
![]() | மௌவுரியன் | 21h |
சாதி ஆதிக்கம் தளர்ந்தது!! பெண்ணியம் மலர்ந்தது!!!pic.twitter.com/MgeJ5Ei8oP
|
Click and continue viewing [Previous posts]

![]() | வாழ்க்கை | Feb 9 |
மிக பெரிய சந்தேகம் cctv camera room ல என்ன சோறு ஆக்குறானுங்களா? திருட்டு கும்பள் தப்பித்து கொள்ள முயற்சி நடந்திருக்கின்றது. ! #மீனாட்சிய வெருப்பேத்தாதீங்க டா ஒரேடியா அழிச்சுருவா மதுரகாரி pic.twitter.com/By1LCoXqyC
|
மகாபாரதம் கதைப்படி துரியோதனன் வந்தேறிகளின்
[ஆரிய...] வம்சத்தவன் ; பாண்டவர்கள் எனப்படுவோர்
சத்திரியர்கள். பாண்டவர்களின் அரக்கு மாளிகை துரி
யோதனனால் எரிக்கப்படுகிறது. மாமா சகுனி பார்ப்பா
னின்... சதிப்படி, அரக்கு மாளிகை துரியோதனால் பாண்ட
[ஆரிய...] வம்சத்தவன் ; பாண்டவர்கள் எனப்படுவோர்
சத்திரியர்கள். பாண்டவர்களின் அரக்கு மாளிகை துரி
யோதனனால் எரிக்கப்படுகிறது. மாமா சகுனி பார்ப்பா
னின்... சதிப்படி, அரக்கு மாளிகை துரியோதனால் பாண்ட
வர்களுக்கு அன்பளிப்பாக தரப்பட்டு சாம்பலாக்கப்பட்டது.
அந்த கதை நேர்வின்பிம்ப பதிவுகளாக, வரலாற்றில்...
கைபர் போலன் கணவாய் சந்துகள்வழி சிந்துநதி சம
வெளி்களில் நுழைந்த நாடற்ற வம்சாவழி வந்தேறிகள்
இந்திய அரசமைப்பு சாசன சரத்துகட்கு எதிராக முஸ்லிம்
களின் வழிப்பாட்டுத் தளமான பாபர் மசூதியை இடிக்க
சட்டம்மீற துணிகிற போது; அந்தப்படிக்கு சட்டம் மீறப்பட
மீனாட்சி அம்மன் கோயில் தீப்பற்றி எரிகிற போது...
வெளி்களில் நுழைந்த நாடற்ற வம்சாவழி வந்தேறிகள்
இந்திய அரசமைப்பு சாசன சரத்துகட்கு எதிராக முஸ்லிம்
களின் வழிப்பாட்டுத் தளமான பாபர் மசூதியை இடிக்க
சட்டம்மீற துணிகிற போது; அந்தப்படிக்கு சட்டம் மீறப்பட
மீனாட்சி அம்மன் கோயில் தீப்பற்றி எரிகிற போது...
இந்து எனும் கானல் நீர் கற்பனை செங்குளவிகளாகி
வேற்றுமை ஊழல்புழு முட்டைகளை பெருக்கி பாது
காக்க... இந்து அறநிலைய துறையை ஆக்கிரமிக்க
முற்படுகிற நிலவரத்தால்* மிகுதிப்படும் மதக்கொழுப்பு
தடுக்கப்பட இந்தியாவை விட்டு "முதலாம் அன்னிய
ஆரியனே வெளியேறு" என...
வேற்றுமை ஊழல்புழு முட்டைகளை பெருக்கி பாது
காக்க... இந்து அறநிலைய துறையை ஆக்கிரமிக்க
முற்படுகிற நிலவரத்தால்* மிகுதிப்படும் மதக்கொழுப்பு
தடுக்கப்பட இந்தியாவை விட்டு "முதலாம் அன்னிய
ஆரியனே வெளியேறு" என...
*[இது இந்தியஅரசமைப்பு சாசனத்தை இந்துமதம் (ஆரிய
ர்கள்) ஆள்வதாக ஆகிறது]
புதிதாக இந்திய அரசமைப்பு சாசனம் பாதுகாப்புக் குழு
தோன்ற போரட்ட இடி முழக்கத்தை எழுப்பும் சூழல்...
அந்தப்படிக்கு ஆரியர் அல்லாதோர் கருமேகங்களாகி
இணைந்துறுகிற போது பரவலாக இடி மின்னல்
வெட்டுக்கள் தவிர்க முடியாத நிலை ஆகிறது.
சாம்ராட் அசோகர் மறைவுற்ற பின்னர் [குப்தர் பேரரசு
காலத்தில்] இந்தியா முழுவதும் அங்கங்கே பெளத்த
மடங்கள் யாவும் தகர்க்கப்பட அவற்றின் மீது இந்து
கோயில்கள் குறிப்பாக சிவாலயங்கள் எழுப்பப்பட்டன.
அவற்றில் பல காலப்போக்கில் வைணவ கோயில்க
ளாக மாற்றப்பட்டிருக்கின்றன.
ளாக மாற்றப்பட்டிருக்கின்றன.
இந்நிலையில் இந்து அறநிலை துறை, அரசு பரா...
மரிப்பிலிருந்து [பொறுப்பிலிருந்து] விடுவிக்கப்பட்டு
பார்ப்பனர் அதிகாரத்தில் விடப்படும் பட்சத்தில் திரா
விடர்கள் குறிப்பாக தமிழர்கள் பெரும்பாண்மை
யோர் [ஆரியர் அல்லாதோர்] பெளத்தர்களாக மாறு
வர்; கோயில்களை பெளத்தர்கள் சட்டப்பூர்வமாக
பேராடி தமது உடமைகளாக அடைவர்.
மரிப்பிலிருந்து [பொறுப்பிலிருந்து] விடுவிக்கப்பட்டு
பார்ப்பனர் அதிகாரத்தில் விடப்படும் பட்சத்தில் திரா
விடர்கள் குறிப்பாக தமிழர்கள் பெரும்பாண்மை
யோர் [ஆரியர் அல்லாதோர்] பெளத்தர்களாக மாறு
வர்; கோயில்களை பெளத்தர்கள் சட்டப்பூர்வமாக
பேராடி தமது உடமைகளாக அடைவர்.
![]() | @chennai68809941 | |
இஸ்லாமியர்களை பாகிஸ்தான் போகச் சொன்னவன் எல்லாம் வரிசையில் வாங்கடா pic.twitter.com/C3wGzdCj8i
|
![]() | @Mark2kali | |
மோடி - இந்திராகாந்தி 1972ஆண்டு பெனாசிர் பூட்டோவோடு சிம்லா ஒப்பந்தம். மக்கள்-இந்திரா இறந்தது 84 பெனாசிர் பிரதமர் ஆனது 88. //மோடியின் தந்திரமே தனது ஆட்சியின் தோல்வியை பற்றி சிந்திக்கவிடாமல் காங் வரலாற்றை மீண்டும் மீண்டும் பேசவேண்டும் என்பதே.மக்களை முட்டாளாக்க பார்க்கிறார் மோடி. pic.twitter.com/nzz5fjRngf
|
![]() | @ansari_masthan | |
நேதாஜி பிரதமர் ஆகியிருந்தால் நீங்கள் இன்று டீ தான் வித்துருகனும்.. அன்றே உங்க கட்சிய காலி பன்னிருப்பார்..pic.twitter.com/vTd0V6uiwV
|
![]() | KRS | கரச | Feb 8 |
ஒரே கேள்வி: ஹிந்து = மதமா? அரசியலா? ஒரே பதில்: அன்றும், இன்றும், என்றும்.. அது அரசியலே! ஆனால் அரசியல் என்றே தெரியாதபடிக்கு, Senti-யால் ஆழ்ந்து போர்த்தப்பட்டுள்ள, பிராமணீய அரசியலே! இதை வெளிப்படுத்துவோர் யாராயினும்.. அவர்களை முடக்கிப் போடுவதே= ஹிந்து/ பிராமணீய "தர்மம்"! <end> pic.twitter.com/Inr5giiVAi
|

![]() | @kryes | |
ஆனால்... எத்துணைப் பேசினாலும், தெளிந்தாலும், அறிவியக்கம் நடத்தினாலும்.. ஹிந்து/பிராமணீய மத Senti-யை, முற்றிலும் ஒழிக்க முடியாது என்பதும் உண்மையே!:))) ஏன்? இதோ! இதான் காரணம்! Always Senti > Knowledge, படிக்காதவர்களுக்கு மட்டுமல்ல! நன்கு படித்தவர்களுக்கும் அஃதே! pic.twitter.com/rD9klqyssm
|
![]() | @emmariyappan | |
தலைவர்களாகவும், தியாகிகளாகவும், சுதந்திர போராட்ட வீரர்களாகவும், பெரியோர்களாகவும் நல்ல மனிதர்களாகவும் அன்று தெரிந்தவர்கள்... இன்று... பேனர்கள்/போஸ்டர்களில்.. ஜாதிகளாகவும் , மதங்களாகவும் தெரிகிறார்கள். #வேதனை #வெட்கக்கேடு
|

![]() | Maharaja® | 2h |
![]() | @chennai68809941 | |
நான் உண்ணாவிரதம் இருப்பதால் உலக மக்களுக்கு கேடு வருமென்பதால் உண்ணாவிரதத்தை கை விடுகிறேன்..! -#ஜீயர்.#ஒருமயிரும்_வராது.... நீ கன்ட்டிநியூ பண்ணுடா.
|
![]() | @ansari_masthan | |
அந்த காலத்துல எவ்ளோ கேவலமா நடத்திருக்கானுங்க ((pic.twitter.com/MxNXLigX3c
|
![]() | @chennai68809941 | |
இந்த படத்தை கூர்ந்து கவனிக்கவும்.. தொட முடியாத தூரத்தில் குத்த வச்சு தண்ணீர் குடிக்குறாளே அவள் தான் எனது முப்பாட்டி... இந்த கொடுமைகளை ஒழிக்க வந்தவர்கள் தான் அய்யா வைகுண்டரும் , தந்தை பெரியாரும்.. pic.twitter.com/VTObgFSdCG
|
தீண்டு > தாண்டு > படி... விமர்சனங்கள்:
https://mobile.twitter.com/ansari_masthan/status/961469212844797952/photo/1

![]() | வாழ்க்கை | Feb 5 |
இதில் எந்த ஆலயத்தில் உள்ளே வர கூடாது என்று தமிழர்கள் வெளியில் நிறுத்த படுகிறார்களோ, அது தான் தமிழர்களல்லாதவர்களால் உருவாக்கப்பட்டது. pic.twitter.com/RjLhUwPnhS
|
காமராஜர் நிறைவேறிய அறநிலையத்துறை சட்டம்..
அறநிலையத்துறை சட்டம் 1959 காமராஜர் ஆட்சி காலத்தில்தான் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.
ஏன் இந்து அறநிலையத்துறை மாதிரி இஸ்லாம் அறநிலையத்துறையும், கிருத்துவ அறநிலையத்துறையும் இல்லை?
இஸ்லாத்தில் சிலை வழிபாடு இல்லை. கிருத்துவத்தில் தங்கச்சிலைகளோ, வைரச்சிலுவைகளோ இருப்பதில்லை. ஆகையால், சிலைகள் காணாமல் போவதுமில்லை. அதேபோல தமிழகத்தில் உள்ள பெரிய கோயில்களை கட்டியவர்கள் அப்போது ஆட்சி செய்த அரசர்கள்.. ஆனால், எந்த அரசரும் சர்ச் & மசூதி கட்டவில்லை.. இந்து மத கடவுள் சிலைகளோ லட்சக்கணக்கில் இருக்கிறது. அவைகள் அணியும் ஆபரணங்களோ கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் இருக்கிறது. இந்த தங்கங்கள், வைரங்கள், வைடூரியங்கள் எல்லாம் கோவிலின் சொத்தோ, கோவில் நிர்வாகிகளின் சொத்தோ கிடையாது. அது பொதுச்சொத்து. ஆகையால், அது அரசாங்கத்தின் சொத்து. அரசாண்டவர்களால் கட்டப்பட்ட கோயில்கள், ஆட்சியாளர்களின் நிர்வாகத்தில் தானே இருக்கவேண்டும்.. காலம் காலமாக கொள்ளையடிக்கப்பட்ட இந்த “பொது சொத்தை” காக்கவே இந்து அறநிலையத்துறை ஏற்படுத்தப்பட்டது!
Translate
Click [URL] and know more:
http://www.vinavu.com/2018/02/08/save-hindu-religious-and-charitable-endowments-departmen
அறநிலையத்துறை சட்டம் 1959 காமராஜர் ஆட்சி காலத்தில்தான் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.
ஏன் இந்து அறநிலையத்துறை மாதிரி இஸ்லாம் அறநிலையத்துறையும், கிருத்துவ அறநிலையத்துறையும் இல்லை?
இஸ்லாத்தில் சிலை வழிபாடு இல்லை. கிருத்துவத்தில் தங்கச்சிலைகளோ, வைரச்சிலுவைகளோ இருப்பதில்லை. ஆகையால், சிலைகள் காணாமல் போவதுமில்லை. அதேபோல தமிழகத்தில் உள்ள பெரிய கோயில்களை கட்டியவர்கள் அப்போது ஆட்சி செய்த அரசர்கள்.. ஆனால், எந்த அரசரும் சர்ச் & மசூதி கட்டவில்லை.. இந்து மத கடவுள் சிலைகளோ லட்சக்கணக்கில் இருக்கிறது. அவைகள் அணியும் ஆபரணங்களோ கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் இருக்கிறது. இந்த தங்கங்கள், வைரங்கள், வைடூரியங்கள் எல்லாம் கோவிலின் சொத்தோ, கோவில் நிர்வாகிகளின் சொத்தோ கிடையாது. அது பொதுச்சொத்து. ஆகையால், அது அரசாங்கத்தின் சொத்து. அரசாண்டவர்களால் கட்டப்பட்ட கோயில்கள், ஆட்சியாளர்களின் நிர்வாகத்தில் தானே இருக்கவேண்டும்.. காலம் காலமாக கொள்ளையடிக்கப்பட்ட இந்த “பொது சொத்தை” காக்கவே இந்து அறநிலையத்துறை ஏற்படுத்தப்பட்டது!
Translate
Click [URL] and know more:
http://www.vinavu.com/2018/02/08/save-hindu-religious-and-charitable-endowments-departmen
Comments
Post a Comment