிறவெறி பிய்ய...
தளரல் தவிர்த்திடு தாவுசுனை அன்ன...
ஒளிர உலா...வா உணர்வுப் பலாவாய்...
அழகுஎன் தலித்தே! அணைஎன்னை காதல்...
பிழையல்ல; சாதிஅகல செய்.
நிலவொழுக் கும்ஒளிக்குள் நீந்தக்கார் மேகம்;
புழுக்கத்தில் காண்வான் புலம்பல் கொதிப்பில்...
அலுக்கஆ காயம் அதிர விலகி...
பிழுக்கை களாகசொட்ட பெய்த மழைவீண்;
தெளிதமிழ் தேன்தலித்ஈ... உன்பண்!
வானுள் ஒளிர்ந்து வளர்ந்துவிண் நோக்கிடினும்,
தேனே அருந்தஏங்கும் திங்களே!என், நாணும்
அமிழ்தே! எனக்குள்நீ ஆழ்ந்து அலைசெய் ;
தமிழ்சங்க மாய்நான் தளிர்வேன் !
தினமும் என்னைஉன் நினைவுகளில் நுழைந்து;
தீண்டாமல் நழுவி பிரியாதே... கண்ணே!
கனவுகளில் மட்டும் தழுவி நாளும் என்ன...இது?
காணாமல் திரும்பிடுவாயோ? கண்ணே!
கணமும் உணர்வுகளில் அமிழனுமே என்கழலா
காதலை சுவாச தமிழாக்கி... கண்ணே!
பிணக்குப் புரிவேனோ? இருவரிடமும் சாதிகள்...
மறுப்பால் கள்ளகாதல் இல்லை; கண்ணே!
இணங்கநீ 'சூத்திரச்சி' இழிவு விலகிடும்; தலித்...
தீண்டல் செய்வேன் தவிர்க்காதே கண்ணே!
தமிழ்அருவி உனதுஎன் றாக்கி தடிக்கிழவி*
மனம்குளிர
அமிழ்தம்என தந்திட்டதும் **ஆரியனை-நீ...
கொன்றிட்டதும்;
தமிழ்நிலம்போல் மெய்என்றால் செம்மொழி
முருகா!எம்...
உமிழ்தளத் தில்கிருத கிறுகிறுப்பு ஒண்டலா
மோ? துரத்து!
* ஒளவையார்
** பத்மாசுரன் - For details [ Click here. ] &
View : Label : கொலையுண்ட ஆரிய அன்னியன் பத்மசுரன்*
பார்பன அரக்கன்!?
Click Label:
முருகா!எம் உமிழ்தளத் தில் இந்தி ஒண்டலா மோ துரத்து!
@Mark2kali | ||
தெரியாத புரியாத செத்து ஒழிஞ்ச மொழியில் இன்னும் எத்தன நாளைக்கு மக்களை ஏமாற்றுவீர்கள்.. ஒழுங்கா தமிழ்ல அர்ச்சனை செய்ங்க 😁 "தல அஜித்"கூட அதைத்தான் சொல்ரார். pic.twitter.com/JiE8ZSs6oF
|
@Mark2kali Replying to @americai @mkstalin | ||
திருமண மந்திரம் என்ற ஆபாச அர்ச்சனை.. 😬 #திருமணமந்திரம்pic.twitter.com/QeYgRIpYum
|
Americai V Narayanan | Feb 2 | |
Unnecessary & uncalled for. The image of @mkstalin as a moderate & progressive leader will be affected by this. Sooner he gets out of the clutches of #DK #Veeramani's thought the better of he and TN will be. TN moving forward. Hope the LEADERS will not be left behind twitter.com/HLKodo/status/…
| ||
My [DNI] Diravidar Nagar India!: சூரியனை மானுடம்
ஆராய... ஆகமவிதி அகற்று
html
எவன்,ஆண்டாலும் சரி-எவன் ஆளாவிட்டாலும் சரி...
சாதி வெறி,மதவெறி இரண்டையும் எவன் வளர்க்க நினைக்கிறானோ...அவனை வீழ்த்தி....அரசியலில்
அப்புறப்படுத்தும் . ஆயுதமும் அரசியல் தந்திரமும் ,
எழுச்சி தமிழர் திருமாவிடம் மட்டுமே உண்டு.....
( **சமத்துவம் **சுதந்திரம் **சகோதரத்துவம் **))
என்ற சமூக நீதி கோட்பாடு தான் .
@Mark2kali | ||
கும்ப மேலாவிற்கு 4200 கோடி ஒதிக்கீடு. கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு 100 கோடி ஒதிக்கீடு. #NewIndia 😏pic.twitter.com/ylYvd7wkyZ
|
Public
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
https://m.facebook.com/story.php?story_fbid=1875387302590050&id=100003563968512&fs=1&focus_composer=0
------------------------------------------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------------------------------------------
Comments
Post a Comment