Skip to main content

திராவிடர் அனல் > செய்தி சுடர் > புரட்சியாளர்.அம்பேத்கர் @Ambedkar_Tamil [TWITTER] பக்கம்.

Dwfa8mtuqaaqvx7

Dwfge0cxkaa8l3y
KRS | கரச13h
Replying to @kryes
பெரியாரை நன்கு புரிந்து கொண்டவன்/ள்.. கடவுள் மறுப்பு மட்டும் தான் பகுத்தறிவா? எ. தற்பிடித்தம் காக்கும் கேள்விக்கு அஞ்ச மாட்டான்/ள்! ஆமாம் டா! வெங்காயம்!:) *உங்க நிறுவன அமைப்பியலான மூல அடிப்படை= கடவுள்! *அதைக் கேள்வி கேட்டுக் கொண்டிருப்பதே பகுத்தறிவு! பகுத்தறிவு! உலகெங்கும்! 
பகுத்தறிவு குறித்து சில விளக்கங்களுக்கு...
சொடுக்கு:
965985364371492864/photo/1

Dwvywj8vaaacwbe
புரட்சியாளர்.அம்பேத்கர்5h
தூங்கும் புலியை பறை கொண்டு எழுப்பினோம், தூய தமிழரை தமிழ் கொண்டு எழுப்பினோம்! அந்நிய கொள்கையான ஆரிய-பார்பணீய இருளிலே இருக்கும் தமிழர்கள் விழித்துக்கொள்ள வேண்டிய காலம் இது! அந்நிய கொள்கையான பார்பணீயத்தை தூக்கி எறிவோம்! நமது ஆதி பௌத்தத்தை மீட்டெடுப்போம்! 

Dw26ywavwaabnyz
புரட்சியாளர்.அம்பேத்கர்5h
Replying to @Ramke_twits @hassantky and 4 others
ஆரிய வந்தேறி வந்தப்போ மதம் மாறுனவன் தான நீ??

ஆரியம் கலவாத திராவிடர் ஆட்சி பரவலாக இந்தியா
முழுவதும் உதயமாக வேண்டும். அதாவது வந்தேறி
கள் நுழைவுக்கு முன் இந்திய துணைக்கண்டத்தில்
வாழ்ந்த திராவிட நாகரிக முன்னோடி மக்களின்
(நாகர்) ஒற்றுமை மீட்கப்பட வேண்டும்.

வந்தேறிகள் எனப்படுவோர் மனு* சா(திஅ)ஸ்திரம்
படிக்கு (*மண்ணு மனு ஆனது) விண்வழி் இந்திய
துணைக் கண்டத்தில் பிழைப்புத் தேடி நுழைந்திட்ட
தாக ஓதப்படுகிறவர்கள்; அதாவது ஆரியர்கள்.

வரலாற்று உண்மைகள்படி வந்தேறிகள் என்போர்
கைபர் போலன் கணவாய்கள் வழி இந்திய மண்/
நிலங்களை ஆக்கிரமிப்புச் செய்திட்ட வெளிநில
வாசிகள்; அதாவது பார்ப்பனர்கள்.

ஆரியம் என்பது கடவுளும் கடவுள்/பேய் பிசாசு (மூட)
நம்பிக்கைகளும் மதமும் சடங்குகளும் சாதிகளும்;
திராவிடருக்குள் ஆரியதாசர்களாய் இருப்பவர்கள்
பரிசுத்தப் (படுத்தப்) பட வேண்டியவர்கள்.

ஆரியம் வில(க்)கினால் திராவிடர்கள் அனைவரும்
பரிசுத்தமானவர்கள்.  பரிசுத்தப்படாத திராவிடர்கள்
நாகர் வழித்தோன்றல் (தாம்) என்றுவரலாறு அறி...
யாதவர்கள்; பரிசுத்தப்படாதவர்கள் திராவிடர்கள்
என்றாலும் ஒற்றுமைக்குப் பயன்படாத பூர்விக பதர்கள்.

ஒன்றுப்படாது ஆரியதாசர்களாய் சாதிகளால் பிரிந்து
வாழும் திராவிடப்பதர்கள் ஆட்சியாளர்கள் ஆகஆவது
பார்ப்பன ஆட்சியை தொடரச் செய்திடும்.

மதம் என்பதற்கு வெறி என்று அருத்தம் உள்ளது. அத...
னால் வேறுப்பாடு காட்டவும் பாகுப்பாடு செய்யப்பட...
வும் மற்றும் ஆரிய ஊழலுக்கும் சுரண்டனுக்கும் அடிப்
படையானது மதம்.

வகுப்பு பேதங்களை மற்றும் சாதிகளை விலகிய இந்து
அல்லாதோராக இருந்து ஆனால் மக்கள் ஒற்றுமைக்கு
அன்பு வழியில் பக்க பலமாக செயற்படும்... வேற்றுமை
புழுதிகள்அற்ற திராவிடர்களின் கிருஷ்துவம் முஸ்லிம்
மற்றும் பவுத்தம் போன்ற எந்த வழிப்பாட்டு அமைப்பும்,
மார்க்கம் ஆகின்றது.

மார்க்க வழிப்பாட்டு அமைப்புக்களில் கடவுள்களாக...
நம்பப்படுகிற அனைவருமே நம்மானுட முன்னோர்கள்.

Read previous post:
ஆரியர்களுக்கு உலகம் என்பது ' இந்திய துணைக் கண்டம் ' அதாவது  பார்ப்பனர்களின் பிழைப்(பு)... ஆதாரங்கள் மட்டும் [கோயில்களும் கோயில்கள் சார்ந்த மடங்களும் இடங்களும்]. 

மக்கள் என்பது வந்தேறி ஆரிய குடிகள் மற்றும் அடியாட்கள் (அனுமன்கள்).

ஆக மக்கள் நீதிமையம் என்பது வந்தேறிகளின் நீதி மையம்.

Continue reading:
Aadhavan Dheetchanya
நூல்வனம் வெளியிடவிருக்கும் எனது கட்டுரைத் தொகுப்பு - கடவுளுக்கு முன்பிருந்தே உலகம் இருக்கிறது
புரட்சியாளர்.அம்பேத்கர்
British are not dalit enemy..Because 500 dalit mahar fight against beshwa bhramins and killed over 3000 and gave india to british in 1818. did you remember??Dalit are only against bhramins.(now we are not supporting christians in this issue) 
ஆங்கி​லேய ஆட்சியில்... தாழ்த்தப்பட்டவர்கள் தகுதி
தேர்வில்​ தேர்சியுற்ற குருமார்களாகவும் பாதிரியார்
களாகவும் கிருஸ்துவ ஆலயங்களில் பணியாற்றினர்.
மதபோதகர் நியமனங்களில் கிருஸ்துவஆலய நிர்வா
கம் சாதிகளை ஆராயவில்லை. ஏன்என்றால் கிருஸ்த்
துவ ​ மதம் மக்களை அடிமைகளாக எண்ணவில்லை.

முஸ்லிம் ஆட்சியில் பஞ்சமர்கோ சூத்திரர்களுக்கோ
அரசு பதவிகளில் பங்களிப்பில்லை எனும் நிர்பந்தத்
தால் மன்னர்களை அனுசரிக்கும் போக்கு ஆரியர்க
ளி​டம் இருந்திட்டது.  மக்களி​டை​யே இருந்திட்ட​ பேத
பாகுபாடுகட்கு அப்பாற்பட்டு​ தே​வையான இடங்க
ளில் அ​னைவருக்கும் ஆளுகைப் பலன்கள் சமத்துவ
மாக அ​டையப்​பெற ஏதுவாக ஆங்கி​லேய அரசு உரிய
சீர்திருத்தங்களை மேற்கொண்டது.

ஆரியர்களின் சாதிஸ்மிருதி செயல் முறைகளை புறக்
கணித்த ​ஆங்கி​லேய அரசு பசுமாடு உண்பவர்கள்
வறு​மையில் பசிக்​ கொடுமைகளில் துன்புறுவது கண்டு...
அவர்களின் பசி தீர்ககப்பட ​ அவசியமான உதவிக​ளை ​
செய்திட்டது.

அந்தப்படிக்கு  ஆ​டைக​ளை வழங்கிட்டது; படித்தவர்க
ளாக்கிட்டது; படித்தவர்கட்கு அரசு பதவிக​ளையும்
வழங்கிற்று;  இவ்வாறு தாழ்த்தப்பட்டவர்கள் படித்து
முன்​னேறுவ​தை கண்டு சூத்திரர்களும் ஆங்காங​கே
இயங்கிட்ட திண்​ணைப் பள்ளிகளில்  சேர்ந்து கற்க
துவங்கினர்.

படித்த தாழ்த்தப்பட்டவாகள் சூத்திரர்களுக்கு ஆசிரி
யர்கள் [வாத்தியார்கள்] ஆகினர். இதனால் பஞ்சமரும்
சூத்திரரும் ஆங்கி​லேய ஆட்சியில்... ஒருங்கிணைவது
கண்ணுற்று பொறாமையுற்ற பார்பனர்கள் வக்கற்ற
வன் வாத்தியார் போக்கற்றவன் போலீஸ் என்றனர்.

இந்தியாவை ஆங்கி​லேய அரசு தொடர்ந்து ஆளும்
படியாக சூழல் வலுவுறும் பட்சத்தில் ஆரியர்களின்
சாதிகள் கட்டமைப் நிர்மூலமாகிடும் நிலைமை
தவிர்க்க முடியாதவாறு ஆகிடும்; தங்களது மதஆ...
திக்கம் கலைந்துறும் என்னசெய்ய என்று எப்போ
தும் போல் ஆரியர்கள் மகா பாரதத்தை ஆராய...
தொடங்கினர்.      

தாழ்த்தப்பட்டவர்களும் சூத்திரர்களும் கல்வியாளர்
கள் என்று ஆகினார்கள்; அரசுப் பதவிகளை பெற்
றார்கள்; அவர்கள் ஆரியர்களுக்கு அடிமைகளாக தொடர்ந்து...இருந்திடும்படியான சூழல் மறைவுற
ஆரம்பித்தது;  ஆக...

ஆயிரம் ஆண்டுகளாக இல்லாமியர் ஆட்சிக்கு தெ...
னாலி   (இ)ராமன்களாக அடிமை சேவகர்களாக
வாழ்ந்த ஆரியர்கள் முன்னூறு ஆண்டுகால ஆங்கி​
லேய ஆட்சியில் சுதந்திர பேராட்டத்தை நடத்த அடிப்
படையாக பஞ்சமர் சூத்திரர்களின் முன்னேற்றம்
ஆகிற்று.

பார்ப்பன சாதி வகையறா சிலந்தி பூச்சிகளின்சுதந்
திரப் போராட்டம் என்ற ஹிம்சை மதவதை சூழ்ச்சி
வளைக்குள் பெரியவர் காந்தி  அகப்பட்டார்.

புரட்சியாளர்.அம்பேத்கர்
பௌத்தம்! இந்தியாவில், அசோகர் கட்டிய 84,000 புத்த விகாரங்களை இடித்தும்,சிவன் கோயில்களாகவும், பெருமாள் கோயில்களாகவும் மாற்றி பார்பணீய இந்து மதத்தை வளர்த்தீர்கள்! 
Dwsjhv_u0aat_yd
புரட்சியாளர்.அம்பேத்கர்11h
Replying to @DRTSRAJ2411 @Narayanan3
Why you are not maked sound for Buddhism Genocide in india??
Dwseo08voaoeqgz
புரட்சியாளர்.அம்பேத்கர்11h
Replying to @Ramke_twits @Srama15 and 2 others
அடிமை காலில் விழுந்த தலைசிறந்த அடிமை மோடி மற்றும் பிஜேபி-RSS படை😂😂🖕 
Dwsheo7voaacrxt
புரட்சியாளர்.அம்பேத்கர்19h
இந்தியாவில் இந்துத்துவா தீவிரவாதம் தான் உள்ளது! 😂😂🖕
Dw24shfvoaiwrtu
புரட்சியாளர்.அம்பேத்கர்6h
சாதி வெறியர்களாக மாறிய சக தமிழனை கண்டிப்பதா?? 6000 வகையான சாதி அமைப்பை உருவாக்கி ,வலுவாக்கிய பாப்பார பசங்கள கண்டிப்பதா ? சாதியை ஒழிக்க ,மதங்களும் கடவுள்களும் ஒழிக்கப்பட வேண்டும்! Meme credits     


Comments

Popular posts from this blog

பெரியாறு அணைகட்ட சொத்தை விற்ற ஆங்கிலேயர் ஜான்_பென்னிகுவிக்!

கூலி தொழிலாளி மகள் நீதிபதி தேர்வில் தமிழகத்தில் முதலிடம் https://m.facebook.com/story.php?story_fbid=1845151198946994&id=100003563968512&notif_t=feedback_reaction_generic&notif_id=1547449544020433&ref=m_notif https://m.facebook.com/story.php?story_fbid=1844938805634900&id=100003563968512&_ rdr Mokhtar Nekrouf Expressive words/Mots expressifs   12m இன்று ஜனவரி  15 ,1841 தமிழ்நாட்டின் தென்பகுதி மாவட்டங்களில் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவ கங்கை, இராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் விவசாயத்திற்கும், குடிநீர்த் தேவைகளுக்கும் உதவும் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய ஆங்கிலேயப் பொறியாளர் #ஜான்_பென்னிகுவிக் (John Pennycuick) அவர்களின் பிறந்த தினம்.... கலோனல் ஜான் பென்னிகுவிக் சி. எஸ். ஐ பிறப்பு 15 சனவரி 1841 இறப்பு 9 மார்ச் 1911, புதைத்தது 11 மார்ச் 1911 பிரிம்லி, சரே மாவட்டம் கல்லறை பிரிம்லி, சரே தேசியம் பிரித்தானியர் குடியுரிமை இங்கிலாந்து கல்வி செல்தன்காம் கல்லூரி, எச். இ. ஐ. சி. இராணுவக் கல்லூரி, அடி...

திராவிடர் அனல் சுடர் > s3Lvi_comrade @Selvi_comrade [Twitter] பக்கம்.

மௌவுரியன்   @ Sanru26446130 21h சாதி ஆதிக்கம் தளர்ந்தது!! பெண்ணியம் மலர்ந்தது!!! pic.twitter.com/MgeJ5Ei8oP Twitter By:   Marina🏄   @Mark2kali Click Links and view: கெளசல்யா/DNAS அணி > சாதிகள் ஒழிப்பு  பாசறை... சுழற்சி [1] திராவிடர் அனல் > செய்தி சுடர் > MAHARAJA® @MAHARAJA_2020 [TWITTER] பக்கம்! கெளசல்யா/DNAs அணி > தின அனல் NEWS > Mrs.Spy@Masha [TWITTER] பக்கம்! 5:05 Udumalai Pettai Shankar murder DEVAR FM 77,720 views உடுமலைப்பேட்டை சங்கர் கொலை பற்றி விளக்கமளித்த பேச்சிமுத்து . s3Lvi_comrade   @ Selvi_comrade Aug 28 இதையே அடுத்த மதத்துகாரன் செய்திருந்தால் அதை வச்சு பெரிய கலவரமே செய்திருப்பார்கள் . எத்தனை பெரியார் வந்தாலும் திருத்த முடியாது.  pic.twitter.com/gDfF L74AJB 4:04 Song on Periyar by Bheem Drum; Periyar birthday Osmania News 611 views పెరియార్ పెరియార్ పెరియారూ.. నువ్వు మనువాదుల గుండెల్లో రివాల్వరు. மனித கழுத்து சிறிய​தே! கரிதல...

Reach and learn more.

KRS | கரச @kryes: Radhakrishnan as Advocate of the Caste System!  இவனா உங்கள் 'ஆசிரியன்'? View and learn [ LABELS]:   இ.அ.சாசனம்அடிப்படையில் சட்டமாக இவை இயங்கிட வேண்டும். Twitter By:   KRS | கரச   @kryes ஆசிரியர் நாள் வாழ்த்துக்கள்! ஆனால் இவரை வைத்து, ஆசிரியர் நாள் கொண்டாடாதீர்கள்! வாசித்து, அறியத் துவங்குங்கள்! சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்= அந்நாள் சங்கி! *Caste is Hindu Creative Innovation என்பவனா ஆசிரியன்? *Caste is Spiritual Realization என்பவனா ஆசிரியன்? இவரா ஆசிரியர்? ச்சீ! pic.twitter.com/48CuM1pKDc 9:02 PM - 4 Sep 2018 KRS | கரச @ kryes Replying to  @kryes Radhakrishnan as Advocate of the Caste System! இவனா உங்கள் 'ஆசிரியன்'? *காஞ்சி மஹா பெரியவா= எளிமையானவர் எ. கட்டமைப்பில் மயங்குவது போல் *ராதாகிருஷ்ணன்= தத்துவ ஞானி/ ஆசிரியன் எ. கட்டமைப்பில் மயங்குகிறீர்களா? வாசிக்க!  jstor.org/stable/2010647…   pic.twitter.com/WKDcqJ9jgU 9:21 PM - 4 Sep 2018 Twitter By:   KRS | கரச   @...